இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது
2025-12-26
உலகளவில் கொரோனா வைரஸினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 45 இலட்சத்தைக் கடந்தது. அதன்படி, கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 45 இலட்சத்து 8 ஆயிரத்து 160ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை,...
Read moreDetailsவெளிநாட்டுத் தீவிரவாதிகளில் பெரும்பாலானவர்கள் பாகிஸ்தான் வழியாக ஆப்கானிஸ்தானுக்குள் நுழைந்துள்ளதாக ஐ.நா. சபை தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள ஐ.நா.வின் கண்காணிப்பு அறிக்கையில், ஐ.எஸ். கே மற்றும் அல் கொய்தாவின்...
Read moreDetailsகாபூல் விமான நிலையத்தில் எதிர்வரும் 24 மணி நேரத்திலிருந்து 36 மணி நேரத்திற்குள் மீண்டும் தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எச்சரித்துள்ளார். காபூல்...
Read moreDetailsகொவிட்-19 தொற்றின் டெல்டா மாறுபாட்டால் பாதிக்கப்பட்டவர்கள் ஆல்பா மாறுபாடு உள்ளவர்களை விட இரண்டு மடங்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவார்கள் என்று ஒரு புதிய ஆய்வு தெரிவிக்கிறது. பொது சுகாதார...
Read moreDetailsகாபூல் விமான நிலையத்திற்கு வெளியே நடந்த பயங்கரவாத தாக்குதலில், இரண்டு பிரித்தானிய ஆண்கள் மற்றும் பிரித்தானிய நாட்டவரின் குழந்தையொன்று உயிரிழந்துள்ளதாக என வெளியுறவு செயலாளர் டொமினிக் ராப்...
Read moreDetailsகோபமடைந்த ஆர்ப்பாட்டக்காரர்களினால், கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின், ஒரு தேர்தல் பேரணியை இரத்து செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ஒன்ராறியோவின் போல்டனில்...
Read moreDetailsஆப்கானிஸ்தானில் அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய அரசாங்கத்தை அமைக்க வேண்டுமென ஈரான் விருப்பம் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானின் அனைத்துப் பிரிவு மக்களும் ஒருங்கிணைந்த, பரந்த தன்மையுடைய அரசாங்கத்தை அமைப்பதற்கு அண்டைய...
Read moreDetailsகாபூல் குண்டுவெடிப்பு தாக்குதலின் பின்னணியில் உள்ள தீவிரவாதிகளின் நிலைகள் மீது, அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது. இன்று (சனிக்கிழமை) அமெரிக்க இராணுவம் நடத்திய ஆளில்லா விமானத் தாக்குதலில், காபூல்...
Read moreDetailsகாபூல் விமான நிலையத்தில் பயங்கரவாதிகளால், நடத்தப்பட்ட கொடூர தற்கொலைப்படை தாக்குதல்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறைந்தது 170ஆக அதிகரித்துள்ளது. மேலும், குழந்தைகள் உள்பட பலர் காயமடைந்து கவலைக்கிடமாக உள்ளதால்...
Read moreDetailsகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 3,778பேர் பாதிக்கப்பட்டதோடு 26பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 26ஆவது...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.