இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
சம்பத் மனம்பேரிக்கு விளக்கமறியல் நீடிப்பு
2025-12-24
மொஸ்கோவில் குண்டுவெடிப்பு – மூவர் உயிரிழப்பு
2025-12-24
வீதிகளில் போராட்டங்களை நடத்திய காலநிலை ஆர்வலர்கள் 41 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். பிரித்தானியாவின் முக்கிய வீதிகள் பலவற்றினை மறித்து காலநிலை ஆர்வலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்....
Read moreDetailsஅமெரிக்கா, பிரித்தானியா, அவுஸ்ரேலியா இடையேயான அவுகஸ் உடன்பாட்டால் எழுந்திருக்கும் அசாதாரண நிலையால் பிரிட்டனுடனான பாதுகாப்பு பேச்சுவார்த்தையை பிரான்ஸ் இரத்து செய்திருக்கிறது. அவுகஸ் உடன்பாட்டால் கோபமடைந்திருக்கும் பிரான்ஸ், அமெரிக்கா...
Read moreDetailsஅமெரிக்கா மற்றும் அவுஸ்ரேலியாவுடனான புதிய பாதுகாப்பு ஒப்பந்தம் பாதுகாப்பானது மற்றும் நூற்றுக்கணக்கான புதிய வேலைகளை உருவாக்கும் என வெளிவிவகார செயலாளர் கூறியுள்ளார். அவுகஸ் எனப்படும் இந்த ஒப்பந்தம்,...
Read moreDetailsஆன்ட்ரிம் மற்றும் டைரோன் பகுதிகளில் நடத்தப்பட்ட சோதனைகளின் போது, 440,000 பவுண்டுகள் பெறுமதியான போதைப்பொருட்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். வடக்கு அயர்லாந்தின் பொலிஸ் சேவையின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப்பிரிவு, பெல்ஃபாஸ்ட்,...
Read moreDetailsகர்ப்பத்தின் அனைத்து நிலைகளிலும் தடுப்பூசி பாதுகாப்பானது மற்றும் பயனுள்ளது என வேல்ஸின் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் ஃப்ராங்க் அதெர்டன் தெரிவித்துள்ளார். டாக்டர் ஃப்ராங்க் அதெர்டன், கொவிட்...
Read moreDetailsபிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 32ஆயிரத்து 651பேர் பாதிக்கப்பட்டதோடு 178பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட...
Read moreDetailsபிரித்தானியாவில் சில்லறை விற்பனை கடந்த ஒகஸ்ட் மாதம் மீண்டும் வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக தேசிய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது. ஆனால், மக்கள் மதுபானசாலைகள் மற்றும் உணவகங்களில் சாப்பிடுவதற்கும் குடிப்பதற்கும்...
Read moreDetailsபெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறைகளைக் குறைப்பது பயங்கரவாதத்தை எதிர்ப்பதைப் போலவே முன்னுரிமையாக இருக்க வேண்டும் என பொலிஸ் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. பொலிஸ்துறை படைகளுக்கு இடையே...
Read moreDetailsபிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 26ஆயிரத்து 911பேர் பாதிக்கப்பட்டதோடு 158பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட...
Read moreDetailsபிரித்தானியாவின் வெளியுறவு, பொதுநலவாய மற்றும் மேம்பாட்டு விவகாரங்களுக்கான செயலாளராக எலிசபெத் ட்ரஸ் நியமிக்கப்பட்டுள்ளார். 'பிரித்தானியாவுக்கு வழங்கப் போகும் ஒரு வலுவான மற்றும் ஐக்கியப்பட்ட குழுவை பிரதமர் அமைத்துள்ளார்'...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.