உலகம்

எதிர்வரும் பிரித்தானிய தேர்தலில் படுதோல்வியை சந்திக்கும் ரிஷி சுனக் – ஆய்வில் தகவல்

பிரித்தானியாவின் ஆளும் கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சி நடைபெறவுள்ள தேர்தலில் பெரும் தோல்வியைச் சந்திக்கும் என கூறப்படுகின்றது. பிரித்தானிய தேர்தல் தொடர்பில், சிவில் சமூக பிரச்சார அமைப்பான 'பெஸ்ட்...

Read moreDetails

இத்தாலியில் வீழ்ச்சியடைந்து வரும் குழந்தைகள் பிறப்பு வீதம்!

ஐரோப்பிய நாடான இத்தாலியில் கடந்த சில ஆண்டுகளாக குழந்தைகள் பிறப்பு வீதம் குறைந்து வருவதாக  அந்நாட்டின் தேசிய புள்ளியியல் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி கடந்த 2022ஆம் ஆண்டு...

Read moreDetails

இந்திய பிரதமர் மோடிக்கு ஆதரவாக அமெரிக்காவில் பேரணி!

இந்தியாவில் லோக்சபா தேர்தல் நெருங்கிவரும் நிலையில் நாடு முழுவதும் பிரசாரம் சூடு பிடிக்க ஆரம்பத்துள்ளது. இந்நிலையில், பிரதமர் மோடிக்கும் பா.ஜ.க வுக்கும் ஆதரவு திரட்டும் வகையில் அமெரிக்காவிலும்...

Read moreDetails

பாகிஸ்தானில் சிவப்பு கம்பளங்களை பயன்படுத்த தடை !

பாகிஸ்தானில், தேவையற்ற செலவீனங்களை குறைப்பதற்கு அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, அரசு நிகழ்ச்சிகளில் சிவப்பு கம்பளங்களை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மத்திய அமைச்சர்கள் மற்றும் மூத்த...

Read moreDetails

இஸ்ரேல் காசா போர் : 14 வயது சிறுமிக்கு நேர்ந்த துயரம்!

காசா போரில் பாதிக்கப்பட்ட 14 வயதுடைய சிறுமி ஒருவருக்கு, மயக்க மருந்து இன்றி இரு கால்களும் துண்டிக்கப்பட்ட துயர சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. காசாவில் இஸ்ரேலிய படைகளுக்கும் பாலஸ்தீனத்தின்...

Read moreDetails

பாகிஸ்தானில் சிவப்பு கம்பளங்களை பயன்படுத்தத் தடை !

பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுத்துள்ள பாகிஸ்தானில், செலவினங்களை குறைக்கும் நோக்கில் அரசு நிகழ்ச்சிகளில் சிவப்பு கம்பளங்களை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மத்திய அமைச்சர்கள் மற்றும் மூத்த அதிகாரிகள்...

Read moreDetails

மெக்சிகோவில் படகு கவிழ்ந்து விபத்து – 8 பேர் உயிரிழப்பு

மெக்சிகோ வழியாக தெற்கு பசிபிக் பெருங்கடலில் அகதிகள் சென்ற படகு கவிழ்ந்து வீழ்ந்ததில் எட்டு பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் குழந்தைகள் உள்பட 8...

Read moreDetails

ஹோட்டலில் பணயக்கைதிகளாக தடுத்துவைக்கப்பட்டள்ள பொதுமக்கள் : பயங்கர வாத செயலா?

நெதர்லாந்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் பொதுமக்கள் பலர் பணயக்கைதிகளாக தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தற்கொலை தாக்குதல்தாரி ஒருவரினால் குறித்த மக்கள் அச்சுறுத்தப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது எவ்வாறாயினும் இந்த...

Read moreDetails

செனகல் நாட்டுக்கு புதிய ஜனாதிபதி

செனகல் ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிக் கட்சி வேட்பாளர் பஸ்ஸிரோ டியோமயே ஃபயே வெற்றிபெற்றுள்ளார் இந்த நிலையில் அவர் நாட்டின் ஐந்தாவது ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ளார் செனகல் ஜனாதிபதி தேர்தலில்...

Read moreDetails
Page 501 of 1164 1 500 501 502 1,164
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist