உலகம்

தென்கொரிய ஜனாதிபதியின் பதவி நீக்கம் – இரண்டாவது நாள் வாக்கெடுப்பு

தென் கொரியாவின் தேசிய சட்டமன்றத்தில் இரண்டாவது முறையாக இராணுவச் சட்டத்தை அறிவித்த ஜனாதிபதி யுன் சியோக் யோலின் பதவி நீக்கம் மீதான வாக்கெடுப்பு இன்று நடைபெறவுள்ளது. ஜனாதிபதியின்...

Read moreDetails

ஜோர்டானிலுள்ள முதியோர் இல்லத்தில் தீ விபத்து! 6 பேர் உயிரிழப்பு

ஜோர்டானிலுள்ள முதியோர் இல்லமொன்றில் இன்று அதிகாலை  ஏற்பட்ட தீவிபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அந்நாட்டின் தலைநகரான அம்மானிலுள்ள தனியாருக்குச் சொந்தமான முதியோர் இல்லமொன்றிலேயே இவ்விபத்து...

Read moreDetails

புதிய பிரதமரை இன்று அறிவிக்கவுள்ள பிரான்ஸ் ஜனாதிபதி!

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் வெள்ளிக்கிழமை (13) காலை புதிய பிரதமரை நியமிப்பார் என்று அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது. "பிரதமரின் பெயரைக் குறிப்பிடும் அறிக்கை நாளை (13)...

Read moreDetails

கனடாவில் அதிகரிக்கும் கருணைக் கொலைகள்!

கனேடிய அரசாங்கத்தின் புதிய அரவுகளின்படி, கருணைக் கொலை அல்லது மருத்துவ உதவியினால் உயிரிழப்வர்களின் எண்ணிக்கையானது கனடாவில் அதிகரித்து வருகின்றது. கருணைக் கொலையானது கனடாவில் கடந்த 2016 ஆம்...

Read moreDetails

இம்ரான் கான் மீது புதிய ஊழல் வழக்கு!

பாகிஸ்தானின்  முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷாரா பிபி மீது புதிய ஊழல் குற்றச்சாட்டின் கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது. அரசு கருவூலத்தில் இருந்த...

Read moreDetails

இலங்கை இராஜதந்திரிக்கு அவுஸ்திரேலியாவில் அபராதம்!

இலங்கை இராஜதந்திர அதிகாரியான திருமதி ஹிமாலி அருணதிலக்கவிற்கு அவுஸ்திரேலியாவின் பெடரல் நீதிமன்றத்தில் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவுக்கான இலங்கையின் முன்னாள் பிரதி உயர்ஸ்தானிகர்...

Read moreDetails

டைம் இதழின் ஆண்டின் சிறந்த நபராக பெயரிடப்பட்ட ட்ரம்ப்!

அமெரிக்காவின் பிரபல டைம் இதழானது, ஜனாதிபதியாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் ட்ரம்பை (Donald Trump) 2024 ஆம் ஆண்டின் சிறந்த நபராக பெயரிட்டுள்ளது. இதற்கு முன்பு ட்ரம்ப்,...

Read moreDetails

அமெரிக்கவில் ஒரே நாளில் 1500 பேர் பொது மன்னிப்பில் விடுதலை-வெள்ளை மாளிகை!

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அடுத்த மாதம் பதவி விலக உள்ள நிலையில் அவர் ஒரே நாளில் சுமார் 1500 பேரின் தண்டனைகளை குறைத்துள்ளதுடன் 19 பேருக்கு...

Read moreDetails

காசாவில் உணவின்றித் தவிக்கும் மக்கள்!

போரினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள காசா  மக்கள்  உணவின்றித் தவித்து வருவதாக சர்வதேச ஊடகங்கள்  தெரிவித்துள்ளன. போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு நாடுகள் அளித்த உணவு பொருட்கள் ஏற்றப்பட்ட...

Read moreDetails

சிறுவர்களுக்கான சட்டத்தை கடுமையாக்கிய குயின்ஸ்லாந்து!

அவுஸ்திரேலிய மாநிலமான குயின்ஸ்லாந்து சிறுவர்களுக்கு எதிரான தண்டனையை கடுமையாக்கியுள்ளது. அதன்படி, 10 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் கொலை, கடுமையான தாக்குதல் மற்றும் கொள்ளை போன்றவற்றில் குற்றம் சாட்டப்பட்டால் வயதுவந்தவர்களுக்கான...

Read moreDetails
Page 385 of 1161 1 384 385 386 1,161
blank

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist