உலகம்

ரஷ்யாவுக்கு ஈரான் ஆயுத உதவி: அமெரிக்கா குற்றச்சாட்டு!

உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யாவுக்கு ஈரான் ஆயுத உதவி அளித்து வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. உக்ரைன் மீதான படையெடுப்பில் பயன்படுத்துவதற்கு ஆயுதம் தாங்கும் திறன் கொண்ட...

Read moreDetails

தற்கொலைப்படை தாக்குதலில் 10 பாகிஸ்தான் வீரர்கள் காயம்

பாகிஸ்தானின் வடக்கு வஜிரிஸ்தான் பழங்குடி மாவட்டமான மிராலியில் உள்ள காதி சந்தைக்கு அருகில் பாதுகாப்புப் படையினரின் தொடரணி மீது தற்கொலை குண்டுதாரி நடத்திய தாக்குதலில் குறைந்தது 10...

Read moreDetails

பிரித்தானிய பிரதமர் பதவிக்கான போட்டியில் லிஸ் ட்ரஸ் இணைவு!

பிரித்தானியாவின் அடுத்த பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்காக ஆளும் கன்சர்வேடிவ் கட்சி நடத்தவிருக்கும் போட்டியில் பங்கேற்பதாக, வெளியுறவு செயலாளர் லிஸ் ட்ரஸ் அறிவித்துள்ளார். இதன்மூலம், பிரித்தானியாவின் அடுத்த பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்காக...

Read moreDetails

போர்த்துகலில் கட்டுக்கடங்காத காட்டுத்தீ: தீயைக் கட்டுப்படுத்த தீயணைப்பு படையினர் திணறல்!

வடக்கு மற்றும் மத்திய போர்த்துகல் முழுவதும் பரவிவரும் காட்டுத்தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு படையினர் கடுமையாக போராடி வருகின்றனர். தீயைக் கட்டுப்படுத்த 3,000 தீயணைப்பு வீரர்கள் மற்றும் 60க்கும்...

Read moreDetails

உக்ரைனின் குடியிருப்பு பகுதியில் ரஷ்யா ரொக்கெட் தாக்குதல்: 15பேர் உயிரிழப்பு!

கிழக்கு உக்ரைனில் உள்ள சாசிவ் யாரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பை ரஷ்ய ரொக்கெட்டுகள் தாக்கியதில் குறைந்தது 15பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 20க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளுக்கு அடியில் புதைந்துள்ளனர்...

Read moreDetails

பிரித்தானிய பிரதமர் பதவிக்கான போட்டி: ரிஷி சுனக் முன்னிலை!

பிரித்தானியாவின் அடுத்த பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்காக ஆளும் கன்சர்வேடிவ் கட்சி நடத்தவிருக்கும் போட்டியில் பங்கேற்கவிருப்பதாக பலர் முன்வந்துள்ள நிலையில், இதில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் முன்னிலை...

Read moreDetails

தென்னாப்பிரிக்காவில் மதுபான விடுதியில் துப்பாக்கிச் சூடு: 15பேர் உயிரிழப்பு!

தென்னாப்பிரிக்காவின் சோவெட்டோ நகரத்தில் உள்ள ஒரு மதுபான விடுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 15பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை ஆர்லாண்டோ கிழக்கு உணவகத்திற்குள் நுழைந்த...

Read moreDetails

சீனாவின் பிம்பமாக மாறும் ஹொங்கொங்?

ஹொங்கொங் 'சாம்பலில் இருந்து மீண்டும் எழுந்துள்ளது' என்று உலகம் நம்ப வேண்டுமென சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் விரும்பினார். ஆனால் காலத்தில் செழித்துக்கொண்டிருந்த தீவை சீன பாதுகாப்பு...

Read moreDetails

வெளிநாடுகளில் தஞ்சம் கோரும் சீனர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் பதவிக்கு வந்த பின்னர், அவடைய அதிகார துஷ்பிரயோகம் மக்களின் மனங்களில் அசௌகரியத்தை ஏற்படுத்துவதால்,  வெளிநாடுகளில் தஞ்சம் கோருபவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக...

Read moreDetails

பாகிஸ்தானின் இரகசிய செயற்பாடு?

பாகிஸ்தான் அரசாங்கம், விலையுயர்ந்த சிகரெட் வகைகளுக்கு அதிக வரிகளை அமைதியாக உயர்த்தியுள்ளது. பாகிஸ்தான் அரசாங்கம் 1,000 சிகரெட்டுகளுக்கு 5,200 ரூபா கலால் வரி விதித்தது, இருப்பினும், தற்போது...

Read moreDetails
Page 584 of 984 1 583 584 585 984
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist