உலகம்

சைப்ரஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

சைப்ரஸின் சில பகுதிகளில் இன்று புதன்கிழமை  5.2 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஆனால் சேதம் ஏற்பட்டதாக உடனடி தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. இந்த நிலநடுக்கம் அந்நாட்டு...

Read moreDetails

இங்கிலாந்தில் AI யால் உருவாக்கப்படும் படங்களை கண்டறிய புதிய நடவடிக்கை!

இங்கிலாந்தில் AI-யால் உருவாக்கப்படும் துஷ்பிரயோரயோகங்களை சமாளிக்க இங்கிலாந்தின் புதிய சட்ட மூலம் உதவும் என கண்காணிப்பு அமைப்பு கூறுகிறது. அதன்படி, AI மாதிரிகள் மூலம் உருவாக்கப்படும் போலி...

Read moreDetails

ரயிலில் பயணித்த பெண் மீது பாலியல் சீண்டல் – சந்தேகநபரின் புகைப்படத்தை வெளியிட்ட பொலிசார்!

ரயிலில் தூங்கிக் கொண்டிருந்த பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் தொடர்பில் cctv காணொளி வெளியிடப்பட்டுள்ளது. குறித்த காணொளியில் உள்ள ஒரு ஆணிடம் விசாரணை மேற்கொண்டால் சம்பவம்...

Read moreDetails

இங்கிலாந்தின் மாநில பராமரிப்புகளை மறுபரிசீலனை செய்ய கோரிக்கை!

இங்கிலாந்தில் பராமரிப்பில் உள்ள குழந்தைகளின் இறப்புகளைத் தடுக்கத் தவறும் கவுன்சில்கள் ஆணவக் கொலை குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள வேண்டும் என நடிகரும் இயக்குநருமான (Samantha Morton) சமந்தா மோர்டன்...

Read moreDetails

குடியேற்றக் கொள்கையை கடுமையாக்கும் கனடா

வெளிநாடுகளிலிருந்து வரும் குடியிருப்பாளர்களின் எண்ணிக்கை குறைப்பதற்கு கனடா அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன் முதற் கட்டமாக அடுத்த ஆண்டில், 385,000 பேருக்கே கனடாவுக்குள் நுழைய அனுமதி வழங்கப்படவுள்ளது. இவர்களுக்கு...

Read moreDetails

துருக்கி இராணுவ விமானம் மலையில் மோதி விபத்து – 20 பேர் உயிரிழப்பு

துருக்கி சி-130 ராணுவ சரக்கு விமானம் ஒன்று ஜோர்ஜியாவில் விபத்துக்குள்ளாகியது. இந்த விபத்தில் விமானம் வெடித்து சிதறியதில் விமானத்தில் பயணித்த 20 பேரும் உயிரிழந்துள்ளனர் துருக்கி இராணுவத்திற்கு...

Read moreDetails

ரஷ்யாவுக்கு வருகை தரும் இந்திய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

2025ஆம் ஆண்​டின் முதல் 6 மாத காலத்​தில் ரஷ்யா மாஸ்​கோ நகருக்கு சுற்​றுலா சென்ற இந்​தியப் பயணி​களின் எண்​ணிக்கை 40 சதவீதம் அதி​கரித்​துள்​ளது. அதன்​படி, 2025 முதல்...

Read moreDetails

ஃபுங் – வாங் புயல் எச்சரிக்கை; தைவானில் 3,000க்கும் அதிகமானோர் வெளியேற்றம்

தைவான் நாட்டில், ஃபுங் - வாங் புயலின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 3,000க்கும் அதிகமானோர் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். தெற்கு சீன கடல் பகுதியில், உருவான ஃபுங்...

Read moreDetails

பாகிஸ்தானில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் 12 பேர் பலி

பாகிஸ்தானில் குண்டு வெடிப்பில் சிக்கி 12 பேர் உயிரிழந்துள்ளனர். குறித்த சம்பவம் இன்று (11) பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இடம்பெற்றுள்ளது. குறித்த தாக்குதல் சம்பவம் தற்கொலை குண்டுதாரியால் நடத்தப்பட்டுள்ளதாக...

Read moreDetails

ஈக்வடார் சிறைச்சாலை கலவரத்தில் 31 பேர் உயிரிழப்பு

ஈக்வடார் நாட்டின் சிறையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட கலவரத்தில் 27 கைதிகள் மற்றும் நான்கு ஊழியர்கள் கொல்லப்பட்டனர். 33 கைதிகள் காயமடைந்தனர். எல் ஓரோ மாகாணத்தில் உள்ள...

Read moreDetails
Page 218 of 1156 1 217 218 219 1,156
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist