உலகம்

வெளிநாட்டு கடன்களை முறையாக செலவிட்டுள்ளோம் – தன்சானியா ஜனாதிபதி

சர்வதேச அமைப்புகளிடம் கடன் வாங்கியதாக தனது அரசாங்கத்தை விமர்சித்து வரும் சில உயர் அதிகாரிகள் மீது தன்சானியா ஜனாதிபதி சாமியா சுலுஹு ஹாசன் சாடியுள்ளார். வெளிநாட்டு உதவி...

Read moreDetails

மான்செஸ்டர் அரினா குண்டுவெடிப்பு நினைவுச்சின்னம் பொதுமக்கள் பார்வையிட திறப்பு

மான்செஸ்டர் அரங்கில் தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்ட 22 பேரின் நினைவிடம் இன்று உத்தியோகப்பூர்வமாக பொதுமக்கள் பார்வையிட திறக்கப்பட்டது. மே 2017 தாக்குதலில் இறந்தவர்களின் பெயர்களை காட்சிப்படுத்தும்...

Read moreDetails

ஜோவெனல் மோஸ் கொலை: கொலம்பிய நபர் மீது படுகொலை குற்றச்சாட்டு

கடந்த ஜூலை மாதம் ஹைட்டியின் ஜனாதிபதி ஜோவெனல் மொய்ஸ் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கொலம்பிய முன்னாள் இராணுவ அதிகாரி ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 43 வயதான...

Read moreDetails

எரிபொருள் விலை உயர்வுக்கு எதிராக போராட்டம் – கஜகஸ்தானில் அவசர நிலை பிரகடனம்

எரிபொருள் விலை உயர்வுக்கு எதிரான மக்களின் போராட்டங்கள் வன்முறையாக மாறியுள்ள நிலையில் நாட்டின் சில பகுதிகளில் இரண்டு வார கால அவசர நிலை கஜகஸ்தானில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. நாடு...

Read moreDetails

கொரோனா தொற்று : இரண்டாவது நகரையும் முடக்கியது சீனா !

கொரோனா தொற்று பரவல் காரணமாக, சீனாவில் இரண்டாவது நகரத்திலும் முடக்க கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்பட்டுள்ளன. 1.1 மில்லியன் சனத்தொகையைக் கொண்ட யூஸோ நகரத்தில், மூன்று நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டதை...

Read moreDetails

ஐக்கிய அரபு இராச்சியத்தில் அமுலுக்கு வருகின்றது புதிய நடைமுறை!

கொரோனா தொற்றுக்கு எதிராக மூன்று தடவைகள் தடுப்பூசி பெறாத குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு ஐக்கிய அரபு இராச்சியம் தடை விதிக்கவுள்ளது. வெளிநாடு செல்வதற்கான இந்தத் தடை எதிர்வரும்...

Read moreDetails

அடையாளம் தெரியாத ஏவுகணை பரிசோதனையை மேற்கொண்ட வடகொரியா – அச்சத்தில் உலக நாடுகள்

அடையாளம் தெரியாத ஏவுகணை என வர்ணிக்கப்படும் எறிகணையை வடகொரியா கடலுக்குள் ஏவி பரிசோதித்துள்ளது என தென் கொரியாவின் கூட்டுப்படைத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். ஏவப்பட்டதை முதலில் அறிவித்த ஜப்பானிய...

Read moreDetails

2020ஆம் ஆண்டை விட ஆங்கிலக் கால்வாயைக் கடப்போரின் எண்ணிக்கை கடந்த ஆண்டு மூன்று மடங்காக அதிகரிப்பு!

கடந்த 2020ஆம் ஆண்டை விட ஆங்கிலக் கால்வாயைக் கடப்போரின் எண்ணிக்கை, கடந்த ஆண்டு மூன்று மடங்காக அதிகரித்துள்ளது. கடந்த 2021ஆம் ஆண்டில் குறைந்தபட்சம் 28,431 புலம்பெயர்ந்தோர் பயணம்...

Read moreDetails

ஓமிக்ரோனை விட பாதிப்பை ஏற்படுத்தும் புதிய கொவிட் மாறுபாடு பிரான்ஸில் கண்டுபிடிப்பு!

பிரான்ஸில் புதிய கொவிட் மாறுபாடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக, விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ஐ.எச்.யு. என பெயரிடப்பட்ட, பி.1.640.2 மாறுபாடு, மெடிட்டரேனி இன்ஃபெக்ஷன் நிறுவனத்தில் உள்ள கல்வியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. இது 46...

Read moreDetails

பிரித்தானிய பாடசாலைகளில் ஊழியர்கள்- மாணவர்களினதும் வருகை குறையும்!

கிறிஸ்மஸ் விடுமுறையைத் தொடர்ந்து பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படுவதால், கொவிட் தொடர்பான அதிகமான ஊழியர்களும் மாணவர்களும் இல்லாதிருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சில சமயங்களில் தொலைதூரத்தில் கற்றுக்கொள்ள சில வகுப்புகள்...

Read moreDetails
Page 781 of 1081 1 780 781 782 1,081
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist