எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!
2026-04-08
ரணிலின் வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு
2026-04-29
ரஷ்ய சுகாதார அமைச்சர் இலங்கை விஜயம்!
2026-04-29
நேபாளத்தில் முடிவடைந்த ஒரு வார கால கொடிய வன்முறையைத் தொடர்ந்து, அந் நாட்டு ஜனாதிபதி ராமச்சந்திர பவுடல் நாடாளுமன்றத்தைக் கலைத்து மார்ச் 5 ஆம் திகதி புதிய...
Read moreDetailsரஷ்யாவின் கம்சட்கா கரையோரப் பகுதியில் இன்று (13) 7.7 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து அப் பகுதிக்கு சுனாமி...
Read moreDetailsவடமேற்கு கொங்கோவின் ஈக்வேட்டர் மாகாணத்தில் ஏற்பட்ட படகு விபத்தில் குறைந்தது 86 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் மாணவர்கள். விபத்துக்கான காரணம் இன்னும் வெளிவரவில்லை....
Read moreDetailsகொலம்பியாவின் கோகாவில், சட்டவிரோத தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்ததில், இடிபாடுகளுக்குள் 7 பேர் சிக்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த வியாழக்கிழமை முதல் இந்தக் குழு...
Read moreDetailsநேபாள நாடாளுமன்றம் நேற்று இரவு கலைக்கப்பட்டுள்ளதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. நேபாளத்தில் இளைய தலைமுறையிரின் போராட்டம் மற்றும் வன்முறையால் பிரதமர் சர்மா ஒலி பதவி விலகிய நிலையில்,...
Read moreDetailsஇனி பாலஸ்தீன நாடு என்று எதுவும் கிடையாது எனவும், அந்த நிலம் தங்களுக்கே சொந்தமானது எனவும் இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். பாலஸ்தீனத்தின் மேற்கு கரையில்...
Read moreDetailsகனடா பிரதமர் மார்க் கார்னி தலைமையிலான கூட்டாட்சி அரசு, எண்ணெய் மற்றும் எரிவாயு துறையில் உமிழப்படும் காற்று மாசினை கட்டுப்படுத்தும் திட்டத்தை நீக்க பரிசீலித்து வருகிறது. இத்...
Read moreDetailsஇராணுவப் புரட்சிக்கு சதி செய்த குற்றச்சாட்டில் பிரேசிலின் முன்னாள் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோவுக்கு 27 ஆண்டுகள் மற்றும் மூன்று மாத கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி...
Read moreDetailsகனடாவில் குழந்தைகள் காப்பகமொன்றுக்குள் கார் ஒன்று பாய்ந்த சம்பவத்தில் குழந்தையொன்று உயிரிழந்துள்ளமை அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. நேற்று புதன்கிழமையன்று, நண்பகல் 3.00 மணியளவில், ஒன்ராறியோ...
Read moreDetailsஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் செயற்பட்டு வரும் நிலையில் ஹவுதி கிளர்ச்சியாளர்களை குறிவைத்து ஏமன் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 35 பேர் உயிரிழந்துள்ளனர். பாலஸ்தீனத்தின் காசாமுனை மீதான...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.