இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது
2025-12-26
ஓகஸ்ட் 31ஆம் திகதிக்குப் பின்னர் அமெரிக்கா தனது குடிமக்களை வெளியேற்ற அனுமதிக்க முடியாது என தலிபான்கள் திட்டவட்டமாக அறிவித்துள்ளனர். இதனையடுத்து இரவு பகலாக அமெரிக்கா ஆயிரக்கணக்கானோரை ஆப்கானிஸ்தானில்...
Read moreDetailsதலிபான்கள் மீது தடை விதிப்பது குறித்து பரிசீலிக்கலாம் என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். காணொளி மூலம் நடைபெற்ற ஜி-7 நாடுகளின் தலைவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில்...
Read moreDetailsஆப்கானிஸ்தான் மக்களின் அமைதி மற்றும் முன்னேற்றத்துக்காக தொடர்ந்து ஆதரவு வழங்குவதாக, சீனா உறுதியளித்துள்ளது. இதுகுறித்து சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் கருத்து தெரிவிக்கையில்,...
Read moreDetailsபிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 65இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, பிரித்தானியாவில் 65இலட்சத்து 24ஆயிரத்து 581பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில்...
Read moreDetailsகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 4,811பேர் பாதிக்கப்பட்டதோடு 22பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 26ஆவது...
Read moreDetailsஜேர்மனியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றிலிருந்து 37இலட்சத்துக்கும் மேற்பட்டோர் மீண்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ஜேர்மனியில் 37இலட்சத்து இரண்டாயிரத்து 100பேர் குணமடைந்துள்ளனர். உலகளவில் கொவிட்...
Read moreDetailsநேபாளத்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றிலிருந்து ஏழு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்கின் படி, மொத்தமாக ஏழு இலட்சத்து 97பேர் பூரண குணமடைந்துள்ளனர். உலகளவில்...
Read moreDetailsகாபூல் விமான நிலையத்தில் ஆப்கன் வீரர்களுக்கும் அடையாளம் தெரியாத சிலருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில், ஆப்கான் வீரர் ஒருவர் கொல்லப்பட்டதாக அங்குள்ள ஜேர்மனி இராணுவம் தெரிவித்துள்ளது....
Read moreDetailsகாலக்கெடுவுக்குப் பிறகும் அதாவது ஒகஸ்ட் 31ஆம் திகதிக்குப் பிறகு அமெரிக்கப் படைகளை ஆப்கானிஸ்தானில் வைத்திருக்குமாறு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பெடனிடம் பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் கேட்டுக்கொள்வார்...
Read moreDetailsஉக்ரேனுக்கு எதிராக ரஷ்யா சர்ச்சைக்குரிய எரிவாயு குழாயைப் பயன்படுத்தினால் மேலும் தடைகள் விதிக்கப்படலாம் என ஜேர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் தெரிவித்துள்ளார். தலைநகர் கியேவுக்கான வருகையின் போது...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.