பிரிட்டனின் நீர்மூழ்கிக் கப்பல் தளத்திற்குள் அனுமதியின்றி முயன்ற குற்றச்சாட்டில் கைதான ஈரானியருக்கு விடுதலை!

ஸ்கொட்லாந்தில் உள்ள பிரிட்டனின் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ள கடற்படைத் தளத்திற்குள் அனுமதியின்றி நுழைய முயன்ற குற்றச்சாட்டில் கைதான ஈரானியர் மேலதிக விசாரணைகள் நிலுவையில் உள்ள நிலையில்...

Read moreDetails

ஈரானிய ஏவுகணைகளால் ஐக்கிய இராஜ்ஜியத்துக்கு அச்சுறுத்தல் இல்லை – இங்கிலாந்து அரசு

ஐரோப்பாவைத் தாக்கக்கூடிய தொலைதூர ஏவுகணைகளை ஈரான் உருவாக்கி வருவதாக இஸ்ரேல் விடுத்துள்ள எச்சரிக்கைகள் மிகைப்படுத்தப்பட்டவை என்றும் பிரித்தானியா பாதுகாப்பாக உள்ளது என்றும் இங்கிலாந்தின் வீடமைப்புத்துறை செயலாளர் ஸ்டீவ்...

Read moreDetails

ட்ரம்புடன் இங்கிலாந்து பிரதமர் ‍தொலைபேசி உரையாடல்!

தொடர்ந்து நடைபெற்று வரும் மத்திய கிழக்கு மோதல் குறித்து நடைபெற்ற தொலைபேசி உரையாடலில் இங்கிலாந்துப் பிரதமர் சர் கெய்ர் ஸ்டார்மரும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் ஹோர்முஸ்...

Read moreDetails

லண்டனில் யூத அமைப்பிற்கு சொந்தமான 4 அம்பியூலன்ஸ்கள் தீக்கிரை!

வடக்கு லண்டனில் உள்ள ஒரு யூத சமூக அமைப்பிற்குச் சொந்தமான நான்கு அம்பியூலன்ஸ் வாகனங்கள் இரவோடு இரவாகத் தீக்கிரையாக்கப்பட்டமை மிகவும் அதிர்ச்சியளிக்கும் யூத எதிர்ப்புத் தீவைப்புத் தாக்குதல்...

Read moreDetails

வேல்ஸில் நாய் பந்தயத் தடை உறுதி: சட்ட சவாலை நிராகரித்தது உயர் நீதிமன்றம்!

வேல்ஸில் நாய் பந்தயத்திற்கு (Greyhound Racing) தடை விதிக்கும் சட்டத்திற்கு எதிராகத் தொடரப்பட்ட சட்டப் போராட்டம் தோல்வியில் முடிவடைந்துள்ளது. வேல்ஸ் நாடாளுமன்றத்தில் (Senedd) நிறைவேற்றப்பட்ட நாய் பந்தயத்...

Read moreDetails

ஈரான் போர் எதிரொலி: பிரித்தானியாவில் உணவுப் பொருட்களின் விலை உயரும் அபாயம் – விவசாயிகள் சங்கம் எச்சரிக்கை!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல் காரணமாக பிரித்தானியாவில் உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கக்கூடும் என அந்நாட்டு தேசிய விவசாயிகள் சங்கம் (NFU) எச்சரிக்கை விடுத்துள்ளது....

Read moreDetails

சஃபோல்க் பூங்காவில் நபர் ஒருவர் மர்மமான முறையில் மரணம்: 28 வயது பெண் கொலைச் சந்தேகத்தில் கைது!

பிரித்தானியாவின் சஃபோல்க் (Suffolk) பகுதியில் உள்ள பூங்கா ஒன்றில் நபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக 28 வயது பெண் ஒருவர் கொலைக் குற்றச்சாட்டின் கீழ்...

Read moreDetails

17 வயது சிறுவன் கொலை தொடர்பில் நான்கு சந்தேகநபர்கள் கைது – விசாரணைகள் தீவிரம்!

கெர்பிலி (Caerphilly) பகுதியில் 17 வயது சிறுவன் ஒருவன் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக, குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேரும் தங்கள் மீதான கொலைக் குற்றச்சாட்டுகளை நீதிமன்றத்தில் மறுத்துள்ளனர்....

Read moreDetails

நாட்டிங்ஹாம் கொலைகள்: பிடியாணை பிறப்பிக்கப்பட்டு கொலையாளி கைது செய்யப்படவில்லை – காவல்துறை ஒப்புதல்!

நாட்டிங்ஹாம் பகுதியில் மூன்று பேரை கொலை செய்த வால்டோ கலோகேன் (Valdo Calocane), அந்தத் தாக்குதல்களுக்கு முன்னரே கைது செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று நாட்டிங்ஹாம்ஷையர் காவல்துறையின் முன்னாள்...

Read moreDetails

ஜெர்ரி ஆடம்ஸ் மீதான குண்டுவெடிப்பு வழக்கு மீளப்பெறப்பட்டது : லண்டன் நீதிமன்றத்தில் விசாரணை நிறைவு!

பிரித்தானியாவில் இடம்பெற்ற மூன்று ஐ.ஆர்.ஏ (IRA) குண்டுவெடிப்புச் சம்பவங்கள் தொடர்பாக, சின் பெயின் (Sinn Féin) கட்சியின் முன்னாள் தலைவர் ஜெர்ரி ஆடம்ஸிற்கு (Gerry Adams) எதிராகத்...

Read moreDetails
Page 52 of 274 1 51 52 53 274
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist