2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!
2026-08-21
அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் அவுஸ்ரேலியாவின் தலைவர்கள், அடுத்த தலைமுறை அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களின் கடற்படையை உருவாக்குவதற்கான புதிய விபரங்களை வெளியிட்டுள்ளனர். கலிபோர்னியாவின் சான் டியாகோவில் உள்ள...
Read moreDetailsமியன்மாரின் தெற்கு ஷான் மாநிலத்தில் உள்ள மடாலயத்தில் அந்நாட்டு இராணுவம் நடத்திய ஷெல் தாக்குதலில் 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக, கிளர்ச்சிக் குழு ஒன்று தெரிவித்துள்ளது. நேற்று முன்...
Read moreDetailsபுனித வெள்ளி ஒப்பந்தத்தின் 25வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை வடக்கு அயர்லாந்திற்கு முறைப்படி அழைப்பதாக பிரதமர் ரிஷி சுனக் கூறியுள்ளார்....
Read moreDetailsஅமெரிக்காவும் தென் கொரியாவும் ஐந்து ஆண்டுகளில் மிகப்பெரிய கூட்டு இராணுவப் பயிற்சியைத் தொடங்குவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு, வட கொரியா நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து இரண்டு மூலோபாய...
Read moreDetailsஉக்ரைனும் ரஷ்யாவும் பாக்முட் போர் தீவிரமடைந்து வருவதால் பெரும் இழப்புகளை ஏற்படுத்தியதாக அறிவித்துள்ளன. கிழக்கு உக்ரேனிய நகரத்தை பல மாதங்களாக கைப்பற்றும் நோக்கோடு மொஸ்கோ தொடர்ந்தும் தாக்குதலை...
Read moreDetailsஎதிரி நாடுகளின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள, அடுத்த இரண்டு ஆண்டுகளில் பாதுகாப்புச் செலவினங்களை கிட்டத்தட்ட 5 பில்லியன் பவுண்டுகள் அதிகரிப்பதாக பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் உறுதியளித்துள்ளார். இன்று...
Read moreDetailsஉக்ரைனும் ரஷ்யாவும் கிழக்கு உக்ரைனிய நகரமான பாக்முட்டில், பெரும் இழப்புகளை சந்தித்துள்ளதாக அறிவித்துள்ளன. கடந்த சில நாட்களில் ரஷ்யப் படைகள் 1,100க்கும் மேற்பட்ட உயிரிழப்புகளைச் சந்தித்துள்ளதாகவும் பலர்...
Read moreDetailsமெக்சிகோவின் மத்திய மாகாணத்திலுள்ள மதுபான விடுதி ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். துப்பாக்கிச் சூட்டில் மேலும் 5 பேர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள்...
Read moreDetailsஇஸ்ரேலில், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் புதிய நீதித்துறை மறுசீரமைப்பு திட்டங்களுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். நீதித்துறையில் முன்மொழியப்பட்ட சீர்திருத்தங்கள் நீதித்துறை சுதந்திரத்தை குறைப்பதுடன், ஊழல்...
Read moreDetailsஅமெரிக்காவில் அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலமான தெற்கு கலிபோர்னியாவில், கடுமையான குளிர்கால புயலுக்கு இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த பெப்ரவரி 26ஆம் முதல் மார்ச் 8ஆம்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.