உலகம்

தீவிரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்ட மூவர் கைது

ரஷ்யாவின் தெற்கு பகுதியில் தீவிரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்த மூவரை அந்நாட்டு பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர். பொது இடத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளது...

Read moreDetails

கடற்கொள்ளையர்களின் பிடியிலிருந்த 23 பாகிஸ்தான் பிரஜைகள் பாதுகாப்பாக மீட்பு

அரபுக்கடலில் கடற்கொள்ளையர்களின் பிடியிலிருந்த 23 பாகிஸ்தான் பிரஜைகள் இந்திய கடற்படையினரால் பாதுகாப்பான முறையில் மீட்கப்பட்டுள்ளனர் அரபுக்கடலில் சுமார் 12 மணிநேர போராட்டத்தின் பின்னர் குறித்த தரப்பினர் மீட்கப்பட்டுள்ளதாக...

Read moreDetails

மசகுஎண்ணெய் விலை மேலும் அதிகரித்துள்ளது

உலகசந்தையில் மசகுஎண்ணெய் விலை மேலும் அதிகரித்துள்ளது இதன்படி ப்ரெண்ட் தர மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 87 டொலர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதேவேளை அமெரிக்க டப்ளியூ...

Read moreDetails

ஜப்பானில் தடை செய்யப்பட்ட மருந்து பாவணை : ஐவர் உயிரிழப்பு : 100 பேர் வைத்தியசாலையில் அனுமதி

ஜப்பானின் ஒசாகா நகரை தலைமையிடமாக கொண்டு kobayashi pharmaceutical நிறுவனத்தில் beni-koji supplements எனும் கொலஸ்ட்ரால் குறைக்கும் மருந்துகளை எடுத்துக்கொண்ட பலருக்கு சிறுநீரக கோளாறு உள்பட பல்வேறு...

Read moreDetails

அமெரிக்காவில் இடம்பெற்ற கத்திக் குத்துச் சம்பவத்தில் 4 பேர் உயிரிழப்பு!

அமெரிக்காவின் இல்லினோய்ஸ் பகுதியில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் நால்வர் கொல்லப்பட்டுள்ளதுடன் ஏழு பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், காயமடைந்த ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளார் எனவும்,...

Read moreDetails

விமானம் விபத்து : அதிர்ஷ்டவசமாக குடும்பத்துடன் உயிர் தப்பிய ஸ்பெயின் நாட்டு பிரதமர்

ஸ்பெயின் நாட்டின் பிரதமர் பெட்ரோ சான்செஸ், தனது குடும்பத்துடன் பயணித்த விமானம் விபதுக்குள்ளாகியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு, ஐரோப்பிய நாடான ஸ்பெயினில் தொடர் விடுமுறை...

Read moreDetails

தென்னாப்பிரிக்காவில் விபத்து-45பேர் உயிரிழப்பு!

தென்னாப்பிரிக்காவில் கிறிஸ்தவ ஆராதனையில் பங்கேற்க சென்றவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் 45 பேர் உயிரிழந்துள்ளனர். வடக்கு கிழக்கு லிம்போபோ பிராந்தியத்தில் மோரியா நகரில் நடைபெற்று வரும்...

Read moreDetails

பட்டினியால் மக்கள் உயிரிழப்பதும் போர் குற்றமே -ஐ.நா

காசாவில் பட்டினி காரணமாக மக்கள் உயிரிழப்பதும் பாரிய போர் குற்றமாகவே கருதப்படுமென ஐ.நா அறிவித்துள்ளது. காஸாவில் இஸ்ரேல் இராணுவம் நடத்திவரும் தீவிர தாக்குதல் காரணமாக அப்பகுதியிலுள்ள மக்கள்...

Read moreDetails

அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானம்: களமிறங்கியது ஜப்பான்!

ஜப்பானின் பிரபல வாகன தயாரிப்பு நிறுவனமாக மிட்சுபிசி நிறுவனம், அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுவருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பசுமை புரட்சி, புவி வெப்பமயமாதல் ஆகியவற்றை...

Read moreDetails

ஹமாஸின் கோரிக்கைக்கு அமெரிக்கா மறுப்பு!

காஸாவில் விமானங்களிலிருந்து பரசூட்மூலம் உதவிப்பொருட்களை விநியோகிப்பதை நிறுத்துமாறு ஹமாஸ் அமைப்பு கோரியுள்ள நிலையில் அமெரிக்கா அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது. காஸாவில் உணவுப் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ள மக்களுக்கு நிவாரணம்...

Read moreDetails
Page 502 of 1164 1 501 502 503 1,164
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist