இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
கைதிகளை பார்வையிட இன்று சிறப்பு வாய்ப்பு!
2025-12-25
மற்றொரு முடக்கநிலையை அறிவிப்பதற்கான தேவை ஏதும் தற்போது வரவில்லை என பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று அதிகரித்து வரும்போது கட்டுப்பாடுகளை முன்கூட்டியே செயற்படுத்துவது...
Read moreDetailsபாலியல் துஷ்பிரயோகம் மற்றும் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு ஆளானவர்களின் அதிக எண்ணிக்கையிலான வழக்கு, ஒரு வருடத்திற்கும் மேலாக நீதிமன்றத்தின் விசாரணைக்காக காத்திருப்பதாக அறிக்கையொன்று தெரிவிக்கின்றது. இது போன்ற வழக்குகளின்...
Read moreDetailsராணி எலிசபெத், ஆரம்ப மருத்துவ பரிசோதனைகளுக்காக ஒருநாள் மருத்துவமனையில் தங்கியதற்கு பிறகு, தற்போது அவர் மீண்டும் வின்ட்சர் கோட்டையில் இருப்பதாக பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது. 95 வயதான...
Read moreDetailsபிரித்தானியாவில் ஜூலை மாத நடுப்பகுதிக்கு பிறகு நாளொன்றுக்கான கொரோனா வைரஸ் (கொவிட்-19) பாதிப்பு அதிகரித்துள்ளது. கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், 52ஆயிரத்து 009பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு...
Read moreDetailsஇங்கிலாந்து மற்றும் வேல்ஸில் போதைப்பொருள் கடத்தியதாக சந்தேகத்தின் பேரில், கடந்த வாரத்தில், ஆயிரக்கணக்கான மக்கள் பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளனர். 1,468பேர் கைது செய்யப்பட்டதைத் தவிர, ஸோம்பி கத்திகள்...
Read moreDetailsபிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 70இலட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, மொத்தமாக 70இலட்சத்து 28ஆயிரத்து 711பேர் குணமடைந்துள்ளனர். உலகளவில்...
Read moreDetailsமீண்டும் நாடளாவிய ரீதியிலான முடக்க கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்படாது என வணிக செயலாளர் குவாசி குவர்டெங் தெரிவித்துள்ளார். குளிர்கால நெருக்கடியைத் தவிர்ப்பதற்காக 'பிளான் பி' யை அமுல்படுத்துமாறு என்.ஹெச்.எஸ்...
Read moreDetailsஜூலை நடுப்பகுதிக்கு பின்னர் மீண்டும் கொரோனா தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் எதிர்வரும் மாதங்கள் சவாலானவை என பிரித்தானிய அரசாங்கம் எச்சரித்துள்ளது. நேற்று திங்கட்கிழமை பிரித்தானியாவில்...
Read moreDetailsஇங்கிலாந்து மற்றும் வேல்ஸில் உள்ள வீட்டு உரிமையாளர்களுக்கு பழைய எரிவாயு கொதிகலன்களை குறைந்த கார்பன் வெப்ப விசையியக்கக் குழாய்களால் மாற்றுவதற்கு அடுத்த ஏப்ரல் முதல் 5,000 பவுண்டுகள்...
Read moreDetailsதெற்கு அயர்ஷயர் பகுதியில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில், இரண்டு பெரியவர்கள் மற்றும் இரண்டு சிறுவர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். நேற்று (திங்கட்கிழமை) 19:10 மணிக்கு அயரின் கின்கைஸ்டன்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.