உலகம்

100க்கும் மேற்பட்ட அல்-ஷபாப் போராளிகள் சோமாலியாவில் சுட்டுக்கொலை!

மத்திய ஹிரான் பகுதியில், அமெரிக்கப் படைகளின் ஆதரவைப் பெறும் சோமாலி தேசிய இராணுவம் (எஸ்என்ஏ) கடந்த மூன்று நாட்களாக நடத்திய நடவடிக்கைகளில் 100க்கும் மேற்பட்ட அல்-ஷபாப் போராளிகளை...

Read moreDetails

ராணியின் இறுதிச் சடங்கிற்கான பொலிஸாரின் பாதுகாப்பு நடவடிக்கையின் போது 67பேர் கைது!

ராணியின் இறுதிச் சடங்கிற்கான பொலிஸாரின் பாதுகாப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக திங்களன்று லண்டனில் குறைந்தது 67பேர் கைது செய்யப்பட்டதாக பெருநகர பொலிஸ்துறை தெரிவித்துள்ளது. பிரித்தானியாவில் உள்ள ஒவ்வொரு...

Read moreDetails

உக்ரைனுக்கு 2023ஆம் ஆண்டும் குறைந்தபட்சம் 2.3 பில்லியன் பவுண்டுகள் ஆதரவு வழங்க பிரித்தானியா திட்டம்!

உக்ரைனுக்கு 2023ஆம் ஆண்டும் குறைந்தபட்சம் 2.3 பில்லியன் பவுண்டுகள் ஆதரவு வழங்க பிரித்தானியா தீர்மானித்துள்ளது. அடுத்த ஆண்டுக்கான ஆதரவு தொகை, இந்த ஆண்டு ரஷ்யாவிற்கு எதிரான உக்ரைனின்...

Read moreDetails

உக்ரைனில் பயங்கரம்: அணுமின் நிலைய அருகே ரஷ்யா ஏவுகணை தாக்குதல்!

தெற்கு உக்ரைன் அணுமின் நிலையத்தில் அருகில், ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்ய ஏவுகணை நேற்று (திங்கட்கிழமை) தெற்கு மைகோலெய்வ் மாகாணத்தில் யுஷ்னூக்ரைன்ஸ்க்...

Read moreDetails

அமெரிக்காவில் கொவிட் தொற்றுநோய் முடிவுக்கு வந்துவிட்டதாக பைடன் அறிவிப்பு!

கொவிட் தொற்று நோயால் உயிரிழந்த அமெரிக்கர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்காவில் கொவிட் தொற்றுநோய் முடிவுக்கு வந்துவிட்டதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார்....

Read moreDetails

ஜப்பானை தடம் புரட்டிய சக்தி வாய்ந்த புயலால் இரண்டு பேர் உயிரிழப்பு: 90பேர் காயம்!

ஜப்பானை தடம் புரட்டிய சக்தி வாய்ந்த புயலால் குறைந்தது இரண்டு பேர் உயிரிழந்துள்ளதோடு 90பேர் காயமடைந்துள்ளனர். 'நன்மடோல் புயல்' என்ற மிகப்பெரிய புயல், தென்கோடியில் உள்ள கியூஷு...

Read moreDetails

70 ஆண்டுகால ஆட்சி முடிவுக்கு வந்தது: உலக மக்களின் கண்ணீருடன் ராணியின் உடல் நல்லடக்கம்!

மறைந்த ராணி இரண்டாம் எலிசபெத்தின் உடல், அவருக்கு மிகவும் பிடித்த அரண்மனைகளில் ஒன்றான விண்ட்சர் அரண்மனை வளாகத்தில் உள்ள செயின்ட் ஜோர்ஜ் தேவாலயத்துக்குள் நல்லடக்கம் செய்யப்பட்டது. புனித...

Read moreDetails

கிர்கிஸ்தான்- தஜிகிஸ்தான் எல்லை மோதலில் 94பேர் உயிரிழப்பு: ரஷ்யாவின் தலையீட்டால் போர் நிறுத்தம்!

கிர்கிஸ்தான் மற்றும் தஜிகிஸ்தான் எல்லையில் நடந்த மோதலில் குறைந்தது 94 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த புதன்கிழமை இரண்டு மத்திய ஆசிய நாடுகளுக்கு இடையேயான வெடித்த சண்டை,...

Read moreDetails

சீனா முன்னோடியில்லாத தாக்குதலை நடத்தினால் அமெரிக்கா தாய்வானை பாதுகாக்கும்: ஜோ பைடன்!

தாய்வான் மீது சீனா முன்னோடியில்லாத தாக்குதலை நடத்தினால், அமெரிக்கா தாய்வானை பாதுகாக்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மீண்டும் கூறியுள்ளார். சி.பி.எஸ். தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலிலேயே...

Read moreDetails

தாய்வானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 146பேர் காயம்!

தாய்வானின் தென்கிழக்கு கடற்கரையில் ஏற்பட்ட 6.9 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 146பேர் காயமடைந்துள்ளனர். இந்த நிலநடுக்கம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 2:44 மணிக்கு டைடுங் நகருக்கு...

Read moreDetails
Page 658 of 1088 1 657 658 659 1,088
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist