உலகம்

மியான்மாருக்கு பாதுகாப்பு சாதனங்கள், பாகிஸ்தானை பயன்படுத்தும் சீனா?

பாகிஸ்தானின் இராணுவ கூட்டு, தென்கிழக்கு ஆசிய நாட்டில் தீவிரமான பிராந்திய பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் இராணுவ சதிக்கு காரணமாக மாறிவருவதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. மியான்மார் இராணுவம் பாகிஸ்தானிடம்...

Read moreDetails

ரஷ்யாவை ஜி20 அமைப்பில் இருந்து விலக்க அமெரிக்கா மற்றும் நட்பு நாடுகள் திட்டம் !

ரஷ்யாவை ஜி20 அமைப்பில் இருந்து விலக்குவதற்கான நடவடிக்கையை அமெரிக்காவும் பிற மேற்கத்திய நாடுகளும் பரிசீலித்து வருவதாக சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. நேற்று செவ்வாய்க்கிழமை ரஷ்யாவை மாற்றவேண்டும்...

Read moreDetails

போர்: இதுவரை சுமார் 15,300 ரஷ்ய துருப்புக்கள் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் அறிவிப்பு!

போர் தொடங்கியதில் இருந்து இதுவரை சுமார் 15,300 ரஷ்ய துருப்புக்கள் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைனின் பாதுகாப்பு அமைச்சகம் தனது சமீபத்திய புதுப்பிப்பில் கூறியுள்ளது. கடந்த பெப்ரவரி 24ஆம் திகதி...

Read moreDetails

புதிய மோசடிக் குற்றச்சாட்டில் கிரெம்ளின் விமர்சகர் அலெக்ஸி நவல்னி குற்றவாளி என அறிவிப்பு!

சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட கிரெம்ளின் விமர்சகர் அலெக்ஸி நவல்னி, ரஷ்ய நீதிமன்றத்தால் பெரிய அளவிலான மோசடி மற்றும் நீதிமன்ற அவமதிப்பு ஆகியவற்றில் குற்றவாளியாகக் அடையாங் காணப்பட்டுள்ளார். கிரெம்ளின் விமர்சகர்...

Read moreDetails

ஸ்கொட்லாந்தில் கொவிட் மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை புதிய உச்சம்!

ஸ்கொட்லாந்தில் கொவிட் மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இது தொற்றுநோய்களின் போது காணப்பட்ட மிக உயர்ந்த அளவை குறிக்கின்றது. சமீபத்திய புள்ளிவிபரங்கள் 2,128 நோயாளிகள்...

Read moreDetails

ஈரான் சிறையில் இருந்து தன்னை விடுவிக்க அரசாங்கம் இவ்வளவு காலம் எடுத்திருக்கக் கூடாது: ராட்க்ளிஃப்

ஈரான் சிறையில் இருந்து தன்னை விடுவிக்க அரசாங்கம் இவ்வளவு காலம் எடுத்திருக்கக் கூடாது என்று நசானின் ஸாகரி ராட்க்ளிஃப் கூறியுள்ளார். வெஸ்ட்மின்ஸ்டரில் ஊடகங்களிடம் பேசிய அவர், தனது...

Read moreDetails

மரியுபோலில் நடைபெறுவது மிகப்பெரிய போர்க் குற்றம்: ரஷ்யாவை கடுமையாக சாடும் ஐரோப்பிய ஒன்றியம்!

உக்ரைனின் மரியுபோலில் நடைபெறுவது மிகப்பெரிய போர்க் குற்றமாகும் என ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுக் கொள்கைப் பிரிவின் தலைவர் ஜோசப் போரெல் தெரிவித்துள்ளார். மேலும், எல்லாவற்றையும் அழித்து, கண்மூடித்தனமாக...

Read moreDetails

சீனாவில் விபத்துக்குள்ளான விமானத்தில் பயணித்த எவரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை!

சீனாவில் விபத்துக்குள்ளான பயணிகள் விமானத்தில் பயணித்த எவரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குன்மிங்கில் இருந்து அந்நாட்டு உள்ளூர் நேரப்படி திங்கள்கிழமை பகல் 1.10...

Read moreDetails

விபத்துக்குள்ளான சீன விமானத்தில் பயணித்தவர்களின் நிலை என்ன? மீட்பு பணிகள் தீவிரம்!

தென்மேற்கு சீனாவில் 133 பேரை ஏற்றிச் சென்ற சைனா ஈஸ்டர்ன் பயணிகள் ஜெட் விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (திங்கட்கிழமை) குன்மிங்கில் இருந்து குவாங்சோவுக்குச் சென்ற சைனா ஈஸ்டர்ன்...

Read moreDetails

உக்ரைனிலுள்ள இரசாயன ஆலை மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: அம்மோனியா கசிவினால் மக்கள் அச்சம்!

உக்ரைனின் வடகிழக்கு நகரான சுமிக்கு அருகில் உள்ள இரசாயன ஆலையில் ரஷ்ய ஏவுகணை தாக்கியதால் ரஷ்ய ஏவுகணை ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆகையால், சுமிக்கு அருகில் உள்ள...

Read moreDetails
Page 735 of 1083 1 734 735 736 1,083
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist