உலகம்

இரண்டு பிரித்தானிய தன்னார்வலர்கள் ரஷ்ய இராணுவத்தால் சிறைபிடிப்பு!

உக்ரைனில் மனிதாபிமான உதவிகளை வழங்கும் இரண்டு பிரித்தானிய தன்னார்வலர்கள், ரஷ்ய இராணுவத்தால் சிறை பிடிக்கப்பட்டதாக உதவி அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது. கடந்த திங்கட்கிழமை தெற்கு உக்ரைனில் உள்ள...

Read moreDetails

காபூல் மசூதியில் குண்டுத்தாக்குதல்: 50க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

மேற்கு காபூலில் உள்ள மசூதியில் பிரார்த்தனையின் போது நடத்தப்பட்ட சக்திவாய்ந்த குண்டுத்தாக்குதலில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதோடு 20க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். தலைநகரின் மேற்கில் உள்ள கலீஃபா சாஹிப்...

Read moreDetails

ஐரோப்பா முழுவதும் எதிர்வரும் வாரங்களில் பிரமாண்ட இராணுவப் பயிற்சியில் ஈடுபட நேட்டோ திட்டம்!

நேட்டோ நாடுகளின் வலிமையையும் ஒற்றுமையையும் நிரூபிக்கும் வகையில் பிரம்மாண்ட இராணுவப் பயிற்சியில் ஈடுபட அந்த அமைப்பு திட்டமிட்டுள்ளது. இதில் நேட்டோவில் உறுப்பினராக இல்லாத ஃபின்லாந்து, சுவீடன் உள்ளிட்ட...

Read moreDetails

போரில் உக்ரைனுக்கு உதவ பைடன் 33 பில்லியன் டொலர்கள் முன்மொழிவு!

போரில் உக்ரைனுக்கு உதவ அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், காங்கிரஸிடம் இராணுவ, பொருளாதார மற்றும் மனிதாபிமான உதவியாக 33 பில்லியன் டொலர்கள் கோரியுள்ளார். அமெரிக்க சட்டமியற்றுபவர்கள், இந்த...

Read moreDetails

2021ஆம் ஆண்டு வேல்ஸில் 8 சதவீதம் குற்றங்கள் அதிகரிப்பு!

2021ஆம் ஆண்டு வேல்ஸில் பதிவுசெய்யப்பட்ட குற்றங்கள் 8 சதவீதம் அதிகரித்துள்ளதாக, தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்ட வருடாந்திர புள்ளிவிபரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேல்ஸ் படைகளால் மொத்தம் 256,945 குற்றங்கள்...

Read moreDetails

உக்ரைன் போரில் முதல் பிரித்தானிய பிரஜை உயிரிழப்பு: ஒருவரைக் காணவில்லை!

உக்ரைனில் நடந்துவரும் போரில் பிரித்தானிய பிரஜை ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன், இரண்டாவது நபரைக் காணவில்லை என பிரித்தானிய வெளியுறவு அலுவலகம் தெரிவித்துள்ளது. உக்ரைனிய படையினருக்கு ஆதரவாக களத்தில் போராடிய...

Read moreDetails

போர் தொடங்கியதற்கு பிறகு 66.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமானம் ஈட்டிய ரஷ்யா!

உக்ரைன் மீதான படையெடுப்புக்கு பின்னர், கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு விற்பனை மூலம் ரஷ்யா மொத்தம் 66.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை சம்பாதித்துள்ளது. கடந்த 2 மாதங்களில்...

Read moreDetails

ஐரோப்பாவில் பெல்ஜியன் சாக்லேட் சாப்பிட்ட 151 சிறுவர்களுக்கு ‘சல்மோனெல்லா’ வைரஸ்!

ஐரோப்பாவில் பெல்ஜியன் சாக்லேட் சாப்பிட்ட 151 சிறுவர்கள் 'சல்மோனெல்லா' வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஒன்பது சிறுவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது....

Read moreDetails

உக்ரைனுக்கு இராணுவ கூட்டணி ஆதரவளிக்க தயாராகவுள்ளது: நேட்டோ!

உக்ரைன் மீது போர் தொடுத்துவரும் ரஷ்யாவிற்கு எதிராக, இராணுவ கூட்டணி ஆதரவளிக்க தயாராக இருப்பதாக நேட்டோ பொதுச் செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் தெரிவித்துள்ளார். பிரஸ்ஸல்சில் நடைபெற்ற இளைஞர்...

Read moreDetails

காவலில் வைக்கப்பட்டுள்ள சிறுவர்களின் எண்ணிக்கை செப்டம்பர் 2024ஆம் ஆண்டுக்குள் இரு மடங்காக அதிகரிக்கும்!

இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் காவலில் வைக்கப்பட்டுள்ள சிறுவர்களின் எண்ணிக்கை, 2024ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்துக்குள் இரு மடங்காக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2010ஆம் மற்றும் 2020ஆம் ஆண்டுகளுக்கு...

Read moreDetails
Page 780 of 1146 1 779 780 781 1,146
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist