இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!
2026-01-02
பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால், மொத்தமாக 78இலட்சத்துக்கும் மேற்பட்டோர் மீண்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, பிரித்தானியாவில் மொத்தமாக 78இலட்சத்து 25ஆயிரத்து 200பேர் குணமடைந்துள்ளனர். உலகளவில்...
Read moreDetailsதாய்வானை பாதுகாப்பதற்குத் தேவை ஏற்படின் அமெரிக்காவுடன் இணைந்து செயற்பட முடியும் என அவுஸ்ரேலியா தெரிவித்துள்ளது. தாய்வான் மீதாது சீனா தமது பலத்தைப் பயன்படுத்துமாயின் அமெரிக்காவும் அதன் நட்பு...
Read moreDetailsபிரிட்டிஷ்-ஈரானிய கைதியான நசானின் ஜாகரி-ராட்க்ளிஃப்பின் கணவர் 21 நாட்களுக்குப் பின்னர் தனது உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துள்ளார். தனது மனைவியை ஈரானில் இருந்து விடுவிக்க அரசாங்கம் மேலும் பலவற்றை...
Read moreDetailsபிரித்தானியாவில் இளைய வயதினருக்கு பூஸ்டர் தடுப்பூசிகளை வழங்குவதன் மூலம் கொரோனா தொற்று விகிதங்களை குறைக்க உதவும் என ஒரு முன்னணி விஞ்ஞானி ஒருவர் தெரிவித்துள்ளார். லேசான நோய்க்கு...
Read moreDetailsசூடானில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற ஜனநாயக சார்பு ஆர்ப்பாட்டங்களின் போது ஐந்து பேர் கொல்லப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் குழு தெரிவித்துள்ளது. நான்கு பேர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களால் இறந்ததாகவும்...
Read moreDetailsபெரும்பாலும் ஈராக், சிரியா மற்றும் யேமன் ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள், போலந்துடனான பெலாரஸின் எல்லையில் உள்ளனர். ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் நுழையும் நம்பிக்கையில் உறைபனி காலநிலைக்கு...
Read moreDetailsஇந்தோனேசியாவில் எண்ணெய் நிறுவனத்தின் எரிபொருள் சேமிப்பு கிடங்கில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சிலாகேப் நகரில் உள்ள பெர்டமினா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனத்தின் எரிபொருள் சேமிப்பு கிடங்கிலேயே...
Read moreDetailsதென் அமெரிக்க நாடான ஏக்வடோர் சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் குறைந்தது 68 கைதிகள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த செப்டெம்பர் மாதம் முதல் போதைப்பொருள்...
Read moreDetailsஆபத்தான பருவநிலை மாற்றத்தைத் தடுக்கும் நோக்கில் ஒப்பந்தம் ஒன்று கிளாஸ்கோவில் இடம்பெற்ற காலநிலை உச்சி மாநாட்டில் கைச்சாத்திடப்பட்டுள்ளது. புதைபடிவ எரிபொருட்களின் வெளிப்பாட்டைக் குறைப்பதற்காக வெளிப்படையாகத் திட்டமிடப்பட்டுள்ள முதலாவது...
Read moreDetailsமேற்கு லண்டனில் உள்ள ப்ரென்ட்ஃபோர்டில் கத்திக்குத்துக்கு இலக்காகி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், வயோதிபப் பெண் ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளார். இச்சம்பவத்திற்கு தீவிரவாதத்துடன் தொடர்பு இருப்பதாக கூறுவதற்கு...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.