உலகம்

நைஜரில், ஆயுததாரிகளால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 34 இராணுவ வீரர்கள் உயிரிழப்பு!

நைஜரில், ஆயுதம் ஏந்திய நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 34 இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேற்காபிரிக்க நாடான நைஜரில் ஆயுதக் குழுக்களுக்கும், இராணுவத்துக்கும் மோதல் நடந்து வரும்...

Read moreDetails

காஸாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 43பேர் உயிரிழப்பு!

காஸாவில் இஸ்ரேல் நேற்று (20) நடத்திய தாக்குதலில் உணவுப் பொருட்களுக்காக காத்திருந்தவா்கள் உட்பட சுமார் 43போ் உயிரிழந்தனா். மத்திய காஸாவின் நெட்ஸாரிம் பகுதிக்கு அருகே நிவாரணப் பொருட்களை வாங்குவதற்காக ஏராளமானவா்கள்...

Read moreDetails

கருணை கொலை தொடர்பான மசோதாவுக்கு பிரித்தானிய பாராளுமன்றம் அனுமதி!

குணப்படுத்த முடியாத கொடூர நோயால் பாதிக்கப்பட்டவா்கள் தங்களின் வாழ்வை முடித்துக் கொள்வதற்கு அனுமதி அளிப்பதற்கான சட்ட மசோதா பிரித்தானிய பாராளுமன்றத்தில் நேற்று நிறைவேற்றப்பட்டது. பாராளுமன்ற கீழவையில் நடைபெற்ற...

Read moreDetails

லண்டனில் ரோமப் பேரரசு கால சுவரோவியங்கள் கண்டுபிடிப்பு!

லண்டன் நகரின் Southwark பகுதியில் நடைபெற்று வரும் கட்டுமான பணியின் போது, பண்டைய ரோமப் பேரரசு கால வண்ணமயமான சுவரோவியத் துணுக்குகள் ஆயிரக்கணக்கில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இது லண்டனில்...

Read moreDetails

மகனின் திருமணம் ஒத்திவைப்பு – கவலை தெரிவித்த நெதன்யாகுவிற்கு கடும் எதிர்ப்பு

”தனது மகனின் திருமணம் ஒத்திவைக்கப்பட்டமை,  இஸ்ரேல் – ஈரானுக்கு இடையே இடம்பெற்றுவரும் போருக்கு தான் கொடுத்த விலை” என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்தார். இஸ்ரேல்-ஈரான் இடையேயான...

Read moreDetails

ஈரானில் உள்ள தூதரகத்தை தற்காலிகமாக மூடியது அவுஸ்திரேலியா!

ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே நிலவிவரும் மோதல் போக்கானது நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில் அவுஸ்திரேலிய அரசு  ஈரானிலுள்ள தனது தூதரகத்தை தற்காலிகமாக முடுவதாக அறிவித்துள்ளது. இது...

Read moreDetails

கட்டார் விமானப்படை தளத்திலிருந்து மாயமான அமெரிக்க இராணுவ விமானங்கள்!

கடந்த இரண்டு வாரங்களில் கட்டாரில் உள்ள ஒரு முக்கிய அமெரிக்க விமானப்படை தளத்தில் கிட்டத்தட்ட 40 அமெரிக்க இராணுவ விமானங்கள் காணாமல் போயுள்ளன. இது ஈரானிய தாக்குதல்களிலிருந்து...

Read moreDetails

இஸ்ரேல்-ஈரான் வான்வழிப் போர்; இரு வாரங்களுக்குள் ட்ரம்ப் தீர்க்கமான முடிவு!

இஸ்ரேல் - ஈரானின் வான்வழிப் போர் வெள்ளிக்கிழமை (20)இரண்டாவது வாரத்தில் நுழைந்தது. மேலும், மோதலில் அமெரிக்காவின் நேரடி ஈடுபாடு குறித்து இரண்டு வாரங்களுக்குள் எந்தவொரு முடிவும் எடுக்கப்படும்...

Read moreDetails

தமது மண்ணில் காலிஸ்தான் தீவிரவாத செயற்பாட்டை ஒப்புக் கொண்ட கனடா!

காலிஸ்தானி தீவிரவாதிகள் இந்தியாவை முதன்மையாக குறிவைத்து வன்முறைச் செயல்களை ஊக்குவிப்பதற்கும், நிதி திரட்டுவதற்கும் மற்றும் திட்டமிடுவதற்கும் கனேடிய மண்ணை ஒரு தளமாக தொடர்ந்து பயன்படுத்தி வருவதாக கனடான...

Read moreDetails

அமெரிக்காவுக்கான அட்லாண்டிக் கடல் கடந்த விமான கட்டணத்தில் பாரிய சரிவு!

அமெரிக்க எல்லைக் கட்டுப்பாடுகள், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் கொள்கைகள் குறித்த கவலைகள் காரணமாக அமெரிக்காவுக்கான அட்லாண்டிக் கடல் கடந்த விமானக் கட்டணங்கள் பாரிய அளவில் சரிந்துள்ளன. இது...

Read moreDetails
Page 289 of 1159 1 288 289 290 1,159
blank

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist