உலகம்

பிரான்ஸ் கொரோனா தடுப்பூசி பாஸை எதிர்த்து ஆயிரக்கணக்கானோர் போராட்டம்

தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை அமல்படுத்தும் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரான்ஸ் முழுவதும் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. நேற்று சனிக்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர் என...

Read moreDetails

டெக்சாஸில் யூத ஆலயத்தில் பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்டவர்களில் நால்வர் விடுவிப்பு !

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள யூத ஆலயத்தில் பணயக்கைதிகளாக வைக்கப்பட்டிருந்த நான்கு பேர் பாதுகாப்பாக விடுவிக்கப்பட்டுள்ளார். ஆராதனையில் கலந்துகொண்டவர்களை பணயக் கைதிகளாக்கி சுமார் 10 மணி நேரத்திற்கும்...

Read moreDetails

தடுப்பூசியை செலுத்தாதவர்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் – பிலிப்பைன்ஸ் அரசாங்கம்

பிலிப்பைன்சில் கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்ளாதவர்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த...

Read moreDetails

பிரித்தானியாவில் ஒரு மாதத்திற்கு பின்னர் நோயாளிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி

பிரித்தானியாவில் மேலும் 81,713 கொரோனா தொற்று நோயாளர்கள் பதிவாகியுள்ள நிலையில் கடந்த டிசம்பர் 15 ஆம் திகதிக்கு பின்னர் பதிவாகிய குறைந்த நாளாந்த எண்ணிக்கை என தரவுகள்...

Read moreDetails

கரையை விட்டு வெளியேறுங்கள் அமெரிக்கா, ஜப்பான் எச்சரிக்கை

தெற்கு பசுபிக் கடலில் பதிவான பாரிய எரிமலை வெடிப்பு சம்பவத்தை அடுத்து உருவான சுனாமி பேரலையை அடுத்து பசுபிக் கரையோரங்களில் உள்ள மக்களை அங்கிருந்து வெளியேறுமாறு அமெரிக்காவும்...

Read moreDetails

திபெத்தின் மக்கள் தொகையை மாற்ற முயற்சி?

திபெத் தன்னாட்சிப் பிராந்தியத்தின் மக்கள் தொகையை மாற்றியமைக்கும் நோக்கத்தில் கொள்கைகளை சீன கம்னியூஸ் கட்சி உருவாக்குகிறது என்று திபெத்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எட்டு அல்லது ஒன்பது...

Read moreDetails

வர்த்தக இரகசியங்களை திருடியமையை ஒப்புக்கொண்டார் சீனப் பிரஜை

அமெரிக்காவின் மான்சாண்டோ அக்ரிபிசினஸ் கோர்ப்பரேஷனிடமிருந்து பெய்ஜிங்கிற்கு பயனளிக்கும் வகையிலான வர்த்தக இரகசியங்களைத் திருடியதாக நீதிமன்றத்தில் சீன நாட்டவர் ஒருவர் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். அமெரிக்காவின் மிசோரியின் செஸ்டர்ஃபீல்டில் வசித்து...

Read moreDetails

கடலுக்கு அடியில் எரிமலை வெடிப்பு: டோங்காவில் சுனாமி எச்சரிக்கை!

கடலுக்கு அடியில் எரிமலை வெடித்ததை அடுத்து, பசிபிக் நாடான டோங்காவில் இன்று (சனிக்கிழமை) சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட கணொளியில் கடலோரப் பகுதிகளில் பெரிய...

Read moreDetails

இங்கிலாந்தின் தேசிய பூங்காக்களைப் பாதுகாக்கும் திட்டங்கள் அரசாங்கத்தால் வெளியீடு!

இங்கிலாந்தின் தேசிய பூங்காக்களை எதிர்கால சந்ததியினருக்காக பாதுகாப்பதற்கான திட்டங்கள், அரசாங்கத்தால் வெளியிடப்பட்டுள்ளன. இந்த திட்டங்கள் இயற்கையின் அணுகலை மேம்படுத்துவதையும், காலநிலை மாற்றத்தை கையாள்வதில் நிலப்பரப்புகளை உறுதி செய்வதையும்...

Read moreDetails

கொவிட் கட்டுப்பாடுகளால் பப்கள் ஒவ்வொன்றும் சராசரியாக 16,000 பவுண்டுகள் இழப்பு!

சமீபத்திய சுற்று கொவிட் கட்டுப்பாடுகளின் போது வேல்ஸில் உள்ள பப்கள் ஒவ்வொன்றும் சராசரியாக 16,000 பவுண்டுகளை இழந்ததாக வேல்ஷ் பியர் மற்றும் பப் அசோசியேஷன் தலைமை நிர்வாகி...

Read moreDetails
Page 774 of 1081 1 773 774 775 1,081
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist