உலகம்

ஐ.நா. காலநிலை மாற்ற மாநாட்டில் ரஷ்ய ஜனாதிபதி புடின் பங்கேற்க மாட்டார்: கிரெம்ளின்

பிரித்தானியாவின் கிளாஸ்கோ நகரில் நடக்க இருக்கும் 2021ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் காலநிலை மாற்ற மாநாட்டில், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின் பங்கேற்க மாட்டார் என அந்நாட்டு...

Read moreDetails

தனக்கென பிரத்யேக சமூக வலைத்தளத்தை தொடங்கிய டொனால்ட் ட்ரம்ப்!

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தனக்கென பிரத்யேக சமூக வலைத்தளத்தை தொடங்கியுள்ளார். சமூக ஊடகங்களில் இருந்து ட்ரம்ப் வெளியேற்றப்பட்டு 9 மாதங்களுக்குப் பிறகு, 'உண்மை சமூகம்'...

Read moreDetails

நேபாளத்தில் கடும் வெள்ளம்: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 77ஆக உயர்வு!

நேபாளத்தில் மூன்று நாட்களாக பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 77ஆக உயர்ந்துள்ளது. முன்னதாக 43ஆக இந்த எண்ணிக்கை இருந்த நிலையில்,...

Read moreDetails

கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொவிட்-19 தொற்றினால் 2,650பேர் பாதிப்பு- 41பேர் உயிரிழப்பு!

கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், 2,650பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 41பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 28ஆவது...

Read moreDetails

உலகளவில் கொவிட் தொற்றிலிருந்து 22கோடிக்கும் மேற்பட்டோர் குணமடைவு!

உலகளவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றிலிருந்து, மொத்தமாக 22கோடிக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர். அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றினால் மொத்தமாக, 24கோடியே 28இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுதவிர...

Read moreDetails

பிரித்தானியாவில் கொவிட் தொற்றினால் 70இலட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைவு!

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 70இலட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, மொத்தமாக 70இலட்சத்து 28ஆயிரத்து 711பேர் குணமடைந்துள்ளனர். உலகளவில்...

Read moreDetails

ரோமேனியாவில் கொவிட் தொற்றினால் 15இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

ரோமேனியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 15இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ரோமேனியாவில் மொத்தமாக 15இலட்சத்து மூவாயிரத்து 422பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்....

Read moreDetails

பயங்கரவாத கூலிப்படையை உருவாக்க முயன்ற முன்னாள் ஜேர்மன் வீரர்கள் கைது

யேமனின் உள்நாட்டுப் போரில் சண்டையிட பயங்கரவாத கூலிப்படையை உருவாக்க முயன்ற சந்தேகத்தின் பேரில் இரண்டு முன்னாள் ஜேர்மன் வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தெற்கு ஜேர்மனியில் பொலிஸார் நடத்திய...

Read moreDetails

சிரியா போர்: டமாஸ்கஸில் இராணுவ பேருந்து மீது வெடிகுண்டு தாக்குதல் – 14 பேர் உயிரிழப்பு

மத்திய டமாஸ்கஸில் இராணுவப் பேருந்து மீது நடத்தப்பட்ட வெடிகுண்டுத் தாக்குதலில் 14 பேர் கொல்லப்பட்டதாக சிரிய அரசாங்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஜிஸ்ர் அல்-ராயிஸ் பாலத்தின் கீழ் சென்றபோது...

Read moreDetails

நாடளாவிய ரீதியிலான முடக்க கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்படாது

மீண்டும் நாடளாவிய ரீதியிலான முடக்க கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்படாது என வணிக செயலாளர் குவாசி குவர்டெங் தெரிவித்துள்ளார். குளிர்கால நெருக்கடியைத் தவிர்ப்பதற்காக 'பிளான் பி' யை அமுல்படுத்துமாறு என்.ஹெச்.எஸ்...

Read moreDetails
Page 730 of 970 1 729 730 731 970
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist