உலகம்

மேற்கத்திய பொருளாதாரத் தடைகளிலிருந்து தப்பிச் செல்லும் பணக்கார ரஷ்யர்களுக்கு புகலிடம் வழங்கும் டுபாய்!

உக்ரைனில் நடந்த போரில் மேற்கத்திய பொருளாதாரத் தடைகளின் தாக்கத்திலிருந்து தப்பிச் செல்லும் பணக்கார ரஷ்யர்களுக்கு டுபாய் புகலிடமாக உருவெடுத்துள்ளது. ரஷ்ய கோடீஸ்வரர்கள் மற்றும் தொழில்முனைவோர் முன்னோடியில்லாத எண்ணிக்கையில்...

Read moreDetails

ஆப்கானியர்களுக்கு உதவுவதற்கான உறுதிமொழியை பிரித்தானியா வழங்கவில்லை: ஜெனரல் சர் ஜொன் மெக்கால்!

நேட்டோவுடன் இணைந்து பணியாற்றிய பிறகு, தலிபான்களால் அச்சுறுத்தலுக்கு உள்ளான ஆப்கானியர்களுக்கு உதவுவதற்கான உறுதிமொழியை பிரித்தானியா வழங்கவில்லை என ஆப்கானிஸ்தானில் பணியாற்றிய பிரித்தானிய ஜெனரல் சர் ஜொன் மெக்கால்...

Read moreDetails

ஜப்பான் பிரதமருடனான சந்திப்பின் போது ரஷ்யா மீது அழுத்தம் கொடுக்க பிரதமர் தீர்மானம்!

பிரதமர் பொரிஸ் ஜோன்சன், ஜப்பானிய பிரதமர் ஃபுமியோ கிஷிடா இன்று (வியாழக்கிழமை) சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். இந்த முக்கியத்துவம் வாய்ந்த சிறப்பு சந்திப்பின் போது, இருதலைவர்களும் இரு...

Read moreDetails

கருக்கலைப்பு விவகாரம்: அமெரிக்கா முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள்!

அமெரிக்காவில் கருக்கலைப்பை சட்டவிரோதமாக அறிவிக்க அந்த நாட்டு உச்ச நீதிமன்றம் முடிவு செய்துள்ளதாக வெளியான தகவலையடுத்து, நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கருவுற்ற 15...

Read moreDetails

நடப்பு ஆண்டின் 14ஆவது ஆயுத சோதனையை முன்னெடுத்தது வடகொரியா!

வட கொரியா தனது அணுசக்தி திறன்களை வேகமாக மேம்படுத்துவதாக கூறிய ஒரு வாரத்திற்குப் பிறகு, புதிய ஏவுகணை சோதனையொன்றை நடத்தியுள்ளது. பியோங்யாங்கின் சுனான் பகுதியில் இருந்து நேற்று...

Read moreDetails

ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு முழு தடை விதிக்க ஐரோப்பிய ஒன்றியம் பரீசிலணை!

ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு, முழு தடை விதிக்க ஐரோப்பிய ஒன்றியம் பரிசீலித்து வருகிறது. இந்த நிலையில், ரஷ்யா மீது 6 புதிய பொருளாதாரத் தடைகளுக்கான...

Read moreDetails

உக்ரைனில் விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 26 ஆக உயர்வு

ரிவ்னே பகுதியில் நெடுஞ்சாலை விபத்தில் 26 பேர் உயிரிழந்ததாக உக்ரைன் உள்துறை அமைச்சு உறுதி செய்துள்ளது. இரண்டு சாரதிகள் உட்பட மொத்தம், 26 பேர் விபத்தில் உயிரிழந்ததோடு...

Read moreDetails

ஆயுதங்களைக் கொண்டு செல்லப் பயன்படுத்தப்படும் 6 ரயில் நிலையங்களை தாக்கியுள்ளதாக ரஷ்யா அறிவிப்பு

உக்ரைனின் கிழக்கு பகுதியில் உள்ள ஆறு ரயில் நிலையங்களை தாக்கியுள்ளதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. மேற்கத்திய நாடுகள் உக்ரேனியப் படைகளுக்கு ஆயுதங்களை வழங்குவதற்கு குறித்த ரயில்...

Read moreDetails

நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றின் மூலம் உக்ரைனில் தாக்குதல் – ரஷ்யா

நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றின் மூலம் உக்ரைனில் உள்ள இலக்குகளை நோக்கி இரண்டு கலிபர் ஏவுகணை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. உக்ரைனில் விசேட இராணுவ...

Read moreDetails

நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக கியூபாவிற்கான தூதரக சேவைகள் ஆரம்பம் !

கியூபாவில் உள்ள அமெரிக்கத் தூதரகம் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக விசா வழங்கும் சேவையை மீண்டும் தொடங்கியுள்ளது. இந்நிலையில் நேற்று செவ்வாயன்று ஹவானாவில் உள்ள தூதரகத்திற்கு...

Read moreDetails
Page 777 of 1146 1 776 777 778 1,146
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist