உலகம்

குற்றச் செயல்கள் அதிகரிப்பு: ஈக்வடாரில் மூன்று மாகாணங்களில் அவசர நிலை அறிவிப்பு!

ஈக்வடாரில் குற்றச் செயல்கள் அதிகரித்து வரும் மூன்று மேற்கு மாகாணங்களில், அவசர நிலையை ஜனாதிபதி கில்லர்மோ லாஸ்ஸோ அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், 'ஊரடங்கு...

Read moreDetails

வேல்ஸ்- ஸ்கொட்லாந்தில் மீண்டும் குறையும் கொவிட் நோய்த்தொற்றுகள்!

வேல்ஸ் மற்றும் ஸ்கொட்லாந்தில் மீண்டும் கொவிட் நோய்த்தொற்றுகள் குறைந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. வேல்ஸில் வைரஸுடன் மருத்துவமனையில் உள்ள நோயாளிகளின் எண்ணிக்கை ஒரு வாரத்தில் கிட்டத்தட்ட கால்வாசி குறைந்துள்ளது. சமீபத்திய...

Read moreDetails

இரண்டு பிரித்தானிய தன்னார்வலர்கள் ரஷ்ய இராணுவத்தால் சிறைபிடிப்பு!

உக்ரைனில் மனிதாபிமான உதவிகளை வழங்கும் இரண்டு பிரித்தானிய தன்னார்வலர்கள், ரஷ்ய இராணுவத்தால் சிறை பிடிக்கப்பட்டதாக உதவி அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது. கடந்த திங்கட்கிழமை தெற்கு உக்ரைனில் உள்ள...

Read moreDetails

காபூல் மசூதியில் குண்டுத்தாக்குதல்: 50க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

மேற்கு காபூலில் உள்ள மசூதியில் பிரார்த்தனையின் போது நடத்தப்பட்ட சக்திவாய்ந்த குண்டுத்தாக்குதலில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதோடு 20க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். தலைநகரின் மேற்கில் உள்ள கலீஃபா சாஹிப்...

Read moreDetails

ஐரோப்பா முழுவதும் எதிர்வரும் வாரங்களில் பிரமாண்ட இராணுவப் பயிற்சியில் ஈடுபட நேட்டோ திட்டம்!

நேட்டோ நாடுகளின் வலிமையையும் ஒற்றுமையையும் நிரூபிக்கும் வகையில் பிரம்மாண்ட இராணுவப் பயிற்சியில் ஈடுபட அந்த அமைப்பு திட்டமிட்டுள்ளது. இதில் நேட்டோவில் உறுப்பினராக இல்லாத ஃபின்லாந்து, சுவீடன் உள்ளிட்ட...

Read moreDetails

போரில் உக்ரைனுக்கு உதவ பைடன் 33 பில்லியன் டொலர்கள் முன்மொழிவு!

போரில் உக்ரைனுக்கு உதவ அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், காங்கிரஸிடம் இராணுவ, பொருளாதார மற்றும் மனிதாபிமான உதவியாக 33 பில்லியன் டொலர்கள் கோரியுள்ளார். அமெரிக்க சட்டமியற்றுபவர்கள், இந்த...

Read moreDetails

2021ஆம் ஆண்டு வேல்ஸில் 8 சதவீதம் குற்றங்கள் அதிகரிப்பு!

2021ஆம் ஆண்டு வேல்ஸில் பதிவுசெய்யப்பட்ட குற்றங்கள் 8 சதவீதம் அதிகரித்துள்ளதாக, தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்ட வருடாந்திர புள்ளிவிபரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேல்ஸ் படைகளால் மொத்தம் 256,945 குற்றங்கள்...

Read moreDetails

உக்ரைன் போரில் முதல் பிரித்தானிய பிரஜை உயிரிழப்பு: ஒருவரைக் காணவில்லை!

உக்ரைனில் நடந்துவரும் போரில் பிரித்தானிய பிரஜை ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன், இரண்டாவது நபரைக் காணவில்லை என பிரித்தானிய வெளியுறவு அலுவலகம் தெரிவித்துள்ளது. உக்ரைனிய படையினருக்கு ஆதரவாக களத்தில் போராடிய...

Read moreDetails

போர் தொடங்கியதற்கு பிறகு 66.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமானம் ஈட்டிய ரஷ்யா!

உக்ரைன் மீதான படையெடுப்புக்கு பின்னர், கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு விற்பனை மூலம் ரஷ்யா மொத்தம் 66.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை சம்பாதித்துள்ளது. கடந்த 2 மாதங்களில்...

Read moreDetails

ஐரோப்பாவில் பெல்ஜியன் சாக்லேட் சாப்பிட்ட 151 சிறுவர்களுக்கு ‘சல்மோனெல்லா’ வைரஸ்!

ஐரோப்பாவில் பெல்ஜியன் சாக்லேட் சாப்பிட்ட 151 சிறுவர்கள் 'சல்மோனெல்லா' வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஒன்பது சிறுவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது....

Read moreDetails
Page 718 of 1084 1 717 718 719 1,084
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist