கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!
2026-07-03
மான்செஸ்டர் அரங்கில் தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்ட 22 பேரின் நினைவிடம் இன்று உத்தியோகப்பூர்வமாக பொதுமக்கள் பார்வையிட திறக்கப்பட்டது. மே 2017 தாக்குதலில் இறந்தவர்களின் பெயர்களை காட்சிப்படுத்தும்...
Read moreDetailsகடந்த 2020ஆம் ஆண்டை விட ஆங்கிலக் கால்வாயைக் கடப்போரின் எண்ணிக்கை, கடந்த ஆண்டு மூன்று மடங்காக அதிகரித்துள்ளது. கடந்த 2021ஆம் ஆண்டில் குறைந்தபட்சம் 28,431 புலம்பெயர்ந்தோர் பயணம்...
Read moreDetailsகிறிஸ்மஸ் விடுமுறையைத் தொடர்ந்து பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படுவதால், கொவிட் தொடர்பான அதிகமான ஊழியர்களும் மாணவர்களும் இல்லாதிருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சில சமயங்களில் தொலைதூரத்தில் கற்றுக்கொள்ள சில வகுப்புகள்...
Read moreDetailsஇங்கிலாந்தில் உள்ள மேல்நிலைப் பாடசாலை மாணவர்கள் புதிய தவணைக்கான வகுப்புகளில் மீண்டும் சேர்வதற்கு முன் ஒருமுறையாவது கொவிட் பரிசோதனை செய்யப்படுவார்கள் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. பாடசாலைகளுக்கு தேவையான...
Read moreDetailsகொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பாதிப்பால் ஏற்பட்டுள்ள பணியாளர் பற்றாக்குறையால், ஸ்கொட்ரெயிலின் பயண கால அட்டவணையில் தற்காலிக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கிளாஸ்கோவின் இரண்டு பெரிய நிலையங்களுக்கு உள்ளேயும்...
Read moreDetailsஒமிக்ரோன் மாறுபாட்டின் பரவலைக் குறைக்க இங்கிலாந்தில் உள்ள பாடசாலைகளில் முக்கவசம் அணிவைத்து கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. ஆறு பாடசாலை ஊழியர் சங்கங்கள் வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த அவசர...
Read moreDetailsவேல்ஸில் கொவிட் தொற்று உள்ளவர்களுக்கான சுய தனிமைப்படுத்தல் காலம், 10 நாட்களில் இருந்து ஏழாக குறைக்கப்படும். தனிமைப்படுத்தப்பட்ட ஆறு மற்றும் ஏழு நாட்களில், இரண்டு பி.சி.ஆர். சோதனைகள்...
Read moreDetailsஸ்கொட்லாந்தில் முக்கால்வாசிக்கும் அதிகமான பெரியவர்கள் தங்கள் கொவிட்-19 பூஸ்டர் தடுப்பூசிகளைப் பெற்றுள்ளனர். இந்த ஆண்டு இறுதிக்குள் தகுதியுடைய 80 சதவீத பெரியவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு தடுப்பூசி செலுத்த...
Read moreDetailsதெற்கு லண்டனில் உள்ள பூங்கா ஒன்றில் 15 வயது சிறுவன் கத்தியால் குத்தி கொல்லப்பட்டதை அடுத்து பொலிஸார் கொலை விசாரணையை தொடங்கியுள்ளனர். நேற்று வியாழக்கிழமை உள்ளூர் நேரப்படி,...
Read moreDetailsபிரித்தானியா கடந்த ஆண்டை விட தற்போது ஒப்பிட முடியாத வகையில் சிறந்த நிலையில் உள்ளது என பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் தெரிவித்துள்ளார். நாட்டு மக்களுக்கான ஆண்டு இறுதி...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.