உலகம்

இறந்த நாய்களின் உடல்களை குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருந்த பெண்!

  அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் பெண்ணொருவர் தனது வீட்டின்  குளிர்சாதனப் பெட்டியில் இறந்த நாய்களின் உடல்களை வைத்திருந்த சம்பவம் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது. குறித்த வீட்டில் இருந்து துர்நாற்றம்...

Read moreDetails

ஈராக்கில் திருமண நிகழ்வொன்றில் 100 மேற்பட்டோர் உயிரிழப்பு!

வடக்கு ஈராக்கில் திருமண நிகழ்வொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 100 பேர் உயிரிழந்துள்ளது அதேநேரம் 150 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஈராக்கின் வடக்கு நினிவே...

Read moreDetails

கனடா -இந்தியா இடையிலான மோதலானது எமது இராணுவ உறவில் பாதிப்பை ஏற்படுத்தாது!

கனடா இந்தியா இடையேயான தூதரக மோதலானது இரு நாட்டு இராணுவ உறவிலும்  பாதிப்பை ஏற்படுத்தாது என கனடாவின் இராணுவ துணைத் தளபதி மேஜர் ஜெனரல் பீட்டர் ஸ்காட்...

Read moreDetails

நாகோர்னோ-கராபாக் பகுதியில் உள்ள எரிபொருள் கிடங்கு வெடிப்பு உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு

நாகோர்னோ-கராபாக் பகுதியில் உள்ள எரிபொருள் கிடங்கு வெடித்ததில் குறைந்தது 20 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர். ஆர்மீனியர்கள் குறித்த பகுதியில் இருந்து வெளியேறி வரும் நிலையில் இடம்பெற்ற...

Read moreDetails

முதலையின் வாயில் சிக்கிய பெண் சடலமாக மீட்பு

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில்  சுமார் 13 அடி நீளமான முதலை ஒன்றின் வாயில் சிக்கிய பெண் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் பின்னெலஸ் கவுன்டி...

Read moreDetails

ஒரே இரவில் 38 ட்ரோன்கள் கொண்டு ரஷ்யா தாக்குதல்

ஒரே இரவில் 38 ட்ரோன்கள் கொண்டு ரஷ்யா தாக்குதலை நடத்தியதாகவும் அவற்றில் 26 ஐ சுட்டு வீழ்த்தியுள்ளதாகவும் உக்ரைன் விமானப்படை தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், சில ட்ரோன்கள் தானிய...

Read moreDetails

ரஷ்ய மற்றும் சீன நிறுவனங்கள் மீது தடையை அறிவித்தது அமெரிக்கா !

ரஷ்யாவின் படையெடுப்பில் பயன்படுத்தப்பட்ட ட்ரோன் பாகங்களை விநியோகித்ததற்காக ஐந்து ரஷ்ய மற்றும் 11 சீன நிறுவனங்கள் மீது அமெரிக்க அரசாங்கம் புதிய தடைகளை விதித்துள்ளது. இந்த நிறுவனங்களுக்கு...

Read moreDetails

கருங்கடலில் ஆற்றல்மிக்க, ஆழமான போர் நடைபெறுகின்றது – பிரித்தானியா

கருங்கடலில் ஆற்றல்மிக்க, ஆழமான போர் நடந்து கொண்டிருப்பதாக பிரித்தானியாவின் பாதுகாப்பு அமைச்சு கூறியுள்ளது. சமீபத்திய வாரங்களில் ரஷ்ய கருங்கடல் கடற்படை தொடர்ச்சியான பெரிய தாக்குதல்களை நடத்திவரும் நிலையில்...

Read moreDetails

தாய்வானில் தொழிற்சாலை ஒன்றில் திடீர் தீப்பிடிப்பு!

தாய்வானின் பிங்டங் மாகாணத்தில் உள்ள கோல்ப் பந்து தயாரிப்பு தொழிற்சாலை திடீரென தீப்பிடித்து விபத்து ஓன்று சம்பவித்துள்ளது இதில் 10 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 100-க்கும் மேற்பட்டோர்...

Read moreDetails

இப்படியொரு எலியா?  அதிர்ச்சியில் உறைந்த நியூயோர்க் மக்கள்

உலகிலேயே மிகப்பெரிய எலியொன்று அமெரிக்காவின் நியூயோர்க் நகரத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அண்மைக்காலமாக நியூயோர்கில் எலிகளின் பெருக்கம் அதிகரித்து வரும் நிலையில் அங்கு உள்ள எலிகளின் எண்ணிக்கை 3 கோடியைக்...

Read moreDetails
Page 580 of 1165 1 579 580 581 1,165
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist