உலகம்

பாடசாலையில் பயங்கரம்!  சக மாணவர்களையும் ஆசிரியர்களையும் கத்தியால் குத்திய சிறுவன்!

ஸ்பெயினில்   பாடசாலையொன்றில்  14 வயதான சிறுவனொருவன் சக மாணவர்களையும், ஆசிரியர்களையும் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவ தினமான நேற்று தனது பையில் மறைத்து...

Read moreDetails

தாய்வானில் தயாரிக்கப்படும் நீர்மூழ்கி போர்க்கப்பல்!

தாய்வானில் முதன் முறையாக நர்வால் என்ற நீர்மூழ்கி போர்க்கப்பல் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ளது. தாய்வான் வரலாற்றில் இது முக்கியமான நாள் என்றும் இதில் 3 ஆயிரம் டொன் எடை...

Read moreDetails

உஸ்பெகிஸ்தான் விமான நிலையம் அருகே குண்டு வெடிப்பு! ஒருவர் உயிரிழப்பு, 162 பேர் காயம்

உஸ்பெகிஸ்தானின் தலைநகரான தாஷ்கண்ட்டில் உள்ள விமான நிலையம் அருகே உள்ள களஞ்சியசாலையில்  இன்று அதிகாலை  சக்தி வாய்ந்த வெடிப்புச் சம்பவமொன்று நிகழ்ந்துள்ளது. இச்சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார் எனவும்...

Read moreDetails

இங்கிலாந்து அகதிகளின் முகாமாக இருக்கக் கூடாது!

இங்கிலாந்திற்கு வரும் அகதிகள் இணைந்துவாழாமல் இணையாக வாழ்கின்றனர் என அந்நாட்டின் உட்துறை செயலாளர்  சுவெல்லா பிரேவர்மேன் (Suella Braverman) தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் வாஷிங்டனில் உள்ள அமெரிக்கன் என்டர்பிரைஸ்...

Read moreDetails

தெற்கு லண்டன்   Croydon பகுதியில் 15 வயதுச் சிறுமி குத்திக் கொலை!

பிரித்தானியாவின் தெற்கு லண்டன்   Croydon பகுதியில், independent பெண்கள் பாடசாலைக்கு செல்லும் வழியில் 15 வயது சிறுமி ஒருவர்  பேருந்துக்கு வெளியே கத்தியால் குத்தி கொல்லப்பட்டதை அடுத்து...

Read moreDetails

ஜனாதிபதி ஜோ பைடன் தொழிலாளர்களின் போராட்டத்தில் பங்கேற்பு!

அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் நடைபெற்று வரும் ஆட்டோமொபைல் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஜனாதிபதி ஜோ பைடன் கலந்து கொண்டு அவர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார் ஜனாதிபதி தேர்தலுக்கான பரபரப்பு அதிகரித்துள்ள...

Read moreDetails

மகளுக்கு குறுஞ்செய்தி அனுப்பிய தாய்க்குச் சிறை!

தனது மகளுக்குத் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டில் பெண்ணொருவருக்கு ஆறுமாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம்  தென்கொரியாவில் இடம்பெற்றுள்ளது. குறித்த பெண் கடந்த 2021 ஆம் ஆண்டு டிசெம்பர்...

Read moreDetails

நெல்சன் மண்டேலாவின் பேத்தி காலமானார்!

நெல்சன் மண்டேலாவின் பேத்தி ’ஸோலோகா மண்டேலா‘ தனது 43 ஆவது வயதில் நேற்று காலமானார். தனது தாத்தா போலவே, மக்களுக்கான போராட்டங்களில் தன்னை ஈடுபடுத்தி வந்த ஸோலோகா...

Read moreDetails

முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம் மீது புதிய குற்றச்சாட்டு!

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம் தனது சொத்துக்களை மிகைப்படுத்தி மதிப்பிட்டுள்ளதாக நியூயார்க்கில் உள்ள சிவில் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதன்படி வங்கிக் கடன் மற்றும் காப்பீட்டுத் தொகையை...

Read moreDetails

புதிய வைரஸ் தொடர்பில் எச்சரிக்கை!

கொரோனாவை விட கொடிய வைரஸால் 5 கோடி பேர் இறக்கலாம் என உலக சுகாதார மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதேவேளை கடந்த 2019ஆம் ஆண்டு பரவ தொடங்கிய...

Read moreDetails
Page 579 of 1165 1 578 579 580 1,165
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist