யாழில். போதைப்பொருளுடன் இரு இளைஞர்கள் கைது
2026-01-13
டெக்சாஸில் உள்ள ஜெப ஆலயத்தில் பணயக்கைதிகளை சிறைப்பிடித்த சம்பவம் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக, இங்கிலாந்தில் இரண்டு பதின்ம வயதுடையவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தின் முக்கிய நபரான...
Read moreDetailsபிரித்தானியாவில் இருக்கும் போது பொலிஸ் பாதுகாப்பிற்காக தனிப்பட்ட முறையில் பணம் செலுத்துவதற்கு உட்துறை அலுவலகம் மறுத்ததற்கு எதிராக, இளவரசர் ஹரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அமெரிக்காவில்...
Read moreDetailsநாட்டின் சுகாதார நிபுணர்கள் ஆய்வுக் குழுவின் பரிந்துரைப்படி, கொவிட் கட்டுப்பாடுகளில் சில தளர்வுகளை டென்மார்க் பிரதமர் மெட்டே ஃபிரடெரிக்சன் அறிவித்துள்ளார். இதன்படி, திரையரங்குகள், உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியகங்கள்...
Read moreDetailsஇங்கிலாந்தில் 16- 17 வயதுடைய சிறார்களுக்கு கொவிட் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணிகள் இன்று (திங்கட்கிழமை) ஆரம்பமாகியுள்ளன. இங்கிலாந்தின் தடுப்பூசி திட்டத்தின் சமீபத்திய கட்டத்தின் ஒரு பகுதியாக...
Read moreDetailsஆஸ்திரியாவில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா வைரஸ் தடுப்பூசி கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டமூலத்துக்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெற அரசாங்கம் தீர்மானித்துள்ளது. சட்டமூலம் சட்ட...
Read moreDetailsஎரிமலை வெடிப்பு காரணமாக ஏற்பட்ட சுனாமியைத் தொடர்ந்து சேதத்தை மதிப்பிடுவதற்காக, பசிபிக் தீவான டோங்காவுக்கு நியூஸிலாந்து மற்றும் அவுஸ்ரேலியா கண்காணிப்பு விமானங்களை அனுப்பியுள்ளன. தாழ்வான தீவுகளின் பாதிப்பை...
Read moreDetailsடெக்சாஸின் டல்லாஸ் புறநகரில் உள்ள ஜெப ஆலயத்தில் நான்கு பணயக்கைதிகளை சிறைபிடித்த நபர், 44 வயதான பிரித்தானிய குடிமகன் மாலிக் பைசல் அக்ரம் என அமெரிக்காவின் உள்நாட்டு...
Read moreDetailsகஜகஸ்தானில் எரிபொருள் விலைக்கு எதிரான அமைதியான போராட்டங்கள் வன்முறையாக மாறியதை அடுத்து 225 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ரஷ்ய தலைமையிலான இராணுவத்தின் உதவியை அரசாங்கம் நாடிய நிலையில் 225...
Read moreDetailsடொங்காவின் ஆழ்கடலில் பதிவான எரிமலை வெடிப்பினை அடுத்து ஏற்பட்ட சுனாமி ஜப்பானிய கரையோரத்தைத் தாக்கியுள்ளதாக ஜப்பானிய வளிமண்டல நிலையம் அறிவித்துள்ளது. தென்அமாமி மற்றும் டொக்காரா தீவுகளை அண்டிய...
Read moreDetailsஹைட்டி ஜனாதிபதி கொலையில் பிரதான சந்தேக நபரான முன்னாள் ஹைட்டி செனட்டரை ஜமைக்கா அதிகாரிகள் கைது செய்துள்ளனர். ஜான் ஜோயல் ஜோசப் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டதாக ஜமைக்கா...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.