உலகம்

ஹெய்டி நிலநடுக்கம்: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,207ஆக உயர்வு!

ஹெய்டியில் கடந்த வாரம் ஏற்பட்ட 7.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,207 ஆக உயர்ந்துள்ளதோடு 344பேர் காணாமல் போயுள்ளதாக அந்நாட்டின் சிவில் பாதுகாப்பு நிறுவனம்...

Read moreDetails

நைஜீரியாவில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட மாணவர்களில் 15பேர் விடுவிப்பு!

நைஜீரியாவில், பயங்கரவாதிகள் பணய தொகை பெற்று கொண்டு, கடத்தப்பட்ட மாணவர்களில் 15பேரை விடுவித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த ஜூலை 5ஆம் திகதி வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள பெத்தேல்...

Read moreDetails

டெல்டா மாறுபாடு அதிகரிப்பு எதிரொலி: நியூஸிலாந்தில் முடக்க கட்டுப்பாடுகள் வார இறுதிவரை நீடிப்பு!

நாட்டில் டெல்டா மாறுபாடு அதிகரித்துள்ள நிலையில், முடக்க கட்டுப்பாடுகள் வார இறுதிவரை நீடிக்குமென நியூஸிலாந்து அரசாங்கம் அறிவித்துள்ளது. நியூஸிலாந்து குறைந்தபட்சம் வெள்ளிக்கிழமை நள்ளிரவு வரை (27ஆம் திகதி)...

Read moreDetails

ஆப்கானிஸ்தான் விவகாரம் ஜி-7 நாடுகளின் மாநாட்டில் ஆலோசனை- பொரிஸ் ஜோன்சன் தகவல்!

மோசமடைந்துவரும் ஆப்கானிஸ்தான் விவகாரம் குறித்து ஜி-7 நாடுகளின் மாநாட்டில் ஆலோசனை நடத்தவுள்ளதாக பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார். முன்னதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்திருந்த நிலையில்,...

Read moreDetails

கொவிட்-19: கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 1,505பேர் பாதிப்பு- இரண்டு பேர் உயிரிழப்பு!

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 1,505பேர் பாதிக்கப்பட்டதோடு இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட...

Read moreDetails

கொவிட்-19: பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 32,253பேர் பாதிப்பு- 49பேர் உயிரிழப்பு!

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 32ஆயிரத்து 253பேர் பாதிக்கப்பட்டதோடு 49பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட...

Read moreDetails

உலகளவில் கொவிட் தொற்றிலிருந்து 19கோடிக்கும் மேற்பட்டோர் மீண்டுள்ளனர்!

உலகளவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றிலிருந்து மொத்தமாக 19கோடிக்கும் மேற்பட்டோர் பூரண குணமடைந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, மொத்தமாக 19கோடியே இரண்டு இலட்சத்துக்கும் மேற்பட்டோர்...

Read moreDetails

இராணுவ பாணியிலான கல்வி முகாம்களில் பங்கேற்கும் பாடசாலை செல்லும் திபெத்தியர்கள்

திபெத்தில் 8 முதல் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள், இந்த வருடம் அருணாச்சலப் பிரதேசத்தின் எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் தன்னாட்சிப் பகுதியான நியாங்ட்ரி நகரில் அமைக்கப்பட்ட புதிய இராணுவக்...

Read moreDetails

அலெக்ஸி நவால்னிக்கு விஷம் கொடுக்கப்பட்ட விவகாரம்: ஏழு ரஷ்ய குடிமக்களுக்கு பிரித்தானியா தடை!

கிரெம்ளின் விமர்சகர் அலெக்ஸி நவால்னிக்கு விஷம் கொடுக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக, ஏழு ரஷ்ய குடிமக்களுக்கு பிரித்தானியா தடை விதித்துள்ளது. இலக்கு வைக்கப்பட்ட ஏழு நபர்களும் ரஷ்ய கூட்டாட்சி...

Read moreDetails

இங்கிலாந்தில் உள்ள ஆம்புலன்ஸ் அறக்கட்டளைகளுக்கு உதவும் இராணுவத்தினர்!

இங்கிலாந்தில் உள்ள ஆம்புலன்ஸ் (மருத்துவ அவசர ஊர்தி) அறக்கட்டளைகளுக்கு உதவ இராணுவத்தினர் வரவழைக்கப்பட்டுள்ளனர். இதன்படி நான்கு ஆம்புலன்ஸ் அறக்கட்டளைகளுக்கு நோயாளிகளை கவனிப்பதற்காக ஏறக்குறைய 100 இராணுவத்தினர் வரவழைக்கப்பட்டுள்ளனர்....

Read moreDetails
Page 779 of 967 1 778 779 780 967
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist