ரஷ்யப் படைகளின் தாக்கும் திறன் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது: பிரித்தானியா தகவல்!

உக்ரைனிய படையினரின் இடைவிடாத எதிர்தாக்குதல் காரணமாக, ரஷ்யப் படைகளின் தாக்கும் திறன் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக, பிரித்தானியா பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. உணவு மற்றும் எரிபொருள் பற்றாக்குறை காரணமாக உக்ரைனில்...

Read moreDetails

புடின் ஒரு போர் குற்றவாளி என்பதற்கு மிகவும் மிக வலுவான ஆதாரம் உள்ளது: பிரித்தானியா!

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஒரு போர் குற்றவாளி என்பதற்கு மிகவும் மிக வலுவான ஆதாரம் இருப்பதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும் விளாடிமிர்...

Read moreDetails

ஈரானிய தடுப்புக்காவலில் இருந்து விடுவிக்கப்பட்ட இருவரும் நாட்டை வந்தடைந்தனர்!

பிரித்தானிய- ஈரானிய பிரஜைகளான நசானின் ஸாகரி ராட்க்ளிஃப் மற்றும் அனூஷே அஷூரி ஆகியோர் பல ஆண்டுகளாக ஈரானிய தடுப்புக்காவலில் இருந்து விடுவிக்கப்பட்ட பின்னர், பிரித்தானியா திரும்பியுள்ளனர். இன்று...

Read moreDetails

பிரித்தானியா முழுவதும் ஏறக்குறைய 50 சதவீதம் கொவிட் தொற்றுகள் அதிகரிப்பு!

கடந்த வாரத்தில் பிரித்தானியா முழுவதும் ஏறக்குறைய 50 சதவீதம் கொவிட் தொற்றுகள் அதிகரித்துள்ளது. ஆனால், அமைச்சர்கள் இந்த தரவை அகற்றிவிட்டு முன்னேற விரும்புகிறார்கள் என கொவிட் நிபுணர்...

Read moreDetails

பிரித்தானியாவுக்கு வரக்கூடிய உக்ரைன் அகதிகளின் எண்ணிக்கைக்கு வரம்பு இல்லை: மைக்கேல் கோவ்!

உக்ரைன் அகதிகள் தங்கள் மிகப்பெரிய தேவையை எதிர்கொள்வதால், பிரித்தானியாவுக்கு வரக்கூடிய உக்ரைன் அகதிகளின் எண்ணிக்கைக்கு வரம்பு இல்லை என்று வீட்டுவசதி மற்றும் சமூகங்கள் செயலர் மைக்கேல் கோவ்,...

Read moreDetails

உக்ரைன் அகதிகளை வேலைக்கு அமர்த்த பிரித்தானிய நிறுவனங்கள் முயற்சி!

உக்ரைனிய அகதிகள் பிரித்தானியாவிற்கு வரத் தொடங்கும் போது, முக்கிய பிரித்தானிய வணிக நிறுவனங்கள் அவர்களுக்கு வேலைகளை வழங்க வரிசையில் காத்து நிற்கின்றன. ரஷ்யாவின் படையெடுப்பால் வெளியேற்றப்பட்டவர்கள் பிரித்தானியாவிற்கு...

Read moreDetails

ஸ்கொட்லந்து மருத்துவமனைகளில் கொவிட் தொற்று நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

ஸ்கொட்லந்து மருத்துவமனைகளில் கொவிட் தொற்று நோயாளர்களின் எண்ணிக்கை கடந்த 13 மாதங்களில் இல்லாத அளவு உச்சத்தை தொட்டுள்ளதாக அண்மைய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த புதன்கிழமை சமீபத்தில் உறுதிப்படுத்தப்பட்ட...

Read moreDetails

செல்சியின் உரிமையாளர் அப்ரமோவிச் உள்ளிட்ட 7 பேரின் £150 பில்லியன் சொத்துக்கள் முடக்கப்பட்டன!

அவர்களின் கைகளில் ”உக்ரேனிய மக்களின் இரத்தம்” என்ற வரையறைக்குள் குற்றம் சாட்டப்பட்ட கிரெம்ளின் சார்பு வர்த்தக குழாமின் தனிநபர்கள் மீதான தடையில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடனான...

Read moreDetails

எரிபொருள் விலை உயர்வு உணவு விலையை பாதிக்கும்: விநியோகஸ்தர்கள் எச்சரிக்கை!

எரிபொருள் விலை உயர்வால் கடைகள் மற்றும் உணவகங்களில் உணவுக்காக மக்கள் அதிக விலை கொடுத்து வாங்கும் நிலை ஏற்படும் என தொழில்துறை வர்த்தக அமைப்பு தெரிவித்துள்ளது. டீசலின்...

Read moreDetails

உக்ரைனிய அகதிகளுக்கான அதிகாரத்துவ தடைகளை நீக்குமாறு உக்ரைன் தூதர் அழைப்பு!

பிரித்தானியாவை அடைய முயற்சிக்கும் உக்ரைனிய அகதிகள் அதிகாரத்துவ தடைகளை எதிர்கொள்ளக்கூடாது என்று லண்டனுக்கான உக்ரைன் தூதர் வாடிம் பிரிஸ்டைகோ வலியுறுத்தியுள்ளார். சோதனைகளின் அவசியத்தை ஒப்புக்கொண்ட அவர், ஆனால்...

Read moreDetails
Page 140 of 221 1 139 140 141 221
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist