இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
சுனாமி நினைவு தினம் வவுனியாவில் அனுஷ்டிப்பு!
2025-12-26
பசுபிக் பெருங்கடலில் உள்ள வனுவாடு தீவுக்கு அண்மையில் நேற்று (புதன்கிழமை) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தைத் தொடா்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு, பின்னா் அது திரும்பப்...
Read moreDetailsஆப்கானிஸ்தானின் ஜலாலாபாத் நகரில் தலிபான்களுக்கு எதிராக பொதுமக்கள் நடத்திய போராட்டத்தின்போது 3 போ் சுட்டுக் கொல்லப்பட்டதாக வெளிநாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. தலைநகா் காபூலுக்கு 150 கி.மீ....
Read moreDetailsஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் சிறப்பு கூட்டத்திற்கு பிரான்ஸ், இந்தியா, ஜப்பான், பாகிஸ்தான், பிரித்தானியா உள்ளிட்ட 60 நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியைப் பிடித்துள்ள...
Read moreDetailsஆப்கானிஸ்தானில் இருந்து இறுதி அமெரிக்கர் வெளியேறும் வரை தனது படைகளை அங்கு வைத்திருக்க அமெரிக்கா தீர்மானித்துள்ளது. அமெரிக்கப் படைகள் வெளியேற்றம் குறித்த விமர்சனங்களுக்கு பதிலளித்த அமெரிக்க ஜனாதிபதி...
Read moreDetailsகாபூல் விமான நிலையத்தில் ஏற்பட்ட துப்பாக்கிச் சூடு மற்றும் கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் உயிரிழந்ததாக தலிபான்கள் அறிவித்துள்ளனர். விமான சக்கரங்களில் சிக்கியும் விமானத்தில் இருந்து...
Read moreDetailsஆப்கானிஸ்தானில் புதிய அரசை அமைக்க அந்நாட்டின் முன்னாள் ஜனாதிபதி ஹமீத் கர்சாயுடன் தலிபான்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். தலிபான்களின் தளபதியும் ஹக்கானி பயங்கரவாத குழுவின் மூத்த தலைவருமான...
Read moreDetailsதலிபான்கள் ஆட்சிக்கு எதிராக ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் பெண்கள் போராட்டமொன்றினை முன்னெடுத்தனர். 'நாங்கள் எல்லாம் ஆப்கானிஸ்தானிய பெண்கள்' என்று எழுதப்பட்ட பதாதைகளை கையில் ஏந்தியவாறு அவர்கள் ஆர்ப்பாட்டத்தில்...
Read moreDetailsஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறும் மக்களுக்கு அடைக்கலம் வழங்கவுள்ளதாக பிரித்தானிய அரசு தெரிவித்துள்ளது. இதன்படி அடுத்து வரும் வருடங்களில் சுமார் 20 ஆயிரம் பேருக்கு அடைக்கலம் வழங்க இருப்பதாக...
Read moreDetailsஆப்கானிஸ்தானில் இருந்து இதுவரை 3 ஆயிரத்து 200 அமெரிக்கர்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாக அமெரிக்க இராணுவம் தகவல் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறத் தொடங்கிய சூழ்நிலையைப் பயன்படுத்தி...
Read moreDetailsதலிபான்கள் தொடர்புடைய வட்ஸ் அப் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன. தலிபான்கள் நிர்வாக தொடர்புக்காக வட்ஸ் அப்பை பயன்படுத்தியதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கும் அந்த நாட்டு...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.