உலகம்

தீவிரமான புதுவகைக் கொவிட்-19 தொற்றை எதிர்கொள்ள நாம் தாயராக இருக்க வேண்டும்: ஹன்ஸ் க்ளூக்

தீவிரமான புதுவகைக் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றை எதிர்கொள்ள நாம் தாயராக இருக்க வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பிய பிரிவு இயக்குநர் ஹன்ஸ் க்ளூக்...

Read moreDetails

கனடாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில், 4,022பேர் பாதிப்பு- 96பேர் உயிரிழப்பு

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 4,022பேர் பாதிக்கப்பட்டதோடு 96பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 22ஆவது நாடாக...

Read moreDetails

ஸ்லோவோக்கியாவில் கொவிட்-19 தொற்றினால் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

ஸ்லோவோக்கியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ஸ்லோவோக்கியாவில் ஐந்தாயிரத்து 50பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19...

Read moreDetails

சிலியில் கொவிட்-19 தொற்றினால் ஏழு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் மீண்டுள்ளனர்!

சிலியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக ஏழு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பூரண குணமடைந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, சிலியில் கொவிட்-19 தொற்றினால் மொத்தமாக...

Read moreDetails

2016 ஆட்சி கவிழ்ப்பு: சதித்திட்டத்தின் பின்னணியில் அமெரிக்கா இருப்பதாக துருக்கி குற்றச்சாட்டு!

2016ஆம் ஆண்டு நடைபெற்ற ஆட்சி கவிழ்ப்பு சதித்திட்டத்தின் பின்னணியில் அமெரிக்கா இருப்பதாக துருக்கியின் உட்துறை அமைச்சர் சுலேமான் சோய்லு தெரிவித்துள்ளார். 'ஜூலை 15க்குப் பின்னால் அமெரிக்கா உள்ளது...

Read moreDetails

வெளிநாட்டு பயணிகள் நாட்டுக்குள் நுழைய இரண்டு வார காலத்திற்கு தடை: குவைத் அரசாங்கம் நடவடிக்கை!

வெளிநாட்டு பயணிகள் நாட்டுக்குள் நுழைய இரண்டு வார காலத்திற்கு குவைத் அரசாங்கம் தடை விதித்துள்ளது. குவைத்தில் தொற்று பரவுவலைக் கட்டுப்படுத்தும் வகையில் பெப்ரவரி 7ஆம் திகதி முதல்...

Read moreDetails

முன்னாள் பாதுகாப்புத் தலைவர் மீதான விசாரணையை தொடங்கியது இராணுவத்துறை!

முன்னாள் பாதுகாப்புத் தலைவர் ஜொனாதன் வான்ஸ் மீதான குற்றச்சாட்டை தொடர்ந்து இராணுவத்துறை தனது விசாரணையை தொடங்கியுள்ளதாக தேசிய பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து பாதுகாப்புத் துறை செய்தித்...

Read moreDetails

பெப்ரவரி மாத இறுதிக்குள் 4 மில்லியன் பேருக்கு தடுப்பூசிகள்: பிரான்ஸ் இலக்கு!

பெப்ரவரி மாத இறுதிக்குள் 4 மில்லியன் பேருக்கு தடுப்பூசிகள் போடுவதே இலக்கு என பிரான்ஸ் அரசாங்கம் அறிவித்துள்ளது. இதன்படி, அடுத்த சில நாட்களில் 1.7 மில்லியன் பேருக்கு...

Read moreDetails

ஸ்கொட்லாந்தில் முதல் தடுப்பூசி பெற 80 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு காலக்கெடு!

ஸ்கொட்லாந்தில் உள்ள அனைத்து பராமரிப்பு இல்ல குடியிருப்பாளர்கள், முன்னணி சுகாதார ஊழியர்கள் மற்றும் 80 வயதிற்கு மேற்பட்டவர்கள் தங்கள் கொவிட் தடுப்பூசியின் முதல் அளவை இன்றுக்குள் பெற்றிருக்க...

Read moreDetails

கொவிட்-19 தொற்றுநோயின் தோற்றம் குறித்த விசாரணைக்கு சீனா முழு ஒத்துழைப்பு!

கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுநோயின் தோற்றம் குறித்த விசாரணைக்கு, சீனாவின் உயிரியில் விஞ்ஞானிகள் முழு ஒத்துழைப்பு அளிப்பதாக உலக சுகாதார அமைப்பின் விஷேடக்குழு தெரிவித்துள்ளது. இதுகுறித்து நிபுணர்...

Read moreDetails
Page 1117 of 1125 1 1,116 1,117 1,118 1,125
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist