உலகம்

சரியான நேரத்தில் G20 ஐ இந்தியா தலைமை ஏற்றுள்ளது! -ரிஷி

இந்தியா சரியான நேரத்தில் G-20 மாநாட்டினைத் தலைமையேற்றுள்ளதாக பிரித்தானியப் பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார். 2023 ஆம் ஆண்டுக்கான ஜி 20 மாநாடாடு எதிர்வரும் 9 மற்றும்...

Read moreDetails

வாக்னர் கூலிப்படை குறித்த அதிரடி அறிவிப்பை வெளியிட்ட பிரித்தானியா!

ரஷ்யாவைச் சேர்ந்த வாக்னர் கூலிப்படையைத்  தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கமாக அறிவிக்கவுள்ளதாக பிரித்தானிய  அரசு தெரிவித்துள்ளது. உக்ரேன், சிரியா, மாலி போன்ற நாடுகளில் இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும்...

Read moreDetails

செவ்வாய் கிரகத்திற்கு செல்ல விண்கலம் தயார்?

மனிதர்களை செவ்வாய் கிரகத்திற்கு அழைத்துச் செல்லும் விண்கலம் தயாராக உள்ளதாக ஸ்பேஸ் எக்ஸ் அறிவித்துள்ளது. இதேவேளை எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ஸ்டார்ஷிப் விண்கலத்தை உருவாக்கியுள்ளதோடு...

Read moreDetails

சூடானில் இராணுவம் நடத்திய தாக்குதலில் குறைந்தது 32 பொதுமக்கள் உயிரிழப்பு

சூடான் இராணுவத்தின் பீரங்கித் தாக்குதல்களில் குறைந்தது 32 பொதுமக்கள் கொல்லப்பட்டதோடு பலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதம் போர் ஆரமபமத்தில் இருந்து நாள் ஒன்று பதிவாகிய அதிகபட்ச...

Read moreDetails

இளம் வயதுத் திருமணத்தை ஊக்குவிக்கும் சீனா!  

இளம் வயது திருமணத்தை சீன அரசு ஊக்குவிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில்  குழந்தைகள் பிறப்பு விகிதம்  கடந்த சில வருடங்களாகக் குறைந்து வரும்...

Read moreDetails

உக்ரைனுக்கு அமெரிக்கா ஆயுத உதவி!

உக்ரைன், ரஷ்யா இடையிலான போர் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், உக்ரைனுக்கு அமெரிக்கா தொடர்ந்து நிதி உதவியும், இராணுவ உதவியும் அளித்து வருகிறது. இந்நிலையில், உக்ரைனுக்கு மேலதிகமாக...

Read moreDetails

சூடானில் உள்நாட்டு போர்- 3ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழப்பு!

சூடானில் இராணுவத்தினருக்கும், ஆர்.எஸ்.எப். எனப்படும் துணை இராணுவத்துக்கும் இடையே கடந்த ஏப்ரல் மாதம் கலவரம் வெடித்தது. இந்த உள்நாட்டு போரில் இதுவரை 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்....

Read moreDetails

சீனப் பெருஞ்சுவரைச் சேதப்படுத்திய இருவர் கைது!

உலக அதிசயங்களில் ஒன்றான சீனப் பெருஞ்சுவரைச்  சேதப்படுத்திய குற்றச்சாட்டில் இருவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். ஷாங்கி மாகாணத்தில் உள்ள சீனப் பெருஞ்சுவரின் ஒரு பகுதியில் இடைவெளி தென்பட்டுள்ளமையை...

Read moreDetails

ஆட்கடத்தல் குறித்து ஓமான் அரசாங்கத்தின் விசேட அறிவிப்பு!

ஆட்கடத்தல் குறித்த முறைப்பாடுகளை அளிப்பதற்காக ஓமான் காவல்துறை சிறப்பு தொலைபேசி இலக்கம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. ஓமானில் ஆட் கடத்தல்காரர்களால் பாதிக்கப்பட்டவர்கள், நேரடியாக ஓமான் பொலிஸ் நிலையத்தில்  முறைப்பாடு...

Read moreDetails

பிரேஸிலைப் பந்தாடிய புயல்: 21 பேர் உயிரிழப்பு

பிரேசிலின் தென்மாநிலத்தில் ஏற்பட்ட  பலத்த மழை மற்றும் புயல் காரணமாக 21 பேர் உயிரிழந்துள்ளனர். குறித்த பகுதியில் புயல் மற்றும் இடைவிடாத பலத்த மழை காரணமாக 60...

Read moreDetails
Page 517 of 1093 1 516 517 518 1,093
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist