உலகம்

ஆப்கானிஸ்தானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்-14 பேர் உயிரிழப்பு!

ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்ததாக நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளது என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஆப்கானிஸ்தானின் ஹெராத் பகுதியில் இன்று (சனிக்கிழமை) ( Herat) பகுதிக்கு வடமேற்கே 40 கிலோமீட்டர் தொலைவில்...

Read moreDetails

காஸா எல்லையில் போர்-22 பேர் உயிரிழப்பு!

காஸா எல்லை பகுதியில் இஸ்ரேல் மீது பாலஸ்தீனின் ஹமாஸ் போராளிகள் தொடர் ரொக்கெட் தாக்குதல்களை நடாத்தி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த தாக்குதல்களில் 500ற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதுடன்,...

Read moreDetails

இஸ்ரேலில் போர் நிலை அறிவிப்பு

காசா பகுதியில் இருந்து இன்று அதிகாலை இஸ்ரேல் நோக்கி ஒரே நேரத்தில் பல ஏவுகணைகள் பாய்ந்த நிலையில் இஸ்ரேல் போரை எதிர்கொள்ள தயார்நிலையில் உள்ளதாக அறிவித்துள்ளது. இன்று...

Read moreDetails

இராணுவ அகடமியில் இடம்பெற்ற ட்ரோன் தாக்குதல் : இறுதி அஞ்சலியோடு உடல்களை அடக்கம் செய்யும் மக்கள்

சிரியாவின் மேற்கு நகரமான ஹோம்ஸில் உள்ள இராணுவ அகடமியில் இடம்பெற்ற ட்ரோன் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில் அவர்களின் உடல்களை ஆதங்கம் செய்யும் நடவடிக்கை தற்போது இடம்பெற்று வருகின்றது....

Read moreDetails

ஈரானிய பெண்ணுக்கு உலக அமைதிக்கான நோபல் பரிசு

சுவீடன் நாட்டை சேர்ந்த ஆல்பிரட் நோபல் (Alfred Nobel) எனும் வேதியியல் பொறியாளரின் பெயரால் 1901லிருந்து மருத்துவம், வேதியியல், இலக்கியம் மற்றும் உலக அமைதி ஆகிய 5...

Read moreDetails

பிரித்தானிய இராணிக்கு கொலை அம்பு

பிரித்தானியாவில் வில் அம்பு ஆயுதத்துடன் எலிசபெத் ராணியாரை கொல்லும் நோக்கில் வந்த இந்திய வம்சாவளி இளைஞருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. லண்டனில் உள்ள விண்ட்சர் மாளிகையில் கடந்த...

Read moreDetails

ஹெலிகொப்டர் சத்தம் கேட்டு ஓரே நேரத்தில் இனப்பெருக்கத்தில் ஈடுபட்ட 3000 முதலைகள்!

அவுஸ்திரேலியாவில் உள்ள முதலைப் பண்ணையில், ஹெலிகொப்டரின் சத்தத்தைக் கேட்டு சுமார் 3000 முதலைகள் ஒரே நேரத்தில் இனச்சேர்க்கையில் ஈடுபட்ட சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லேண்டில் அமைந்துள்ள...

Read moreDetails

பட்டமளிப்பு விழாவில் தாக்குதல் : 100 பேர் உயிரிழப்பு

சிரியா ஹோம்ஸ் நகரில் உள்ள இராணுவ கல்லூரியில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. குறித்த தாக்குதலில் 100 பேர் உயிரிழந்துள்ளதாகவுகம் ,...

Read moreDetails

30,000 பேர் வசிக்கும் பிரம்மாண்டக் குடியிருப்பு! எங்குள்ளது தெரியுமா?

30,000 பேர் வசிக்கும் பிரம்மாண்டக் குடியிருப்பொன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. சீனாவில் உள்ள 36 மாடிகளைக் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்பொன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. சீனாவின் ஹாங்சோவில்...

Read moreDetails

இராணுவக் கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் பயங்கரம்;100 க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு (வீடியோ)

சிரியாவில் ஹோம்ஸ் மாகாணத்தில் உள்ள இராணுவக் கல்லூரி மீது நேற்றைய தினம்  ஆளில்லா விமானம் மூலம் நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதலில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதே வேளை குறித்த...

Read moreDetails
Page 503 of 1093 1 502 503 504 1,093
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist