பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!
2026-06-23
மத்திய எகிப்தில் இரண்டு பயணிகள் ரயில்கள் மோதிக்கொண்டதில், 32பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 165பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களை மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்ல 70க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் விபத்துக்குள்ளான இடத்திற்கு...
Read moreDetailsஉய்கர் இன முஸ்லிம்கள் மீதான குற்றச்சாட்டு தொடர்பாக, சீனா ஒன்பது பிரித்தானிய குடிமக்கள் மற்றும் ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. ஜின்ஜியாங் மாகாணத்தில்...
Read moreDetailsகடந்த பெப்ரவரி மாத இராணுவ ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பின்னர் மியன்மாரில், கொல்லப்பட்ட எதிர்ப்பாளர்களின் எண்ணிக்கை 320யைக் கடந்துள்ளதாக, நாட்டின் அரசியல் கைதிகளுக்கான உதவி சங்கம் தெரிவித்துள்ளது. நேற்று...
Read moreDetailsகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் ஐந்தாயிரத்து 093பேர் பாதிக்கப்பட்டதோடு 36பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 23ஆவது...
Read moreDetailsபிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும், ஆறாயிரத்து 187பேர் பாதிக்கப்பட்டதோடு 70பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை...
Read moreDetailsஸ்பெயினில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், 75ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ஸ்பெயினில் வைரஸ் தொற்றினால் 75ஆயிரத்து 10பேர் உயிரழந்துள்ளனர். உலகளவில்...
Read moreDetailsபிலிப்பைன்ஸில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக ஏழு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, பிலிப்பைன்ஸில் ஏழு இலட்சத்து இரண்டாயிரத்து 856பேர்...
Read moreDetailsமத்திய எகிப்தில் இரண்டு பயணிகள் ரயில்கள் மோதி ஏற்பட்ட விபத்தில் குறைந்தது 32 பேர் உயிரிழந்துள்ளதாக எகிப்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அத்துடன், மேலும் 66 பேர்...
Read moreDetailsவடகொரியாவின் ஏவுகணை சோதனை, ஜப்பானுக்கு அமைதி மற்றும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது என ஜப்பான் பிரதமர் யோஷிகிடே சுகா தெரிவித்துள்ளார். கண்டம் விட்டு கண்டம் பாயும் இரண்டு...
Read moreDetailsகண்டம் விட்டு கண்டம் பாயும் இரண்டு ஏவுகணைகளை ஏவி வடகொரியா சோதனை செய்துள்ளது. இந்த ஏவுகணைகள் உள்ளூர் நேரப்படி நேற்று (வியாழக்கிழமை) காலை 7.06 மணிக்கும், 7.25...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.