முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டனின் மகன் கைது!
2025-12-30
பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 42ஆயிரத்து 776பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 136பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட...
Read moreDetailsதென்கொரியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்டோர் மீண்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, தென்கொரியாவில் மூன்று இலட்சத்து இரண்டாயிரத்து 66பேர் மீண்டுள்ளனர்....
Read moreDetailsபல்கேரியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 22ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, பல்கேரியாவில் 22ஆயிரத்து 4பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்...
Read moreDetailsநோர்வேயில் வில் அம்புகளை எய்து மக்கள் மீது தாக்குதல் நடத்தியதில் 5 பேர் வரையில் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து, சம்பவத்தோடு தொடர்படைய 37 வயதுடைய சந்தேகநபரை பொலிஸார்...
Read moreDetailsமெக்ஸிகோ மற்றும் கனடாவுடனான தனது எல்லைகளை நவம்பரிலிருந்து, முழுமையாக தடுப்பூசி போட்ட பயணிகளுக்கு மீண்டும் திறக்கப்போவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. நிலம் மற்றும் படகு கடவைகள் வழியாக, அத்தியாவசியமற்ற...
Read moreDetailsலண்டனின் புகழ்பெற்ற ஆற்றங்கரையோர புத்தாண்டு பட்டாசு கண்கவர் நிகழ்வு, இரண்டாவது ஆண்டாகவும் இரத்து செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பிரித்தானியா கடுமையான முடக்க நிலையில் இருந்தது. ஆனால் அனைத்து...
Read moreDetailsபிரித்தானியாவின் பொருளாதாரம் 0.4 சதவீத வளர்ச்சியைக் கண்டுள்ளதாக தேசிய புள்ளியியல் அலுவலகம் (ஓஎன்எஸ்) தெரிவித்துள்ளது. அதிகமான மக்கள் உணவருந்தி, விடுமுறைக்கு சென்று இசை விழாக்களில் கலந்து கொண்டதன்...
Read moreDetailsநேபாளத்தின் வடமேற்கில் உள்ள மலைப்பகுதியில் பயணிகள் பேருந்து வீதியில் இருந்து விலகி கீழே விழுந்ததில் குறைந்தது 28பேர் உயிரிழந்தனர் மற்றும் பத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தொலைதூர முகு...
Read moreDetailsதிட்டமிட்டதைவிட ஓராண்டுக்கு முன்னரே நடத்தப்பட்ட ஈராக், நாடாளுமன்ற தேர்தலில் சேரோன் இயக்கம் வெற்றி பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மொத்தமுள்ள 329 நாடாளுமன்ற இடங்களில் இஸ்லாமிய மதகுரு மூக்ததா...
Read moreDetailsரோமேனியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 40ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ரோமேனியாவில் 40ஆயிரத்து 71பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.