உலகம்

பிரான்ஸில் இதுவரை 1.86 மில்லியன் பேர் கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொண்டுள்ளனர் !

பிரான்ஸில் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸைப் பெற்றவர்களின் எண்ணிக்கை 1.86 மில்லியனை எட்டியுள்ளது. அத்தோடு 2 இலட்சத்து 47 ஆயிரத்து 260 பேர் கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது...

Read moreDetails

யாங்கோனில் இரண்டாவது நாளாக போராட்டம் : இணையச் சேவையை முடக்கம்

மியான்மரின் முக்கிய நகரமான யாங்கோனில் இரண்டாவது நாளாக ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கூடி, ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். இராணுவம் அதிகாரத்தைக் கைப்பற்றி ஒரு வாரம் கடந்துள்ள நிலையில், ஜனநாயகம்...

Read moreDetails

பிரான்ஸில் 20 ஆயிரத்து 586 பேருக்கு கொரோனா தொற்று!

பிரான்ஸில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 20 ஆயிரத்து 586 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இதற்கு முந்தைய நாள்...

Read moreDetails

அவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ் : புதிய உள்ளூர் கொரோனா தொற்று எதுவும் பதிவாகவில்லை – அவுஸ்ரேலியா

மெல்போர்னில் நாளை (திங்கட்கிழமை) ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டி இடம்பெறவுள்ள நிலையில் இன்று மூன்றாவது நாளாக அவுஸ்ரேலியாவில் கொரோனா தொற்று எதுவும் பதிவாகவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது....

Read moreDetails

பிரித்தானியாவில் நேற்று மட்டும் 18,262 பேருக்கு கொரோனா தொற்று !

பிரித்தானியாவில் நேற்று மட்டும் 18 ஆயிரத்து 262 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 828 பேர் உயிரிழந்துள்ளதாகவும் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி அங்கு இதுவரை பதிவாகிய...

Read moreDetails

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பால் 2 கோடியே 75 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு

அமெரிக்காவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2 கோடியே 75 இலட்சத்து 19 ஆயிரத்து 636 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 1 இலட்சத்து...

Read moreDetails

நவல்னி சிறை விவகாரம்: சுவீடன், ஜேர்மனி- போலந்து தூதர்களை வெளியேற்றுவதாக ரஷ்யா அறிவிப்பு

கிரெம்ளின் விமர்சகர் அலெக்ஸி நவல்னியை சிறையில் அடைத்ததற்கு எதிராக கடந்த மாதம் சட்டவிரோத போராட்டங்களில் பங்கேற்றதாக குற்றம் சாட்டி, சுவீடன், ஜேர்மனி மற்றும் போலந்து தூதர்களை வெளியேற்றுவதாக...

Read moreDetails

மியன்மாரில் இராணுவ ஆட்சிக்கு எதிராக பல்லாயிரக்கணக்கானோர் போராட்டம்!

மியன்மாரில் இவ்வார ஆட்சிக் கவிழ்ப்பைக் கண்டித்து ஆயிரக்கணக்கான மக்கள் யாங்கோனின் வீதிகளில் இறங்கி போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர் இந்தப் போராட்டம் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்றதோடு, தலைவர் ஆங் சான்...

Read moreDetails

ரஷ்யாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 16,627பேர் பாதிப்பு- 497பேர் உயிரிழப்பு

ரஷ்யாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 16ஆயிரத்து 627பேர் பாதிப்படைந்ததோடு, 497பேர் உயிரிழந்துள்ளதாக, ரஷ்யாவின் கொரோனா வைரஸ் நெருக்கடியை கண்காணிக்கும் மையம்...

Read moreDetails

ஒன்றாரியோவில் வீட்டில் தங்குவதற்கான உத்தரவானது மேலும் ஒரு வாரத்திற்கு நீடிப்பு!

பெருநகர ரொறொன்ரோ தவிர, அடுத்த வாரம் ஒன்றாரியோவில், வீட்டில் தங்குவதற்கான உத்தரவானது மேலும் ஒரு வாரத்திற்கு நீடிக்கப்படவுள்ளது. கடந்த மாதம் அறிவிக்கப்பட்ட அவசரகால நிலை பெப்ரவரி 9ஆம்...

Read moreDetails
Page 1084 of 1094 1 1,083 1,084 1,085 1,094
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist