உலகம்

பிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் மொத்தமாக ஒரு இலட்சத்து 30ஆயிரம் பேர் உயிரிழப்பு!

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், ஒரு இலட்சத்து 30ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட ஆறாவது நாடாக விளங்கும்...

Read moreDetails

இந்தோனேஷியாவில் கொவிட்-19 தொற்றினால் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

இந்தோனேஷியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, இந்தோனேஷியாவில் கொவிட்-19 தொற்றினால் ஒரு இலட்சத்து...

Read moreDetails

சல்மா அணையை சேதப்படுத்த முயன்ற தலிபான் பயங்கரவாதிகளின் முயற்சியை முறியடித்த படையினர்!

இந்தியாவில் கட்டப்பட்டுள்ள சல்மா அணையை சேதப்படுத்த தலிபான் பயங்கரவாதிகள் முயன்றதை ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு படையினர் முறியடித்துள்ளனர். கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் பயங்கரவாதிகள் பலத்த இழப்பை...

Read moreDetails

பிரித்தானியாவில் 16 மற்றும் 17 வயதுடையவர்களுக்கு தடுப்பூசி

16 மற்றும் 17 வயதுடைய அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி வழங்கப்பட வேண்டும் என பிரித்தானிய நிபுணர்கள் பரிந்துரைக்கவுள்ளனர். நன்மைகள் மற்றும் அபாயம் குறித்து மதிப்பிடுவதாகக் கூறி, தடுப்பூசி...

Read moreDetails

எம்.வி. அஸ்ஃபால்ட் பிரின்சஸ் கப்பல் கடத்தற்காரர்களால் விடுவிப்பு

ஓமான் வளைகுடாவில் எம்.வி. அஸ்ஃபால்ட் பிரின்சஸ் கப்பலை பறிமுதல் செய்தவர்கள் கப்பலை விட்டு வெளியேறியுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர். மேலும் எம்.வி. அஸ்ஃபால்ட் பிரின்சஸ் கப்பலில் சென்ற அனைவரும்...

Read moreDetails

ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சரின் வீட்டில் குண்டு தாக்குதல் !

காபூலில் ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சரின் வீட்டை தீவிரவாதிகள் தாக்கியதில் குறைந்தது 4 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். பாதுகாப்பு அமைச்சர் பிஸ்மில்லா கான் மொஹமட் வீட்டில் இல்லாத...

Read moreDetails

மாணவர்களை குறிவைத்து தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை சீனாவில் ஆரம்பம்

தடுப்பூசி பிரசாரத்தின் ஒருபகுதியாக மாணவர்களை குறிவைத்து தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையை சீன அதிகாரிகள் முன்னெடுத்துள்ளனர். இன்று சீனாவில் 71 புதிய நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை...

Read moreDetails

இலங்கை, இந்தியா மற்றும் பல நாடுகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம் – ஐக்கிய அரபு இராச்சியம்

இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து செல்லும் பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையினை நாளை முதல் ஐக்கிய அரபு இராச்சியம் தளர்த்தவுள்ளது. டெல்டா திரிபு காரணமாக பல்வேறு நாடுகளுக்கு ஐக்கிய...

Read moreDetails

மாலியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 41 பேர் உயிரிழப்பு!

மேற்கு ஆபிரிக்க நாடான மாலியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 41 பேர் உயிரிழந்துள்ளதாக போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது. வேகக்கட்டுப்பாட்டை இழந்த பாரவூர்தியொன்று அதன் எதிர்த்திசையில் பயணித்த பேருந்துடன்...

Read moreDetails

இங்கிலாந்து- வேல்ஸில் போதைப்பொருள் தொடர்பான இறப்புகளின் எண்ணிக்கை உச்சத்தை தொட்டுள்ளது!

1993ஆம் ஆண்டில் பதிவுகள் தொடங்கியதிலிருந்து 2020ஆம் ஆண்டில் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் பதிவு செய்யப்பட்ட போதைப்பொருள் தொடர்பான இறப்புகளின் எண்ணிக்கை மிக அதிகம். மொத்தத்தில், போதைப்பொருள் தொடர்பான...

Read moreDetails
Page 900 of 1072 1 899 900 901 1,072
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist