உலகம்

காபூலில் இருந்து இதுவரை எத்தனை பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்?

ஆப்கானிஸ்தான் காபூல் விமான நிலையத்தில் இருந்து மக்களையும் வெளிநாட்டு ஊழியர்களையும் வெளியேற்றும் நடவடிக்கை துரிதமாக இடம்பெற்று வருகின்றது. நேற்று செவ்வாய்க்கிழமை 12 மணிக்குள் சுமார் 12,000 பேர்...

Read moreDetails

ஆப்கானிஸ்தானிற்கு முடியுமான அளவில் அனைத்து உதவிகளையும் செய்வதற்கு தயார் – ஐ.நா. பொதுச் செயலாளர்

ஆப்கானிஸ்தானிற்கு முடிந்த அனைத்து உதவிகளையும் செய்வதற்கு தயார் என ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்ரெஸ் தெரிவித்துள்ளார். மெடெசின்ஸ் சான்ஸ் ஃபிரான்டியர்ஸ் உட்பட பல சர்வதேச தொண்டு...

Read moreDetails

இங்கிலாந்தில் புகைபிடிக்கும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

இங்கிலாந்தில் முதல் முடக்க கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்பட்ட காலத்தில் புகைபிடிக்கும் இளம் வயதினரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக ஆய்வு தெரிவிக்கிறது. அதன்படி1 8 முதல் 34 வயதுடைய புகைபைடபவர்களின் எண்ணிக்கை...

Read moreDetails

இரு தடுப்பூசிகளை பெற்றுக்கொண்டவர்களுக்கு கூட பாதுகாப்பு குறைகின்றது – ஆராய்ச்சி

இரு கொரோனா தடுப்பூசிகளை பெற்றுக்கொண்டவர்களுக்கு தொற்றுக்கு எதிரான பாதுகாப்பு குறைந்து வருவதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. மே மற்றும் ஜூலை 2021 க்கு இடையில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனை...

Read moreDetails

கடுமையான முடக்க கட்டுப்பாடுகள் அமுலில் உள்ளபோதும் சிட்னியில் அதிகரிக்கும் கொரோனா தொற்று!

கடுமையான முடக்க கட்டுப்பாடுகள் அமுலில் உள்ள நிலையில் அவுஸ்ரேலியாவின் சிட்னியில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது. இந்நிலையில் அனைத்து பகுதிகளிலும் கட்டுப்பாடுகளை மேலும் கடுமையாக்கி தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையை...

Read moreDetails

எவ்வளவு விரைவாக முடிக்கின்றோமோ அவ்வளவு நல்லது – ஜோ பைடன்

இம்மாத இறுதிக்குள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறும் செயற்பாடு மும்முரமாக இடம்பெறவேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். சில அமெரிக்க துருப்புக்கள் ஏற்கனவே திரும்பப் பெறப்பட்டுள்ள...

Read moreDetails

ஆப்கானிஸ்தானுக்கு வந்த உக்ரேனிய விமானம் கடத்தல்!

உக்ரேனியர்களை வெளியேற்ற ஆப்கானிஸ்தானுக்கு வந்த உக்ரேனிய விமானம் அடையாளம் தெரியாத நபர்களால் கடத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உக்ரேனியர்களை வெளியேற்றுவதற்காக இந்த விமானம் கடந்த ஞாயிற்றுக்கிழமை வந்ததாக கூறப்படுகிறது. குறித்த...

Read moreDetails

800க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் பிரித்தானியாவை வந்தடைந்துள்ளதாக உட்துறை அலுவலகம் தகவல்!

ஆங்கில கால்வாய் ஊடாக 800க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் பிரித்தானியாவை வந்தடைந்துள்ளதாக உட்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது. இதுவே ஒரே நாளில் ஆங்கில கால்வாய் ஊடாக பிரித்தானியாவை வந்தடைந்த அதிகப்பட்ச...

Read moreDetails

ஸ்கொட்லாந்தில் 16-17 வயதுக்குட்பட்டவர்களில் 40 சதவீத பேருக்கு கொவிட் முதல் அளவு!

ஸ்கொட்லாந்தில் உள்ள 16 மற்றும் 17 வயதுக்குட்பட்டவர்களில் கிட்டத்தட்ட 40 சதவீத பேருக்கு, இப்போது கொரோனா வைரஸ் தடுப்பூசியின் முதல் அளவைப் பெற்றுள்ளனர். அதேவேளை தடுப்பூசி செலுத்திய...

Read moreDetails

அகதிகள் போர்வையில் தலிபான்கள்: பிரான்ஸ் தீவிர விசாரணை!

பிரான்ஸிற்குள் அகதிகள் போர்வையில் சில தலிபான்கள் ஊடுவருவியுள்ளதாக, அந்நாட்டு அதிகாரிகள் சந்தேகம் கொண்டுள்ளனர். கடந்த 18ஆம் திகதி, அபுதாபி விமானநிலையத்தில் இருந்து பரிஸிற்கு விமானம் மூலம் வந்த...

Read moreDetails
Page 777 of 967 1 776 777 778 967
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist