உலகம்

நைஜரில் இருந்து தூதுவரையும் படைகளையும் திரும்பப் பெறுவதாக பிரான்ஸ் அறிவிப்பு

ஆட்சிக் கவிழ்ப்பை அடுத்து நைஜரில் இருந்து தனது தூதுவரையும் படைகளையும் திரும்பப் பெறுவதாக பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் அறிவித்துள்ளார். கடந்த ஜூலை மாதம் ஜனநாயக முறைப்படி...

Read moreDetails

(Osiris-Rex) விண்கலம் தொடர்பில் நாசாவின் அறிவிப்பு!

அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா அனுப்பிய ஒசிரிஸ் - ரெக்ஸ் (Osiris-Rex) விண்கலம் நேற்று உட்டா மாநிலத்தில் உள்ள பாலைவனத்தில் தரையிறங்கியுள்ளதாக நாசா அறிவித்துள்ளது. குறித்த விண்கலம்...

Read moreDetails

அவுஸ்திரேலியாவில் நிரந்தர வதிவிட உரிமைக்கோரி பெண்கள் நடைபயணம்

அவுஸ்திரேலியாவில் அகதி தஞ்சம் அடைந்துள்ள ஆயிரக்கணக்கானவர்களுக்கு நிரந்தர வதிவிட உரிமையை அளிக்க வேண்டும் எனக் கோரி ஏராளமான பெண்கள் நீண்ட நடை பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர். தமது...

Read moreDetails

வட கொரியா மீண்டும் தென்கொரியா மீது ஏவுகணை தாக்குதல்

வட கொரியா மீண்டும் தென்கொரியா மீது ஏவுகணைகளை ஏவியுள்ளதாக தென்கொரியா இராணுவம் தெரிவித்துள்ளது. தென்கொரிய துறைமுகத்தில் அணு ஆயுதம் கொண்ட அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலின் வருகைக்கு எதிர்ப்பு...

Read moreDetails

6 மாத குழந்தையை கடித்துக் கொன்ற எலிகள்

எலிகள் கடித்துக் குதறியதில்  6 மாதக் குழந்தையொன்று உயிரிழந்த சம்பவம் அமெரிக்காவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இண்டியனா என்ற பகுதியிலேயே கடந்த மாதம் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவ...

Read moreDetails

தென்னாபிரிக்காவிலிருந்து ரஷ்யாவிற்கு ஆயுதங்கள் வழங்கப்படவில்லை

தென்னாபிரிக்காவிலிருந்து ரஷ்யாவிற்கு ஆயுதங்கள் வழங்கப்பட்டு வருவதாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது என தென்னாபிரிக்க ஜனாதிபதி சிரில் ரமபோசா தெரிவித்துள்ளார்;. தனது நாடு ரஷ்யாவிற்கு ஆயுதங்களை வழங்கியதாகக்...

Read moreDetails

எரிமலையின் உச்சியில் விநாயகர் சிலை!

எரிமலையொன்றின் உச்சியில்  சுமார் 700 ஆண்டுகள் பழமைவாய்ந்த  பிள்ளையார் சிலையொன்று அமைந்துள்ளமை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேசியாவின் குனுங் ப்ரோமோ என்ற பகுதியில் அமைந்துள்ள எரிமலையின் மீதே விக்நஹர்தா...

Read moreDetails

இனி கடவுச் சீட்டு இல்லாமலே பறக்கலாம்!

”இனிமேல் கடவுச் சீட்டு இன்றி விமானப் பயணங்களை மேற்கொள்ள முடியும்” என சிங்கப்பூர் அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. உலகின்  தலைசிறந்த விமான நிலையங்களில் ஒன்றான சிங்கப்பூரின்...

Read moreDetails

பழங்குடி மக்கள் உரிமை கோர முடியும்

பிரேசிலில் பழங்குடி மக்களின் நில உரிமைகளை பறிக்கும் விதமாக இயற்றப்பட்ட சட்டத்திற்கு அந்நாட்டு உச்சநீதிமன்றம் தடை விதித்தது. பழங்குடி மக்கள் 1988 ஆம் ஆண்டில் வசித்த நிலத்தை...

Read moreDetails

அவசர நிலை பிரகடனம் – நியூசிலாந்து!

நியூசிலாந்தின் சுற்றுலா மையமான குயின்ஸ்டவுனில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக பெய்து வரும் கடும் மழை காரணமாக இந்த...

Read moreDetails
Page 581 of 1165 1 580 581 582 1,165
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist