பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!
2026-06-23
கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!
2026-07-03
வரி ஏய்ப்பு வழக்கில் சமரசம் செய்வதற்காக இத்தாலிக்கு 326 மில்லியன் யூரோ வழங்க கூகுள் சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உலக அளவில் மிகப்பெரிய தேடுதள நிறுவனங்களில்...
Read moreDetailsபோப் பிரான்சிஸ் அவர்களின் நுரையீரல் இரண்டிலும் நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவரது உடல்நிலை மிகவும் சிக்கலானதாக இருப்பதாகவும் வத்திக்கான் தெரிவித்துள்ளது. 88 வயதான அவர் ஒரு வாரத்திற்கும்...
Read moreDetails"சிக்கலான மருத்துவ சூழ்நிலையை" சமாளிக்க போப் பிரான்சிஸின் சுவாசக்குழாய் நோய்த்தொற்றுக்கான சிகிச்சையை மருத்துவர்கள் மேற்கொண்டுள்ளனர். மேலும் அவர் தேவைப்படும் வரை மருத்துவமனையில் இருப்பார் என்று வத்திக்கான் திங்கள்கிழமை...
Read moreDetailsமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள போப் பிரான்சிஸ்ஸின் உடல் நிலையில் முன்னேற்றம் காணப்படுவதாக புனித பீட்டர்ஸ் தேவாலயம் தெரிவித்துள்ளது. 88 வயதான போப் பிரான்ஸிஸ், கடந்த 6-ஆம் திகதி மூச்சு...
Read moreDetailsஐரோப்பிய தலைவர்கள் உக்ரேனில் நடக்கும் போர் குறித்து கலந்துரையாட அடுத்த வாரம் அவசர உச்சி மாநாட்டிற்காக கூட உள்ளனர். உக்ரேனில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு ரஷ்யாவுடன் இணைந்து...
Read moreDetailsதெற்கு ஆஸ்திரியாவில் சனிக்கிழமையன்று (15) ஒரு சிரிய புகலிடக் கோரிக்கையாளர் மேற்கொண்ட கத்திக் குத்துத் தாக்குதலில் 14 வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான். இந்த சம்பத்தில் குறைந்தது...
Read moreDetailsபிரான்ஸின் கிரனோபல் நகரில் ஏராளமானவா்கள் குழுமியிருந்த மதுபான விடுதியில் மர்ம நபரொருவர் கையெறி குண்டு வீசி தாக்குதல் நடத்தியதில் 15 பேர் காயமடைந்துள்ளனர். நேற்று முன்தினம் இரவு ...
Read moreDetails”ரஷ்யாவிடம் இழந்த பகுதிகளை தாம் நிச்சயம் மீட்போம் ”என நேட்டோ இராணுவக் கூட்டமைப்பிடம் உக்ரேன் உறுதியளித்துள்ளது. ரஷ்யா கைப்பற்றிய பகுதிகளை உக்ரேனால் இனி திரும்பப் பெற முடியாது...
Read moreDetailsசுவிட்சர்லாந்தின் Chur என்ற பகுதியில் உள்ள பாடசாலையொன்றில் பட்டாசு வெடித்ததில் 24 மாணவர்கள் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச் சம்பவம் நேற்று(12) காலை 10.30 மணியளவில்...
Read moreDetailsதென்கிழக்கு பிரான்சின் கிரெனோபில் நகரில் அமைந்துள்ள மதுபான நிலையம் ஒன்றின் மீது கைக்குண்டு வீசப்பட்டதில் குறைந்தது 12 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் புதன்கிழமை (12) தெரிவித்தனர். இவர்களில்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.