இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
கைதிகளை பார்வையிட இன்று சிறப்பு வாய்ப்பு!
2025-12-25
பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 42ஆயிரத்து 776பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 136பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட...
Read moreDetailsலண்டனின் புகழ்பெற்ற ஆற்றங்கரையோர புத்தாண்டு பட்டாசு கண்கவர் நிகழ்வு, இரண்டாவது ஆண்டாகவும் இரத்து செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பிரித்தானியா கடுமையான முடக்க நிலையில் இருந்தது. ஆனால் அனைத்து...
Read moreDetailsபிரித்தானியாவின் பொருளாதாரம் 0.4 சதவீத வளர்ச்சியைக் கண்டுள்ளதாக தேசிய புள்ளியியல் அலுவலகம் (ஓஎன்எஸ்) தெரிவித்துள்ளது. அதிகமான மக்கள் உணவருந்தி, விடுமுறைக்கு சென்று இசை விழாக்களில் கலந்து கொண்டதன்...
Read moreDetailsபிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 38ஆயிரத்து 520பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 181பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட...
Read moreDetailsபிரித்தானியாவில் வேலை வாய்ப்பு காலியிடங்களின் எண்ணிக்கை சாதனை அளவை எட்டியுள்ளதாக, சமீபத்திய அதிகாரப்பூர்வ புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. ஜூலை முதல் செப்டம்பர் வரை காலியிடங்கள் 1.1 மில்லியனை எட்டியுள்ளதாக,...
Read moreDetailsபிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 40ஆயிரத்து 224பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 28பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட...
Read moreDetailsஆப்கானிஸ்தானில் தலிபான்களிடம் இருந்து தப்பித்த பெண்கள் கால்பந்து அணியின் வீராங்கனை மற்றும் அவர்களது குடும்பம் தங்கள் நாட்டில் குடியேறலாம் என பிரித்தானியா அறிவித்துள்ளது. இதுகுறித்து பிரித்தானிய அரசாங்க...
Read moreDetailsபிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 34ஆயிரத்து 574பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 38பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட...
Read moreDetailsஇங்கிலாந்து உட்பட பல நாடுகளிலிருந்து வரும் பயணிகளை தனிமைப்படுத்தல் இன்றி நாட்டுக்குள் அனுமதிக்கும் வகையில் சிங்கப்பூர் கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளது. கொரோனா தொற்றுடன் வாழும் உத்தியைத் தொடர வேண்டிய...
Read moreDetailsநியூரியில் 66,000 பவுண்டுகள் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன்போது விநியோகம் செய்யும் நோக்கத்துடன் ஏ தர இந்த போதைப்பொருட்களை வைத்திருந்ததாக ஒருவர் மீது...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.