உலகம்

அமெரிக்க தாக்குதலின் பின் ஈரானின் பதிலுக்காக உலகம் காத்திருக்கிறது!

1979 புரட்சிக்குப் பின்னர், இஸ்லாமியக் குடியரசுக்கு எதிரான மிகப்பெரிய மேற்கத்திய இராணுவ நடவடிக்கையில் இஸ்ரேலுடன் இணைந்து, ஈரானின் முக்கிய அணுசக்தி தளங்களை அமெரிக்கா ஞாயிற்றுக்கிழமை (22) தாக்கியதை...

Read moreDetails

ஈரான் மீதான அமரிக்காவின் தாக்குதலுக்கு சவுதி அரேபியா கண்டனம்!

ஈரானின் அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதற்கு சவுதி அரேபியா கண்டனம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் தாக்குதலுக்கு எதிராகவும், மத்திய கிழக்கு நாடுகளில் உருவாகியுள்ள பதற்றத்தைத் தணிக்கும்...

Read moreDetails

ஈரான்மீதான தாக்குதலை தொடர்ந்து அமெரிக்காவில் பாதுகாப்பு நடவடிக்கை அதிகரிப்பு!

அமெரிக்கா ஈரான் மீது தாக்குதல் மேற்கொண்டதை தொடர்ந்து  முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமெரிக்க நகரங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக நியூயோர்க் நகர பொலிஸார் வெளியிட்டுள்ள அறிக்கையில், நகரில்...

Read moreDetails

இஸ்ரேல் மீதான ஈரானின் தாக்குதலில் 23 பேர் படுகாயம்!

ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதலைத் தொடர்ந்து ஈரான் இஸ்ரேலின் பென் குரியன் சர்வதேச விமான நிலையம் உட்பட 10 இடங்களை குறிவைத்து ஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளது. இத்தாக்குதலில்  16 இஸ்ரேலியர்கள்...

Read moreDetails

உலகில் வேறு எந்த நாடும் செய்ய முடியாததை அமெரிக்கா செய்துள்ளது-பெஞ்சமின் நெதன்யாகு!

காசா மீது இஸ்ரேல் ஓராண்டுக்கும் மேலாக போர் தொடுத்து வரும் சூழலில், பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஈரான் இராணுவம் கடந்த ஆண்டு ஒக்டோபரில் இஸ்ரேல் மீது...

Read moreDetails

அமெரிக்க தாக்குதலில் பொதுமக்களுக்கு பாதிப்பில்லை; ஈரான் விளக்கம்!

இஸ்ரேல் – ஈரான் மோதல் உக்கிரமடைந்துள்ள நிலையில்  இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவும் போரில் களம் இறங்கி ஈரானின்  முக்கிய 3 அணு உலைகளை தகர்த்துள்ளதாக அறிவித்தது. இந்நிலையில்,...

Read moreDetails

பிரேசில் எயார் பலூன் விபத்தில் 08பேர் உயிரிழப்பு!

பிரேசிலில்  எயார் பலூன் விபத்துக்குள்ளானதில் எட்டு பேர் உயிரிழந்துள்ளனர். குறித்த பலூனில் 21 பேர் இருந்ததாகவும், 13 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி...

Read moreDetails

ஈரானின் 3 அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்க இராணுவம் தாக்குதல்!

ஈரானின் 3 அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்க இராணுவம் தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இந்நிலையில் தாக்குதல்களுக்குப் பின்னரும் அமைதி ஏற்படாவிட்டால் மிகப்...

Read moreDetails

இஸ்ரேலுக்காக உளவு பார்த்த குற்றச்சாட்டில் 22பேர் கைது!

இஸ்ரேல் நாட்டுக்கு உளவு பார்த்ததாக குற்றம்சாட்டப்பட்டு  22 பேரை ஈரான் பொலிஸார் கைது செய்துள்ளனர். இஸ்ரேல் -ஈரான் இடையே தாக்குதல் நீடித்து வரும் நிலையில் அந்நாட்டு பொலிஸார்  இந்நடவடிக்கையை...

Read moreDetails

தாய்வானில் பறந்த சீன போர் விமானங்களால் பதற்றம்!

தாய்வான் எல்லையில்  சீனாவுக்குச் சொந்தமான 74 போர் விமானங்கள்   பறந்ததையடுத்து  தாய்வானில் போர்பதற்றம் ஏற்பட்டுள்ளது. சமீப காலமாக தாய்வானை சீனாவுடன் இணைப்பதற்காக  சீனா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதுவேளை...

Read moreDetails
Page 288 of 1159 1 287 288 289 1,159
blank

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist