வாக்னர் கூலிப்படை குறித்த அதிரடி அறிவிப்பை வெளியிட்ட பிரித்தானியா!

ரஷ்யாவைச் சேர்ந்த வாக்னர் கூலிப்படையைத்  தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கமாக அறிவிக்கவுள்ளதாக பிரித்தானிய  அரசு தெரிவித்துள்ளது. உக்ரேன், சிரியா, மாலி போன்ற நாடுகளில் இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும்...

Read moreDetails

வாக்னர் ஆயுதப் படையினர் தொடர்பில் பிரித்தானியாவின் கருத்து

வாக்னர் ஆயுதப் படையினரை பிரித்தானியா பயங்கரவாத குழுவாக அறிவித்து அதற்கு தடைவிதிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய வாக்னர் ஆயுதப் படையினரின் சொத்துக்களை பயங்கரவாத சொத்து என வகைப்படுத்தி அவற்றை...

Read moreDetails

வைத்தியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த பிரித்தானியா!

பிரித்தானியாவில் வைத்தியர்களுக்கு சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அந்தவகையில் தற்போது முதலாம் ஆண்டு பயிற்சி வைத்தியர்களுக்கு 10.3 சதவீதமும், இளநிலை வைத்தியர்களுக்கு  8.8 சதவீதமும், மருத்துவ ஆலோசகர்களுக்கு...

Read moreDetails

பெற்றோருக்கு விசேட சலுகைகளை அறிவித்த வங்கி

குழந்தைகளைப் பெற்றெடுக்கும் அல்லது தத்தெடுக்கும் தமது ஊழியர்களுக்கு விசேட சலுகைகளை வழங்க லண்டனைச் சேர்ந்த ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் (Standard Chartered) என்ற வங்கி திட்டமிட்டுள்ளது. அந்தவகையில் உலகம்...

Read moreDetails

ஏலத்திற்கு வரும் டயானாவின் அந்த 3 ஆடைகள்!

மறைந்த பிரித்தானிய இளவரசி டயானாவின்  மூன்று  ஆடைகள் அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் ஏலத்திற்கு வரவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூலியன்ஸ் என்ற ஏல நிறுவனத்தினால் அடுத்த மாதம் 6-ம் திகதி...

Read moreDetails

பிரித்தானியாவில் திருவிழாவில் பங்கேற்ற 85 பேர் கைது!

பிரித்தானியாவின் தலைநகரான லண்டனில், அண்மையில் இடம்பெற்ற  கலாசார திருவிழாவில் பங்கேற்ற 85 பேரைப்  பொலிஸார்  கைதுசெய்துள்ளனர். இத்திருவிழாவில் ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருட்களுடன் பங்குபற்றிய  நபர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்....

Read moreDetails

பிரித்தானியாவின் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அமைப்பில் பாதிப்பு

பிரித்தானியாவின் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அமைப்பு தொழில்நுட்ப கோளாறு காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக பிரிட்டிஷ் விமான நிலையங்களுக்கு உள்ளேயும் வெளியேயும் குறைந்தது 500 விமான...

Read moreDetails

பிரித்தானியா தலைமையில் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் விசேட சந்திப்பு!

பிரித்தானியா தலைமையிலான இணையனுசரணை நாடுகளின் பிரதிநிதிகளுக்கும் இலங்கையின் தமிழ் அரசியல் பிரதிநிதிகள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களுக்கும் இடையில் இவ்வாரம் நடைபெறவுள்ள சந்திப்பில் இலங்கை தொடர்பான அடுத்தகட்ட...

Read moreDetails

லைக்கா குழுமத்தின் தலைவர் அல்லிராஜா சுபாஸ்கரன் அவர்களுக்கு தென்னிலங்கையில் சிறப்பு விருது வழங்கி கௌரவிப்பு!

லைக்கா குழுமத்தின் தலைவர் கலாநிதி அல்லிராஜா சுபாஸ்கரன் அவர்கள் விஷ்வ கீர்த்தி, ஸ்ரீ அபிமான, ஸ்ரீஜனரஞ்சன தேசாபிமான்ய விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்த நிகழ்வு வணக்கத்துக்குரிய மகா...

Read moreDetails

7 குழந்தைகளைக் கொடூரமாகக் கொலை செய்த தாதி; தீர்ப்பு வெளியானது

பிரித்தானியாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த  ‘ஏழு குழந்தைகளைக் கொடூரமாகக்  கொலைசெய்த  தாதியின் வழக்கில்‘ ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பிரித்தானியாவில் உள்ள பிரபலமருத்துவமனையொன்றில் கடந்த 2015...

Read moreDetails
Page 141 of 275 1 140 141 142 275
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist