இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
மதவாச்சி – தலைமன்னார் ரயில் சேவை மீள ஆரம்பம்
2025-12-26
ஹெய்டியில் கடந்த வாரம் ஏற்பட்ட 7.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,207 ஆக உயர்ந்துள்ளதோடு 344பேர் காணாமல் போயுள்ளதாக அந்நாட்டின் சிவில் பாதுகாப்பு நிறுவனம்...
Read moreDetailsநைஜீரியாவில், பயங்கரவாதிகள் பணய தொகை பெற்று கொண்டு, கடத்தப்பட்ட மாணவர்களில் 15பேரை விடுவித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த ஜூலை 5ஆம் திகதி வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள பெத்தேல்...
Read moreDetailsநாட்டில் டெல்டா மாறுபாடு அதிகரித்துள்ள நிலையில், முடக்க கட்டுப்பாடுகள் வார இறுதிவரை நீடிக்குமென நியூஸிலாந்து அரசாங்கம் அறிவித்துள்ளது. நியூஸிலாந்து குறைந்தபட்சம் வெள்ளிக்கிழமை நள்ளிரவு வரை (27ஆம் திகதி)...
Read moreDetailsமோசமடைந்துவரும் ஆப்கானிஸ்தான் விவகாரம் குறித்து ஜி-7 நாடுகளின் மாநாட்டில் ஆலோசனை நடத்தவுள்ளதாக பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார். முன்னதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்திருந்த நிலையில்,...
Read moreDetailsகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 1,505பேர் பாதிக்கப்பட்டதோடு இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட...
Read moreDetailsபிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 32ஆயிரத்து 253பேர் பாதிக்கப்பட்டதோடு 49பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட...
Read moreDetailsஉலகளவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றிலிருந்து மொத்தமாக 19கோடிக்கும் மேற்பட்டோர் பூரண குணமடைந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, மொத்தமாக 19கோடியே இரண்டு இலட்சத்துக்கும் மேற்பட்டோர்...
Read moreDetailsதிபெத்தில் 8 முதல் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள், இந்த வருடம் அருணாச்சலப் பிரதேசத்தின் எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் தன்னாட்சிப் பகுதியான நியாங்ட்ரி நகரில் அமைக்கப்பட்ட புதிய இராணுவக்...
Read moreDetailsகிரெம்ளின் விமர்சகர் அலெக்ஸி நவால்னிக்கு விஷம் கொடுக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக, ஏழு ரஷ்ய குடிமக்களுக்கு பிரித்தானியா தடை விதித்துள்ளது. இலக்கு வைக்கப்பட்ட ஏழு நபர்களும் ரஷ்ய கூட்டாட்சி...
Read moreDetailsஇங்கிலாந்தில் உள்ள ஆம்புலன்ஸ் (மருத்துவ அவசர ஊர்தி) அறக்கட்டளைகளுக்கு உதவ இராணுவத்தினர் வரவழைக்கப்பட்டுள்ளனர். இதன்படி நான்கு ஆம்புலன்ஸ் அறக்கட்டளைகளுக்கு நோயாளிகளை கவனிப்பதற்காக ஏறக்குறைய 100 இராணுவத்தினர் வரவழைக்கப்பட்டுள்ளனர்....
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.