இங்கிலாந்து, ஸ்கொட்லாந்து- வேல்ஸில் ரயில்வே ஊழியர்கள் பணிபகிஷ்கரிப்பு!

இங்கிலாந்து, ஸ்கொட்லாந்து மற்றும் வேல்ஸில் ரயில்வே ஊழியர்கள் இன்று (வியாழக்கிழமை) பணிபகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளனர். ரயில் ஓட்டுநர்கள் சங்கத்தின் உறுப்பினர்களான அஸ்லெஃப், வௌ;வேறு நாட்களில், டிசம்பர் 8ஆம் திகதி...

Read moreDetails

ருவாண்டா கொள்கையில் அரசாங்கத்துடன் கருத்து வேறுபாடு – குடிவரவு அமைச்சர் இராஜினாமா

ருவாண்டா கொள்கையில் அரசாங்கத்துடன் வலுவான கருத்து வேறுபாடுகளை மேற்கோள் காட்டி குடிவரவு அமைச்சர் பதவியை இராஜினாமா செய்வதாக ரொபர்ட் ஜென்ரிக் அறிவித்துள்ளார். புலம்பெயர்ந்தோரை நாடு கடத்துவதை நோக்கமாகக்...

Read moreDetails

கொரோனா கட்டுப்பாடுகளை மீறிய விவகாரம் தொடர்பாக பொரிஸ் ஜோன்சனிடம் விசாரணை !

கொரோனா கட்டுப்பாடுகளை மீறிய விவகாரம் தொடர்பாக இரண்டு நாட்களுக்கு முன்னாள் பிரதமர் பொரிஸ் ஜோன்சனிடம் விசாரணை இடம்பெறவுள்ளது. விசாரணையின் போது அவர் மன்னிப்பு கோருவார் என்றும் தொற்றுநோயின்...

Read moreDetails

ஆண்களின் கழிப்பறைகளில் புற்றுநோயை கண்டறியும் விரிப்பான்: தேசிய சுகாதார சேவை புதிய முயற்சி!

புற்று நோயை முன்கூட்டியே கண்டறிவதை அதிகரிப்பதற்காக, இங்கிலாந்து தேசிய சுகாதார சேவை பொதுக் கழிப்பறைகளில் சிறுநீர் கழிக்கும் விரிப்பான்களை நிறுவ உள்ளது. சிறுநீர்ப்பை, சிறுநீரகம் அல்லது புரோஸ்டேட்...

Read moreDetails

கிழக்கு லண்டனில் துப்பாக்கிச் சூடு: பெண்னொருவர் உயிரிழப்பு- இருவர் காயம்!

கிழக்கு லண்டனில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் பெண்னொருவர் உயிரிழந்ததோடு, இருவர் காயமடைந்துள்ளனர். துப்பாக்கிச் சூடு வைன் குளோஸில், ஹாக்னியின் மிகவும் அமைதியான, குடியிருப்புப் பகுதியில் உள்ள குல்-டி-சாக்கில்...

Read moreDetails

புதிய புகலிட ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்துறை செயலாளர் ஜேம்ஸ் ருவாண்டா விஜயம்

அரசாங்கத்தின் புகலிடத் திட்டத்திற்கான புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்காக உள்துறை செயலாளர் ஜேம்ஸ் ருவாண்டாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். இத் திட்டத்திற்கு எதிராகே உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில்,...

Read moreDetails

குடியேற்றத்தைக் குறைக்கும் முயற்சியில் கடுமையான விசா விதிகளை வெளியிட்டது பிரித்தானியா

வரலாறு காணாத அளவுக்கு இடம்பெயர்வு உயர்ந்ததை அடுத்து, இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய கட்டுப்பாடுகளை விதிக்க பிரித்தானிய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. அந்தவகையில் குடியேற்றத்தை கட்டுப்படுத்த ஐந்து அம்ச...

Read moreDetails

ருவாண்டாவிற்கு அனுப்பும் திட்டம் : மீண்டும் செயற்படுத்த பிரித்தானியா திட்டம்

புகலிடக் கோரிக்கையாளர்களை ஆபிரிக்க நாட்டிற்கு அனுப்புவதற்கான திட்டத்தை மீளமைத்து புதிய ஒப்பந்தத்தை மேற்கொள்ள பிரிட்டிஷ் வழக்கறிஞர்கள் ருவாண்டா நீதிமன்றங்களுக்கு அனுப்பப்படலாம் என செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தத் திட்டத்திற்கு...

Read moreDetails

வடக்கு இங்கிலாந்தில் ரயில் இணைப்புகளை மேம்படுத்த 4 பில்லியன்கள் ஒதுக்கீடு

வேகமான மற்றும் பல பயண சேவைகளை கொண்டுவரும் முனைப்போடு ரயில்வே துறையில் அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுப்பதற்காக வடக்கு இங்கிலாந்து ரயில்வேக்கு 4 பில்லியன்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி மான்செஸ்டர்,...

Read moreDetails

காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள அவசர நடவடிக்கை வேண்டும் – சார்லஸ் மன்னர்

காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள அவசர நடவடிக்கையின் அவசியத்தை மூன்றாம் சார்லஸ் மன்னர் வலியுறுத்தியுள்ளார். மனிதகுலத்திற்கும் பூமிக்கும் இடையிலான தொடர்பை எடுத்துக்காட்டும் வகையில், உலகத் தலைவர்கள் இலட்சியத்துடன் செயற்பட...

Read moreDetails
Page 134 of 275 1 133 134 135 275
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist