உலகம்

நியூசிலாந்தில் நிலநடுக்கம்; வீதிகளில் தஞ்சமடைந்த மக்கள்

நியூசிலாந்தின் மேற்கு கிறிஸ்ட்சர்ச்சில் நகரில் இருந்து 124 கிலோ மீற்றர் தொலைவில் மத்திய தெற்கு தீவில் இன்று அதிகாலை திடீரென நிலநடுக்கமொன்று  ஏற்பட்டது. இந்நிலநடுக்கமானது  ரிச்டர்  அளவில்...

Read moreDetails

பாகிஸ்தானின் பொருளாதார நிலை தொடர்பில் நவாஸ் ஷெரீப் கருத்து!

இந்தியா நிலவை அடைந்துவிட்ட சூழலில், உலக நாடுகளிடம் பாகிஸ்தான் கையேந்திக் கொண்டிருக்கிறது என பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். இந்தியா ஜி20 கூட்டத்தையும் நடத்திக்...

Read moreDetails

இந்தியாவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் தொடரும் – இங்கிலாந்து பிரதமர்

இந்தியாவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் தொடரும் என இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் உறுதியளித்துள்ளார். காலிஸ்தான் செயற்பாட்டாளர் ஹர்தீப் சிங் நிஜாரின் கொலைக்கு ஆதரவாக கனடா அரசாங்கம் இந்திய...

Read moreDetails

நியுசிலாந்தின் 6.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவு!

நியுசிலாந்தின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள தீவகப்பகுதியில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இன்று (புதன்கிழமை) முற்பகல் பதிவாகிய நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவகையதாக புவியியல் ஆய்வு அமையம்...

Read moreDetails

வேலை நேரத்தில் மாற்றம்; அரச ஊழியர்களுக்கு நற்செய்தி

குவைத்  நாட்டில் பணிபுரியும்  அரச ஊழியர்கள் தாம் விரும்பும் வகையில் வேலை நேரத்தை மாற்றியமைக்க  அந்நாட்டு அரசினால்  சலுகை  வழங்கப்பட்டுள்ளது. இதன்படி   காலை 7 மணி முதல்...

Read moreDetails

மீனை உட்கொண்டதால் கை, கால்களை இழந்த பெண்!

மீனை உட்கொண்ட பெண்ணொருவர்  கை, கால்களை இழந்த சோக சம்பவம் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது. அமெரிக்காவில் கலிபோர்னியாவில் வசித்து வரும் லாரா பராசாஸ் என்ற 40 வயதான பெண்ணே...

Read moreDetails

குளோபல் மிஸ் யூனிவர்ஸில் முதல் முறையாக பாகிஸ்தானிய அழகி!

இவ்வருடம் நடைபெறவுள்ள 72 ஆவது குளோபல் மிஸ் யூனிவர்ஸ் அழகிப் போட்டியில்` முதல் முறையாக பாகிஸ்தானைச் சேர்ந்த எரிகா ராபின் என்ற 24 வயதான அழகி பங்கேற்கவுள்ளார்....

Read moreDetails

இத்தாலியில் 4.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!

இத்தாலியில் 4.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறித்த நிலநடுக்கத்தால் அப்பகுதியில் உள்ள பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதுடன், ரயில் சேவைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன. இச்சம்பவத்தில் இதுவரை எவ்வித உயிர்களுக்கும்...

Read moreDetails

நாக்கைக் கடித்ததால் கோமாவுக்குச் சென்ற பெண்!

பெண்ணொருவர்  நாக்கைக் கடித்ததால் கோமாவுக்குச் சென்ற சம்பவம் அவுஸ்திரேலியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த கெய்ட்லின் அஸ்லோப் என்ற 27 வயதான பெண்ணே உணவருந்திக் கொண்டிருந்த...

Read moreDetails

வெள்ளத்தை அடுத்து கண்ணிவெடி அபாயத்தில் லிபிய மக்கள் !

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட லிபிய நகரமான டெர்னாவில் தற்போது கண்ணிவெடிகள் காரணமாக மக்களுக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. சுத்தமான தண்ணீரைத் தேடி கண்ணிவெடிகள் புதைக்கப்பட்ட தொலைதூரப் பகுதிகளுக்கு அவர்கள்...

Read moreDetails
Page 583 of 1165 1 582 583 584 1,165
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist