உலகம்

பப்புவா நியூ கினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

பப்புவா நியூ கினியாவின் வடக்கு பகுதியில்  இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கமொன்று ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. எனினும் குறித்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விபரம் குறித்த தகவல்...

Read moreDetails

இந்த உலகமோ இன்னொரு போரை தாங்காது-ஐ.நா. பொதுச் செயலாளர் தெரிவிப்பு!

மத்திய கிழக்கு பிராந்தியமோ அல்லது இந்த உலகமோ இன்னொரு போரை தாங்காது” என்று ஐ.நா. பொதுச் செயலாளர் அண்டோனியோ குத்ரேஸ் கவலை தெரிவித்துள்ளார். இஸ்ரேல் மீது ஈரான்...

Read moreDetails

ஆப்கானிஸ்தானில் கனமழை- 33 பேர் உயிரிழப்பு!

ஆப்கானிஸ்தானில் கடந்த 3 நாட்களாக பெய்து வரும் கனமழை மற்றும் திடீர் வெள்ளத்தில் சிக்கி 33 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பேரிடர் மேலாண்மை துறை தெரிவித்துள்ளது. அதன்படி...

Read moreDetails

இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் மோதல் : மத்திய கிழக்கில் அதிகரித்துள்ள பதற்றம் !

இஸ்ரேலிக்கு எதிரான ஈரானின் தாக்குதலுக்கு, ஈரானிய மக்கள் வீதிக்கிறங்கி ஆதரவை வெளியிட்டு வருகின்றனர். இஸ்றேல் மீது ஈரான் முன்னொருபோதும் இல்லாதளவில் பாரிய ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானதாக்குதலை...

Read moreDetails

தமிழ் – சிங்கள புத்தாண்டு : அமெரிக்க ஜனாதிபதியின் வாழ்த்து!

தமிழ் - சிங்கள புத்தாண்டை முன்னிட்டு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வாழ்த்து தெரிவித்துள்ளார். தனது X தளத்தில் அவர் இந்த, வாழ்த்தினை வௌியிட்டுள்ளார். இந்தச் சிறப்பான...

Read moreDetails

அண்ணல் அம்பேத்கரின் 134 ஆவது பிறந்தநாள் : இந்திய பிரதமரும் ஜனாதிபதியும் மரியாதை

அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு, இந்திய பிரதமரும் இந்திய ஜனாதிபதியும் அம்பேத்கரின் சிலைக்கு மரியாதை செலுத்தியுள்ளனர். அண்ணல் அம்பேத்கரின் 134 ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அதன்படி,...

Read moreDetails

இஸ்ரேல் மீது ஈரான் வான்வழி தாக்குதல்!

இஸ்ரேல் மீது ஈரான் தனது வான்வழி தாக்குதலை ஆரம்பித்து நடத்திவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நேற்று இரவு ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணைகளை பயன்படுத்தி  இந்த தாக்குதல் நடத்தப்பட்டு...

Read moreDetails

அங்காடியில் கத்திக்குத்து : அறுவர் உயிரிழப்பு

அவுஸ்திரேலிய சிட்னி நகரின் அங்காடியில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் அறுவர் உயிரிழந்துள்ளனர். உயிரிழப்புகள் அதிகமாக இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும்...

Read moreDetails

மீண்டும் IMF இன் தலைவரானார் கிறிஸ்டலினா ஜார்ஜீவா

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முகாமைத்துவ பணிப்பாளராக பணியாற்ற கிறிஸ்டலினா ஜார்ஜீவா இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். செயற்குழுவின் ஏகோபித்த முடிவின்படி, 2024 ஆம் ஆண்டு ஒக்டோபர் 1...

Read moreDetails

ஈரான் – இஸ்ரேலுக்கு இந்தியர்கள் செல்ல வேண்டாம்: இந்திய வெளியுறவுத்துறை அறிவுறுத்து

இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த ஈரான் தயாராகி வருவதாக அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து, மத்திய கிழக்கு ஆசிய நாடுகளில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இன்னும்...

Read moreDetails
Page 494 of 1163 1 493 494 495 1,163
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist