உலகம்

கொவிட்-19: பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 38,046பேர் பாதிப்பு- 100பேர் உயிரிழப்பு!

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 38ஆயிரத்து 046பேர் பாதிக்கப்பட்டதோடு 100பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட...

Read moreDetails

ஸ்பெயினில் கொவிட் தொற்றினால் 84ஆயிரம் பேர் உயிரிழப்பு!

ஸ்பெயினில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 84ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட் தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 11ஆவது நாடாக விளங்கும் ஸ்பெயினில்...

Read moreDetails

கொலம்பியாவில் கொவிட்-19 தொற்றினால் 49இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

கொலம்பியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், மொத்தமாக 49இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, கொலம்பியாவில் இதுவரை 49இலட்சத்து ஆயிரத்து 163பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில்...

Read moreDetails

காபூலில் மீண்டும் தாக்குதல் நடத்தப்படலாம்: அமெரிக்கா எச்சரிக்கை!

காபூல் விமான நிலையத்தில் பயங்கரவாதிகளால், மீண்டும் தாக்குதல் நடத்தப்படலாம் என அமெரிக்கா எச்சரித்துள்ளது. நேற்று (வியாழக்கிழமை) அபே நுழைவாயில் வெளியே நடந்த இரட்டை குண்டுவெடிப்பு தாக்குதலில், 13...

Read moreDetails

வேல்ஸில் கொவிட் கட்டுப்பாடுகளில் மாற்றங்கள் இருக்காது: முதலமைச்சர்!

வேல்ஸில் கொவிட் கட்டுப்பாடுகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் எதுவும் இருக்காது என முதலமைச்சர் மார்க் டிரேக்ஃபோர்ட் தெரிவித்துள்ளார். விதிமுறைகளின் சமீபத்திய மதிப்பாய்வில், வேல்ஸில் கொவிட் தொற்று வீதம் கடந்த...

Read moreDetails

ஆப்கானிஸ்தானில் இருந்து மக்களை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகள் தொடரும்: பிரதமர் பொரிஸ்!

ஆப்கானிஸ்தானில் இருந்து மக்களை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகள் தொடரும் என பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் தெரிவித்துள்ளார். நேற்று (வியாழக்கிழமை) மூத்த அதிகாரிகளுடன் நடந்த அவசரக் கூட்டத்தில் (கோப்ரா கூட்டம்)...

Read moreDetails

ஆப்கானிலிருந்து அகதிகளை வெளியேற்றும் பிரான்ஸின் நடவடிக்கை நிறைவுக்கு வருகின்றது!

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலிருந்து தங்கள் நாட்டவர்களையும் பிறரையும் பாதுகாப்பாக வெளியேற்றும் தங்களது பணி நிறைவுப் பெறுவதாக பிரான்ஸ் அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கை இன்று (வெள்ளிக்கிமை) நிறுத்தப்படும் என...

Read moreDetails

நைஜீரியாவில் கடத்தப்பட்ட மாணவர்கள் விடுவிப்பு!

நைஜீரியாவில் துப்பாக்கி ஏந்தியவர்களால் கடந்த மே மாதம், இஸ்லாமிய பாடசாலையிலிருந்து கடத்தப்பட்ட பல மாணவர்களை விடுவிக்கப்பட்டுள்ளதாக தலைமை ஆசிரியர் அபுபக்கர் அல்ஹாசன் தெரிவித்துள்ளார். எத்தனை மாணவர்கள் விடுவிக்கப்பட்டார்கள்...

Read moreDetails

காபூல் குண்டுவெடிப்பு: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 90ஆக உயர்வு!

காபூல் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 90ஆக உயர்ந்துள்ளதோடு 150க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் விமான நிலையம் அருகே நேற்று (வியாழக்கிழமை) நடத்தப்பட்ட இரு தற்கொலைத்...

Read moreDetails

பாட்- ஃபீடர் கால்வாயின் தண்ணீர் பற்றாக்குறையை கண்டித்து விவசாயிகள் போராட்டம்!

பாட்- ஃபீடர் கால்வாயின் தண்ணீர் பற்றாக்குறையை கண்டித்து நூற்றுக்கணக்கான விவசாயிகள் குவெட்டா- சுக்கூர் நெடுஞ்சாலையை மறித்து, பல மணி நேரம் கவனயீர்ப்பு போராட்டமொன்றை கடந்த 20ஆம் திகதி...

Read moreDetails
Page 775 of 967 1 774 775 776 967
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist