உலகம்

ஐ.நா.வை எச்சரித்தார் சூடான் இராணுவத் தலைவர் !

நாட்டில் பல மாதங்களாக நடக்கும் போர் பிராந்தியத்தில் பரவக்கூடும் என்பதனால் துணை இராணுவப் படைகள் மீது சர்வதேச அழுத்தம் கொடுக்க வேண்டும் என சூடானின் இராணுவத் தளபதி...

Read moreDetails

ரஷ்யாவுக்காக உளவு பார்த்ததாக ஐந்து பல்கேரிய பிரஜைகள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் !

ரஷ்யாவுக்காக உளவு பார்த்ததாக ஐந்து பல்கேரிய பிரஜைகள் மீது பிரித்தானியா குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. மூன்று ஆண்டுகளாக ரஷ்யாவுக்காக உளவு பார்த்ததாக சந்தேகிக்கப்படும் ஐந்து பல்கேரிய பிரஜைகள்...

Read moreDetails

உக்ரைன் தொடர்பில் போலந்தின் அறிவிப்பு!

உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்குவதை நிறுத்துவதாக போலந்து அறிவித்துள்ளது. இதேவேளை உக்ரேனிய தானிய இறக்குமதியை தடை செய்யும் போலந்தின் முடிவிற்குப் பின்னர், உக்ரைன் ஜனாதிபதி ஐக்கிய நாடுகள் சபையில்...

Read moreDetails

ரஷ்யா – உக்ரைன் இடையில் ரோன் தாக்குதல்!

ரஷ்யா-உக்ரைன் போரில் ஒருபகுதியாக உக்ரைன் தலைநகர் கீவ், கார்கிவ் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் ரஷ்யா ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் அங்கு பல குடியிருப்பு பகுதிகள், வணிக...

Read moreDetails

பிரித்தானிய வெளிவிவகார அமைச்சின் துணைத் தலைவரைச் சந்தித்த சாணக்கியன்!

பிரித்தானியாவின் இந்தியா, இலங்கை மற்றும் இந்தியப் பெருங்கடல் (தென் ஆசியா)வலயத்துக்கான பிரித்தானிய வெளிவிவகார அமைச்சின் துணைத் தலைவரான கமிலா சுக்டனை ( Camilla Sugden)  நாடாளுமன்ற உறுப்பினர்...

Read moreDetails

கனடா – இந்தியா மோதல் போக்கை ஏனைய நாடுகள் விரும்பவில்லை

காலிஸ்தான் செயற்பாட்டாளர் கொலையில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்தியா மீது நேரடியாக குற்றம்சாட்டியுள்ள நிலையில், அதன் நெருங்கிய நட்பு நாடுகளான அமெரிக்கா, அவுஸ்திரேலியா, பிரிட்டன், நியூசிலாந்து...

Read moreDetails

ரஷ்ய படைகளால் அழைத்து செல்லப்பட்ட குழந்தைகளை மீட்டு தருமாறு கோரிக்கை

ரஷ்ய படைகளால் உக்ரைனிலிருந்து வலுக்கட்டாயமாக அழைத்து செல்லப்பட்ட 19 ஆயிரம் குழந்தைகளை மீட்டு தர உதவுமாறு உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியின் மனைவி ஒலெனா ஜெலன்ஸ்கா உலக நாடுகளுக்கு...

Read moreDetails

எதிர்காலத்தை தீர்மானிக்கும் முடிவுகளை எடுக்க வேண்டும்-ஜோ பைடன்!

உக்ரைன் மீதான ரஷ்ய ஆக்கிரமிப்பிற்கு எதிரான போரில் உலக நாடுகள் உக்ரைனுக்கு பக்கபலமாக நிற்க வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகளின்...

Read moreDetails

பூட்டிய வீட்டுக்குள் இருந்து நால்வரின் சடலம் மீட்பு! அமெரிக்காவில் பரபரப்பு

அமெரிக்காவின் சிகாகோ நகரில், பூட்டிய வீட்டிற்குள், இருந்து ஒரு தம்பதி, அவர்களின் இரண்டு குழந்தைகள், மற்றும் மூன்று நாய்கள் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம்...

Read moreDetails

பாகிஸ்தான் உலக நாடுகளிடம் கையேந்தி நிற்கும் வேளை இந்தியாவோ நிலவை அடைந்துவிட்டது!

பாகிஸ்தான்  உலக நாடுகளிடம் பணத்துக்காக கையேந்தி நிற்கும் வேளை  இந்தியாவோ நிலவை வெற்றிகரமாக அடைந்துவிட்டது” என  பாகிஸ்தானின்  முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் விமர்சனம் செய்துள்ளார். அண்மையில்...

Read moreDetails
Page 582 of 1165 1 581 582 583 1,165
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist