பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொவிட் தொற்றினால் 36,710பேர் பாதிப்பு- 182பேர் உயிரிழப்பு!

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 36ஆயிரத்து 710பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 182பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட...

Read moreDetails

உலகத் தலைவர்களின் காலநிலை உச்சிமாநாடு மனிதகுலத்திற்கு திருப்புமுனையாக இருக்கும்: பிரதமர் பொரிஸ்

உலகத் தலைவர்களின் காலநிலை உச்சிமாநாடு மனிதகுலத்திற்கு திருப்புமுனையாக இருக்கும் என்று பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். மேலும்,...

Read moreDetails

பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சகத்தின் இரண்டாவது மின்னஞ்சல் தரவு கசிவு!

பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சகத்தின் இரண்டாவது மின்னஞ்சல் தரவு கசிந்துள்ளதாக, தெரியவந்துள்ளது. பிரித்தானியாவில் குடியேற தகுதியான ஆப்கானியர்களின் பாதுகாப்பை சிக்கலுக்கு உள்ளாக்கும் விதத்தில், இந்த கசிவு ஏற்பட்டுள்ளது. இந்த...

Read moreDetails

பிரித்தானியாவில் கொவிட் தொற்றினால் 75இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், 75இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, பிரித்தானியாவில் 75இலட்சத்து 30ஆயிரத்து 103பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில் கொவிட்-19...

Read moreDetails

பிரித்தானியாவில் 12 முதல் 15 வயதிற்கு இடைப்பட்ட மாணவர்களுக்கு தடுப்பூசி!

பிரித்தானியாவில் 12 முதல் 15 வயதிற்கு இடைப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று உறுதியாவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதனால் அதனை கட்டுப்படுத்துவதற்கான...

Read moreDetails

அமெரிக்க-மெக்ஸிகோ-கனடா வர்த்தக ஒப்பந்தத்தில் இணைவது குறித்து பிரித்தானியா பரிசீலனை!

அமெரிக்கா, மெக்ஸிகோ மற்றும் கனடா இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் இணைவதற்கான முயற்சிகள் குறித்து பிரித்தானிய அமைச்சர்கள் பரிசீலித்து வருகின்றனர். இங்கிலாந்து-அமெரிக்க சுதந்திர வர்த்தக ஒப்பந்தற்கான உடனடி...

Read moreDetails

பிரித்தானியாவில் புதிதாக 31,564 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 203 பேர் உயிரிழப்பு

அதிகரித்து வரும் டெல்டா வகை கொரோனா தொற்று பரவல் காரணமாக பிரித்தானியாவில் நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில்...

Read moreDetails

மீண்டும் இராணுவ உதவியை நாடும் வேல்ஸ் ஆம்புலன்ஸ் சேவை!

வேல்ஸ் ஆம்புலன்ஸ் (மருத்துவ அவசர ஊர்தி) சேவைக்கு உதவ இராணுவத்தினர் மீண்டும் அழைக்கப்பட்டுள்ளனர். கொவிட் தொற்றுகளிலிருந்து அதிகரித்து வரும் அழுத்தத்தை எதிர்கொள்வதால் இந்த ஆதரவு கோரப்பட்டுள்ளது. இது...

Read moreDetails

அலெக்சாண்டர் லிட்வினென்கோவின் கொலைக்கு ரஷ்யா பொறுப்பு: ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம்!

அலெக்ஸாண்டர் லிட்வினென்கோவின் படுகொலைக்கு ரஷ்ய முகவர்கள் பணிக்கப்பட்டதாக ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பிரித்தானிய குடிமகனான முன்னாள் ரஷ்ய உளவாளி, கிரெம்ளின் விமர்சகர் லிட்வினென்கோ, கடந்த...

Read moreDetails

பிரித்தானியாவில் கொவிட் தொற்றிலிருந்து ஆறு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைவு!

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றிலிருந்து மொத்தமாக ஆறு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, பிரித்தானியாவில் ஆறு இலட்சத்து பத்தாயிரத்து 879பேர்...

Read moreDetails
Page 139 of 189 1 138 139 140 189
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist