ஸ்கொட்ரயில் ஊழியர்கள் தனிமைப்படுத்தல்: ரயில் சேவை ஸ்தம்பிதம்!

ஸ்கொட்ரயில் ஊழியர்கள் கொவிட் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளதால், ரயில் சேவை ஸ்தம்பிதம் அடைந்துள்ளது. நேற்று முன் தினம் (புதன்கிழமை) மட்டும் 100க்கும் மேற்பட்ட சேவைகள் இரத்து செய்யப்பட்டதாக ரயில்...

Read moreDetails

வடக்கு அயர்லாந்தில் அதிக பி.சி.ஆர். சோதனைகளுக்கான தேவை காரணமாக புதிய மாற்றங்கள்!

வடக்கு அயர்லாந்தில் ஒமிக்ரோன் மாறுபாட்டின் காரணமாக பி.சி.ஆர். சோதனைகளுக்கான தேவை அதிகரிப்பதைச் சமாளிக்க புதிய கொவிட்-19 சோதனை நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. தேவையான போது மட்டுமே பி.சி.ஆர். சோதனைகளை...

Read moreDetails

புத்தாண்டுக்கு முன்னர் இங்கிலாந்தில் கொவிட் கட்டுப்பாடுகள் கிடையாது: சஜித் ஜாவித்

புத்தாண்டுக்கு முன்னர் இங்கிலாந்தில் கொவிட் கட்டுப்பாடுகள் எதுவும் இருக்காது என்று சுகாதார செயலாளர் சஜித் ஜாவித் தெரிவித்துள்ளார். ஆனால், மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் மற்றும் முடிந்தால்...

Read moreDetails

பிரித்தானிய அரசிக்கு கொலை மிரட்டல் விடுத்தவரிடம் பொலிஸார் தீவிர விசாரணை!

பிரித்தானிய அரசியை கொலை செய்யப் போவதாக மிரட்டி காணொளி வெளியிட்டவரை பொலிஸார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். தன்னை இந்திய சீக்கியர் ஜஸ்வந்த் சிங் சைல்...

Read moreDetails

ஒமிக்ரோன்: ஸ்கொட்லாந்தில் அனைத்து பெரிய பொது நிகழ்வுகளும் இரத்து!

ஸ்கொட்லாந்தில் ஒமிக்ரோன் மாறுபாட்டின் பரிமாற்றத்தை மெதுவாக்கும் நோக்கில் புதிய விதிகள் நடைமுறைக்கு வந்துள்ளன. அதாவது, அனைத்து பெரிய பொது நிகழ்வுகளும் இரத்து செய்யப்பட்டுள்ளன. நிகழ்வுகளின் அளவிற்கான வரம்புகள்...

Read moreDetails

ஒரே நாளில் பிரித்தானியாவில் ஒரு இலட்சத்திற்கு மேற்பட்டோருக்கு கொரோனா

ஒரே நாளில் பிரித்தானியாவில் கொரோனா தொற்று உறுதியான ஒரு இலட்சத்து 22 ஆயிரத்து 186 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனை அடுத்து அங்கு அடையாளம் காணப்பட்ட மொத்த...

Read moreDetails

பிரித்தானியாவின் மூன்று நாடுகளும் புதிய கட்டுப்பாடுகளை அறிவித்தன

கொரோனா தொற்றின் அதிகரிப்பை கட்டுப்படுத்தும் ஒரு முயற்சியாக ஸ்கொட்லாந்து, வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்தில் புதிய கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வந்துள்ளன. மூன்று நாடுகளும் விருந்தோம்பல் மற்றும் பொழுது...

Read moreDetails

பிரித்தானியாவின் வின்ஸர் கோட்டை மைதானத்துள் நுழைந்த, “தாக்குதல் ஆயுதம்” தாங்கிய நபர் கைது!

கிறிஸ்துமஸ் தினமான இன்று, பிரித்தானியாவின் வின்ஸர் கோட்டை மைதானத்துள் நுழைந்த "தாக்குதல் ஆயுதம்" தாங்கிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 19 வயதுடைய சவுத்தம்ப்டனைச் (Southampton) சேர்ந்த...

Read moreDetails

வெளிநாட்டு பராமரிப்பு பணியாளர்களுக்கு குடிவரவு விதிகள் தற்காலிகமாக தளர்த்தப்படும்: பிரித்தானிய அரசாங்கம்!

பராமரிப்பு நிலையங்களில் ஊழியர்களை பணியமர்த்தும் முயற்சியில், வெளிநாட்டு பராமரிப்பு பணியாளர்களுக்கு குடிவரவு விதிகள் தற்காலிகமாக தளர்த்தப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. இதற்கமைய சமூகப் பாதுகாப்புப் பணியாளர்கள், பராமரிப்பு...

Read moreDetails

இங்கிலாந்தில் இரண்டாவது- பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணிகளை தீவிரப்படுத்தும் தேசிய சுகாதார சேவை!

ஓமிக்ரோன் மாறுபாடு அச்சுறுத்தலுக்கு பதிலளிக்கும் வகையில், இங்கிலாந்தில் இரண்டாவது மற்றும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணிகளை தேசிய சுகாதார சேவை தீவிரப்படுத்தியுள்ளது. கிறிஸ்மஸ் தினத்தன்று தடுப்பூசி செலுத்துவதற்காக...

Read moreDetails
Page 201 of 270 1 200 201 202 270
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist