உலகம்

மறைந்த ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச்சடங்கு இன்று!

மறைந்த ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச்சடங்கு இன்று (திங்கட்கிழமை) காலை லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அபே தேவாலாயத்தில் நடைபெறுகின்றது. லண்டன் நேரப்படி இன்று காலை 11 மணியளவில்...

Read moreDetails

ராணியின் இறுதிச் சடங்கிற்காக ஜோ பைடன் உள்ளிட்ட தலைவர்கள் லண்டன் வருகை !

இரண்டாம் எலிசபெத் மாகாராணியின் இறுதி சடங்கு நாளை திங்கட்கிழமை இடம்பெறவுள்ள நிலையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும் லண்டன் வந்தடைந்தார். லண்டனுக்கு வரும் சுமார் 500 அரச...

Read moreDetails

உக்ரைன் போரில் இரசாயன- தந்திரோபாய அணு ஆயுதங்களைப் பயன்படுத்தக் கூடாது: ரஷ்யாவுக்கு பைடன் எச்சரிக்கை!

உக்ரைன் போரில் இரசாயன அல்லது தந்திரோபாய அணு ஆயுதங்களைப் பயன்படுத்தக் கூடாது என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ரஷ்யாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். சிபிஎஸ் நியூஸ் உடனான...

Read moreDetails

உக்ரைனின் சமீபத்திய எதிர்த்தாக்குதல் ரஷ்யாவின் திட்டங்களை மாற்றாது: புடின் கேலி!

உக்ரைனின் சமீபத்திய எதிர்த்தாக்குதல் ரஷ்யாவின் திட்டங்களை மாற்றாது என்று விளாடிமிர் புடின் தனது முதல் பொதுக் கருத்தை கூறியுள்ளார். ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாக, வடகிழக்கு கார்கிவ் பகுதியில்...

Read moreDetails

ராணியின் இறுதிச் சடங்கிற்கு முன்னதாக பல உலகத் தலைவர்கயை சந்திக்கும் பிரதமர் லிஸ் ட்ரஸ்!

பிரித்தானிய பிரதமர் லிஸ் ட்ரஸ் திங்களன்று ராணியின் இறுதிச் சடங்கிற்கு முன்னதாக ஜனாதிபதி ஜோ பைடன் உட்பட பல உலகத் தலைவர்களை சந்திப்பார். பிரதமர் நாளை (ஞாயிற்றுக்கிழமை)...

Read moreDetails

மறைந்த மகாராணியின் இறுதி சடங்கிற்கு 7.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவு!

மறைந்த இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதி சடங்கிற்கு 7.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. நியூயோர்க் போஸ்ட்டின் கூற்றுப்படி, ராணி எலிசபெத்தின் இறுதிச் சடங்கைப்...

Read moreDetails

கிர்கிஸ்தானுக்கும் தஜிகிஸ்தானுக்கும் இடையிலான மோதலில் 24பேர் உயிரிழப்பு!

கிர்கிஸ்தானுக்கும் தஜிகிஸ்தானுக்கும் இடையில் எல்லையில் ஏற்பட்ட மோதலில், குறைந்தது 24பேர் உயிரிழந்துள்ளனர். கிர்கிஸ்தானின் சுகாதார அமைச்சகம் சனிக்கிழமை அதிகாலை 24 உடல்கள் தஜிகிஸ்தானின் எல்லையில் உள்ள பேட்கன்...

Read moreDetails

இந்தியாவுடனான எந்தப் பிரச்னையையும் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியும் – பங்களாதேஷ் பிரதமர்

பங்களாதேஷுக்கும் இந்தியாவுக்கும் இடையே நிலவும் பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முடியும் என பிரதமர் ஷேக் ஹசீனா தெரிவித்தார். இந்தியாவை பங்களாதேஷின் நம்பகமான நண்பர் என்றும்...

Read moreDetails

அணுசக்தி ஒப்பந்தத்தை எட்டுவதற்கு அமெரிக்கத் தடைகள் நீக்கப்பட வேண்டும்: ஈரான் ஜனாதிபதி!

அணுசக்தி ஒப்பந்தத்தை எட்டுவதற்கு அமெரிக்கத் தடைகள் நீக்கப்பட வேண்டும் என ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி தெரிவித்துள்ளார். உஸ்பெகிஸ்தானில் சமர்கண்ட் நகரில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின்...

Read moreDetails

இரண்டாம் எலிசபெத் மகாராணி மறைவு: வெஸ்ட்மின்ஸ்டர் மண்டபத்தற்குள் நுழைய சீன அரசாங்கக் குழுவுக்கு தடை!

வெஸ்ட்மின்ஸ்டர் மண்டபத்தற்குள் வைக்கப்பட்டுள்ள இரண்டாம் எலிசபெத் மகாராணியின் உடலத்துக்கு அஞ்சலி செலுத்த சீனாவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஹவுஸ் ஒஃப் காமன்ஸ் சபாநாயகர் சர் லிண்ட்சே ஹோய்ல், ஐந்து...

Read moreDetails
Page 659 of 1088 1 658 659 660 1,088
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist