உலகம்

பாகிஸ்தானுக்கான ஜி.எஸ்.பி.பிளஸை நிறுத்துமாறு பிரித்தானிய ஊடகம் கோரிக்கை!

மனித உரிமை மீறல்கள் அதிகளவில் நடைபெறும் பாகிஸ்தானிற்கான ஜி.எஸ்.பி. வரியை ஐரோப்பிய ஒன்றியம் இடைநிறுத்த வேண்டுமென பிரித்தானிய ஊடகம் அழைப்பு விடுத்துள்ளது. பாக்கிஸ்தானில் தொடர்ந்து மனித உரிமை...

Read moreDetails

கைப்பற்றப்பட்ட மரியுபோல் இரும்பு தொழிற்சாலையில் இருந்து சகல மக்களும் வெளியேற்றம்

மரியுபோலில் முற்றுகையிடப்பட்டிருந்த இரும்பு தொழிற்சாலையில் இருந்த சிறுவர்கள் மற்றும் பெண்கள் உள்ளிட்ட அனைவரும் வெளியேற்றப்பட்டுள்ளதாக உக்ரைனும் ரஷ்யாவும் அறிவித்துள்ளன. ஐக்கிய நாடுகள் சபை மற்றும் செஞ்சிலுவை சங்கம்...

Read moreDetails

சீனாவில் பிறப்பு வீதம் தொடர்ந்தும் வீழ்ச்சி

சீனாவில் திருமணப் பதிவுகளின் எண்ணிக்கையில் தொடர்ச்சியான சரிவு ஏற்பட்டு வருகின்றமையானது, பிறப்பு வீதம் குறைவதற்கு வழிவகுத்துள்ளது. இந்த நிலைமையானது, உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரத்தினைக் கொண்ட நாட்டின்...

Read moreDetails

உள்ளாட்சித் தேர்தல்: கன்சர்வேடிவ் கட்சியினருக்கு கணிசமான இழப்பு!

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சியினர் கணிசமான இழப்புகளைச் சந்தித்துள்ளனர். கிட்டத்தட்ட 500 இடங்களை இழந்து 11 சபைகளின் கட்டுப்பாட்டை பிரதமர் பொரிஸ்...

Read moreDetails

தாவரங்களை அடிப்படையாகக் கொண்டு கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி கண்டுபிடிப்பு!

தாவரங்களை அடிப்படையாகக் கொண்டு கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை கனடாவின் 'மெடிகாகோ' உயிரிதொழில் நுட்ப நிறுவன ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த தடுப்பூசிகள் சிறப்பாக செயற்பட அவற்றுடன் 'ஏஎஸ் 03'...

Read moreDetails

ரஷ்ய போர்க்கப்பலை அழிக்க அமெரிக்கா உதவி!

ரஷ்ய கடற்படை பலத்தின் சின்னமாகத் திகழ்ந்த மாஸ்க்வா கப்பலை, உக்ரைன் இராணுவம் தாக்கி முழ்கடிப்பதற்கு உளவுத் தகவல் மூலம் அமெரிக்கா உதவியதாக தெரியவந்துள்ளது. இதுகுறித்து அமெரிக்கார தரப்பில்...

Read moreDetails

கியூபாவில் ஹோட்டலொன்றில் வெடிப்பு சம்பவம்: குறைந்தது 22பேர் உயிரிழப்பு- 64பேர் காயம்!

கியூபாவின் ஹவானாவில் உள்ள ஹோட்டலொன்றில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில், குறைந்தது 22பேர் உயிரிழந்துள்ளதோடு 64பேர் காயமடைந்துள்ளனர். நேற்று (வெள்ளிக்கிழமை) ஹோட்டல் சரடோகாவில் ஏற்பட்ட வெடிப்புக்கு எரிவாயு கசிவு...

Read moreDetails

பாகிஸ்தானிலிருந்து வெளியேறத் தொடங்கியுள்ள சீனர்கள்

பாகிஸ்தானின் கராச்சி பல்கலைக்கழகத்தில் பலூச் விடுதலை இராணுவம் நடத்திய தற்கொலைத் தாக்குதலில் மூன்று சீனர்களும் ஒரு பாகிஸ்தானிய பிரஜையையும் கொல்லப்பட்டதையடுத்து, ஏராளமான சீனர்கள் பாகிஸ்தானை விட்டுவெளியேறி வருகின்றார்கள்....

Read moreDetails

உலக மக்களின் நலனுக்காக உக்ரைன் – ரஷ்யா போர் முடிவுக்கு வர வேண்டும் – ஐ.நா.

உலக மக்களின் நலனுக்காக உக்ரைன் - ரஷ்யா போர் முடிவுக்கு வர வேண்டும் என ஐ.நா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையும்,...

Read moreDetails

ஆப்கான் சுதந்திர ஊடகங்கள் தாக்குதலுக்கு உள்ளாகின்றன – ஐ.நா சிறப்பு அறிக்கையாளர்

ஆப்கானிஸ்தானில் ஊடகங்கள் மற்றும் ஊடகப் பணியாளர்கள் தன்னிச்சையாக காவலில் வைக்கப்படுவதை கடுமையாக விமர்சித்துள்ள அந்நாட்டின் ஐ.நா.வின் துணை சிறப்புத் தூதுவர், மெட்டே நுட்சன்,  நாட்டில் சுதந்திரமான ஊடகங்கள்...

Read moreDetails
Page 776 of 1146 1 775 776 777 1,146
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist