பிரித்தானிய இராணிக்கு கொலை அம்பு

பிரித்தானியாவில் வில் அம்பு ஆயுதத்துடன் எலிசபெத் ராணியாரை கொல்லும் நோக்கில் வந்த இந்திய வம்சாவளி இளைஞருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. லண்டனில் உள்ள விண்ட்சர் மாளிகையில் கடந்த...

Read moreDetails

இளைஞர்கள் சிகரெட் வாங்க கட்டுப்பாடு !

சிகரெட் மற்றும் புகையிலை வாங்கும் இளைஞர்களின் வயது எல்லையை அதிகரிக்க பிரித்தானிய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த பிரேரணை சட்டமாக நிறைவேற்றப்பட்டால் ஒவ்வொரு வருடமும் சிகரெட் வாங்குவதற்கான...

Read moreDetails

பிரித்தானியப் பிரதமரின் மாமியாருக்குக் கௌரவம்

குளோபல் இந்தியன் விருதை வென்ற முதல் பெண் என்ற பெருமையை சுதா மூர்த்தி பெற்றுள்ளார். இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் என்.ஆர். நாராயண மூர்த்தியின் மனைவியும், பிரித்தானியப்  பிரதமர்...

Read moreDetails

இங்கிலாந்து அகதிகளின் முகாமாக இருக்கக் கூடாது!

இங்கிலாந்திற்கு வரும் அகதிகள் இணைந்துவாழாமல் இணையாக வாழ்கின்றனர் என அந்நாட்டின் உட்துறை செயலாளர்  சுவெல்லா பிரேவர்மேன் (Suella Braverman) தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் வாஷிங்டனில் உள்ள அமெரிக்கன் என்டர்பிரைஸ்...

Read moreDetails

தெற்கு லண்டன்   Croydon பகுதியில் 15 வயதுச் சிறுமி குத்திக் கொலை!

பிரித்தானியாவின் தெற்கு லண்டன்   Croydon பகுதியில், independent பெண்கள் பாடசாலைக்கு செல்லும் வழியில் 15 வயது சிறுமி ஒருவர்  பேருந்துக்கு வெளியே கத்தியால் குத்தி கொல்லப்பட்டதை அடுத்து...

Read moreDetails

கருங்கடலில் ஆற்றல்மிக்க, ஆழமான போர் நடைபெறுகின்றது – பிரித்தானியா

கருங்கடலில் ஆற்றல்மிக்க, ஆழமான போர் நடந்து கொண்டிருப்பதாக பிரித்தானியாவின் பாதுகாப்பு அமைச்சு கூறியுள்ளது. சமீபத்திய வாரங்களில் ரஷ்ய கருங்கடல் கடற்படை தொடர்ச்சியான பெரிய தாக்குதல்களை நடத்திவரும் நிலையில்...

Read moreDetails

ரஷ்யாவுக்காக உளவு பார்த்ததாக ஐந்து பல்கேரிய பிரஜைகள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் !

ரஷ்யாவுக்காக உளவு பார்த்ததாக ஐந்து பல்கேரிய பிரஜைகள் மீது பிரித்தானியா குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. மூன்று ஆண்டுகளாக ரஷ்யாவுக்காக உளவு பார்த்ததாக சந்தேகிக்கப்படும் ஐந்து பல்கேரிய பிரஜைகள்...

Read moreDetails

பிரித்தானிய வெளிவிவகார அமைச்சின் துணைத் தலைவரைச் சந்தித்த சாணக்கியன்!

பிரித்தானியாவின் இந்தியா, இலங்கை மற்றும் இந்தியப் பெருங்கடல் (தென் ஆசியா)வலயத்துக்கான பிரித்தானிய வெளிவிவகார அமைச்சின் துணைத் தலைவரான கமிலா சுக்டனை ( Camilla Sugden)  நாடாளுமன்ற உறுப்பினர்...

Read moreDetails

இந்தியாவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் தொடரும் – இங்கிலாந்து பிரதமர்

இந்தியாவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் தொடரும் என இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் உறுதியளித்துள்ளார். காலிஸ்தான் செயற்பாட்டாளர் ஹர்தீப் சிங் நிஜாரின் கொலைக்கு ஆதரவாக கனடா அரசாங்கம் இந்திய...

Read moreDetails

மகளால் கின்னஸில் இடம் பிடித்த தந்தை!

பிரித்தானியாவைச் சேர்ந்த மார்க் ஓவன் எவன்ஸ் என்பவர்  தனது மகளான லூசி  மீது வைத்திருக்கும் அன்பை வெளிக்காட்டும்  வகையில் மகளின்  பெயரை 667 முறை பச்சை குத்தி...

Read moreDetails
Page 134 of 270 1 133 134 135 270
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist