இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
கைதிகளை பார்வையிட இன்று சிறப்பு வாய்ப்பு!
2025-12-25
பிரான்ஸ் தூதுவரை நாட்டிலிருந்து வெளியேற்றுவது மற்றும் பிரான்ஸ் உடனான வர்த்தக உறவுகளை துண்டித்துக் கொள்வது குறித்து கடந்த ஆண்டு தெஹ்ரீக்-இ-லாபாய்க் பாகிஸ்தான் (டி.எல்.பி) உடன் "நியாயமற்ற" ஒப்பந்தத்தில்...
Read moreDetailsகொரோனாவுக்கு எதிரான போரில் இஸ்ரேல் வெற்றி பெற்றுள்ளதால், இனி பொது இடங்களில் முககவசம் தேவையில்லை என அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக, சுகாதாரத்துறை அமைச்சர் யுலி எடெல்ஸ்டீன்...
Read moreDetails2021ஆம் ஆண்டின் முதல் காலண்டில் சீன பொருளாதாரம் 18.3 சதவீத வளர்ச்சியை கண்டுள்ளதாக சீனாவின் தேசிய புள்ளிவிபரப் பணியகம் தெரிவித்துள்ளது. கடந்த மார்ச் 2021ஆம் ஆண்டுக்கான தொழில்...
Read moreDetails48 வயதான பெண்ணின் மரணதிற்கு தடுப்பூசி காரணமாக இருக்கலாம் என்பதனால் கொரோனா தடுப்பூசிகளை தொடர்ந்து ஆய்வு செய்யும் என அவுஸ்ரேலியா சுகாதார அமைச்சர் கிரெக் ஹன்ட் தெரிவித்தார்....
Read moreDetailsமறைந்த எடின்பரோவின் கோமகன் மற்றும் அரசி எலிசபெத்தின் கணவர் ஃபிலிப்பின் இறுதிச் சடங்கு இன்று (சனிக்கிழமை) நடைபெறவுள்ளது. 99 வயதில் காலமான இளவரசர் ஃபிலிப்பின், இறுதிச் சடங்கு...
Read moreDetailsகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் ஒன்பதாயிரத்து 346பேர் பாதிக்கப்பட்டதோடு 41பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்ட 23ஆவது...
Read moreDetailsபிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும், இரண்டாயிரத்து 596பேர் பாதிக்கப்பட்டதோடு 34பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை...
Read moreDetailsபல்கேரியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், 15ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, பல்கேரியாவில் கொவிட்-19 தொற்றினால் 15ஆயிரத்து 100பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில்...
Read moreDetailsஅமெரிக்க நகரமான இண்டியானாபோலிஸில் ஒரு ஃபெடெக்ஸ் நிலையத்தில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் எட்டு பேர் உயிரிழந்ததோடு நான்கு பேர் காயமடைந்துள்ளனர். நேற்று (வியாழக்கிழமை) இரவு 11 மணியளவில்...
Read moreDetailsமியன்மாரில் பதவி நீக்கம் செய்யப்பட்ட நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் குழுவொன்று, புதிய ஒற்றுமை அரசாங்கத்தை உருவாக்குவதாக அறிவித்துள்ளது. பதவி நீக்கம் செய்யப்பட்ட நாடாளுமன்றத்தால் ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதியாக...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.