பாம்பனில் சாலை மறியல்: போக்குவரத்து பாதிப்பு
2026-01-25
உக்ரேனிற்கு மேற்குலகநாடுகள் தங்கள் படையினரை அனுப்பக்கூடும் என பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.’ பரீசில் இடம் பெற்ற ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களுக்கான கூட்டத்தில் கலந்து கொண்டு...
Read moreDetailsபிரான்ஸ் வரலாற்றில் முதன்முறையாக மிகவும் இளம் வயதில் கேப்ரியல் அட்டல் (Gabriel Attal) என்பவர் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார். 34 வயதான இவர், கடந்த 20 மாதங்களாக பிரதமராக...
Read moreDetailsபுலம்பெயர்ந்தோருக்கு எதிரான சர்ச்சைக்குரிய குடியேற்ற சீர்திருத்தத்தை, 'நாட்டிற்கான கவசம்' என பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் வர்ணித்துள்ளார். பிரான்ஸ் 5 தொலைக்காட்சிக்கு அளித்த செவ்வியிலேயே அவர் இதனைத்...
Read moreDetailsஇஸ்ரேலுக்குச் செல்லும் கப்பல்களைப் பாதுகாக்கும் வகையில் புதிய இராணுவக் கூட்டணியொன்றை அமெரிக்கா அறிவித்துள்ளது. ‘Operation: Guardians of Prosperity’ எனப் பெயரிடப்பட்டுள்ள குறித்த திட்டத்தில் பஹ்ரைன், கனடா,பிரான்ஸ்,இத்தாலி,நெதர்லாந்து,...
Read moreDetailsபொது இடங்களில் புகைப்பிடிக்க தடை விதிக்கப்பட தீர்மானித்துள்ளதாக பிரான்ஸ் சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார். நாட்டில் வருடாந்தம் ஏற்படும் 75,000 புகையிலை தொடர்பான மரணங்களைத் தடுப்பதற்காக அரசாங்கம் இந்த...
Read moreDetailsகாசாவின் நிலைமை மற்றும் பிராந்திய பாதுகாப்பு பிரச்சினைகள் குறித்து விவாதிக்க பிரான்சின் பாதுகாப்பு அமைச்சர் மத்திய கிழக்கு நாடுகளுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனின் வேண்டுகோளின்...
Read moreDetailsயூத-விரோத நடவடிக்கைகளை கண்டித்து நேற்று ஞாயிற்றுக்கிழமை பிரான்ஸ் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டங்களில் சுமார் ஒரு இலட்சத்து 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பங்குபற்றியதாக பிரான்ஸ் ஊடகங்கள்...
Read moreDetails200க்கும் மேற்பட்ட ஜேர்மன் பிரஜைகள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் காசாவை விட்டு வெளியேறியுள்ளதாக ஜேர்மனியின் வெளிவிவகார அமைச்சர் உறுதிப்படுத்தியுள்ளார். இஸ்ரேலிய இராணுவத்தால் 10,000 க்கும் மேற்பட்ட...
Read moreDetailsலெபனான் ஆயுதக் குழுவான ஹெஸ்பொல்லாவுக்கும் இஸ்ரேல் ராணுவத்துக்கும் இடையே நடந்து வரும் சண்டை காரணமாக இஸ்ரேல் - லெபனான் எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில் நாட்டில்...
Read moreDetailsஇஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த பிரான்ஸ் குடிமக்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளதாக பிரான்ஸ் பிரதமர் எலிசபெத் போர்ன் தெரிவித்துள்ளார். 8 பிரெஞ்சு நாட்டவர்களை...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.