உலகம்

இஸ்ரேலில், இணையத்தள சேவைகளைக் குறிவைத்து தாக்குதல் நடத்தத் திட்டம்!

இஸ்ரேலில், இணையத்தள சேவைகள் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என அந்நாட்டின் தேசிய இணையத்தள சேவையகம் எச்சரித்துள்ளது. காசாவுக்கு எதிரான போரை இஸ்ரேல் தீவிரப்படுத்தி வரும் நிலையில் இஸ்ரேலைக்...

Read moreDetails

துருக்கியில் தனியார் விடுதியொன்றில் தீ விபத்து – 29 பேர் பலி

துருக்கியில், கேளிக்கை விடுதி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 29 பேர் உயிரிழந்துள்ளனர். துருக்கி, இஸ்தான்புலில், 16 மாடி கட்டடம் ஒன்றின் தரை தளத்துக்கு கீழ் அமைந்துள்ள...

Read moreDetails

தாய்வான் நிலநடுக்கம் : உயிரிந்தோரின் எண்ணிக்கை 7 ஆக உயர்வு – 730 பேர் காயம்

தாய்வானின் பதிவான நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 அதிகரித்துள்ளதுடன் 730 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. தாய்வானில் இன்று (03) அதிகாலை 8.00 மணியளவில் 7.2...

Read moreDetails

அமெரிக்க தொண்டு நிறுவன ஊழியர்கள் 7 பேர் இஸ்ரேல் தாக்குதலில் மரணம் !

அமெரிக்க தொண்டு நிறுவனமான world central kitchen ஊழியர்கள் 7 பேர் இஸ்ரேலின் வான் வெளி தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர். போரினால் பாதிக்கப்பட்டுள்ள காசா மக்களுக்கு உணவு விநியோகித்துக்...

Read moreDetails

யுனஸ்கோவில் பெல்ஜியத்தின் பொம்மலாட்டத்தையும் சேர்க்குமாறு கோரிக்கை !

யுனஸ்கோ உலக பாரம்பரிய சின்னங்கள் பட்டியலில், தங்கள் நாட்டின் பொம்மலாட்டத்தை சேர்க்க வேண்டும் என பெல்ஜியம் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 19ஆம் நூற்றாண்டில் மிகவும் பிரபலமாக இருந்த...

Read moreDetails

தாய்வானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்- சுனாமி எச்சரிக்கை!

தாய்வான் - ஹுவாலியன் நாட்டில் இன்று (புதன்கிழமை) அதிகாலை ஏற்பட்ட 7.5 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதில்...

Read moreDetails

பின்லாந்து பாடசாலையில் பயங்கரம்!

பின்லாந்தின் வான்டாவில் உள்ள பாடசாலை ஒன்றில் இன்று காலை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இத்துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் பலர் காயமடைந்துள்ள நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனத்...

Read moreDetails

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் தொடர்பில் உயர்நீதிமன்ற தீர்ப்பு!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு விதிக்கப்பட்ட 14 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைத்து இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை...

Read moreDetails

ஏர்டோகன் தலைமையிலான அரசாங்கம் உள்ளுராட்சி தேர்தலில் பின்னடைவு!

துருக்கியில் இரண்டு தசாப்தங்களாக ஆட்சிபுரிந்த ஜனாதிபதி டயிப் ஏர்டோகன் தலைமையிலான அரசாங்கம் உள்ளுராட்சி தேர்தலில் பின்னடைவைச் சந்தித்துள்ளது. துருக்கியில் மேயர் உள்ளிட்ட பதவிகளுக்கான உள்ளுராட்சி தேர்தல் வாக்குப்பதிவு...

Read moreDetails

மேற்கு வங்காளத்தில் சூறாவளி : ஐவர் மரணம் 500 பேர் காயம்

சூறாவளி தாக்குதலுக்கு இலக்கான மேற்கு வங்காளத்தை முதலமைச்சர் மம்தா பானர்ஜி நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். மேற்கு வங்காளத்தின் ஜல்பைகுரி நகரில் நேற்றிரவு வீசிய கடுமையான சூறாவளியால் பெண்ணொருவர்...

Read moreDetails
Page 500 of 1164 1 499 500 501 1,164
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist