உலகம்

16 மாத இடைவெளிக்குப் பிறகு கப்பல் சர்வதேச பயணங்கள் மீண்டும் ஆரம்பம்!

16 மாத இடைவெளிக்குப் பிறகு ஒகஸ்ட் 2ஆம் திகதி முதல் கப்பல் சர்வதேச பயணங்களை, இங்கிலாந்திலிருந்து மீண்டும் தொடங்க முடியும். அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில் முழுமையாக...

Read moreDetails

அணுசக்திப் பேச்சுவார்த்தையில் அமெரிக்கா தனது பிடிவாதத்தை வெளிப்படுத்தியது: ஈரான் குற்றச்சாட்டு!

அணுசக்திப் பேச்சுவார்த்தையைத் தக்கவைப்பதற்காக ஒஸ்திரியாவில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது, அமெரிக்கா தனது பிடிவாதத்தை வெளிப்படுத்தியதாக ஈரான் குற்றஞ்சாட்டியுள்ளது. ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா கடந்த 2018ஆம் ஆண்டு...

Read moreDetails

சீனாவுக்கு எதிரான செயல்களில் ஈடுபடும் யாருக்கும் தங்கள் மண்ணில் அடைக்கலம் அளிக்கப்படாது: தலிபான்கள்!

சீனாவுக்கு எதிரான செயல்களில் ஈடுபடும் யாருக்கும் தங்கள் மண்ணில் அடைக்கலம் அளிக்கப்படாது என தலிபான் அமைப்பு தெரிவித்துள்ளது. சீனாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட முல்லா அப்துல் கனி...

Read moreDetails

நைஜீரியா- தென்னாபிரிக்காவுக்கு 10 மில்லியன் டோஸ் கொவிட்-19 தடுப்பூசிகளை வழங்கும் அமெரிக்கா!

கிட்டத்தட்ட 10 மில்லியன் டோஸ் கொவிட்-19 தடுப்பூசிகளை, அதிக மக்கள் தொகை கொண்ட இரண்டு ஆபிரிக்க நாடுகளான நைஜீரியா மற்றும் தென்னாபிரிக்காவுக்கு அமெரிக்க அரசாங்கம் அனுப்பவுள்ளது. ஆபிரிக்க...

Read moreDetails

சீனா தனது அணுசக்தி திறன்களை விரிவுபடுத்துகிறது – அமெரிக்கா குற்றச்சாட்டு

அணு ஏவுகணைகளை சேமித்து வைக்கும் திறனை சீனா விரிவுபடுத்துவதாக அமெரிக்க விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அதன்படி சின்ஜியாங் மாகாணத்தில் செயற்கைக்கோள் அணு ஏவுகணை தளம் ஒன்று உருவாக்கப்படுவதாக அமெரிக்க...

Read moreDetails

கொவிட்-19: கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 766பேர் பாதிப்பு- 10பேர் உயிரிழப்பு!

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 766பேர் பாதிக்கப்பட்டதோடு 10பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 25ஆவது...

Read moreDetails

டென்மார்க்கில் கொவிட்-19 தொற்றிலிருந்து மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைவு!

டென்மார்க்கில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, டென்மார்க்கில் இதுவரை மூன்று இலட்சத்து 154பேர்...

Read moreDetails

கொவிட்-19: பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 27,734பேர் பாதிப்பு- 91பேர் உயிரிழப்பு!

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 27ஆயிரத்து 734பேர் பாதிக்கப்பட்டதோடு 91பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட...

Read moreDetails

உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றினால் 42இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

உலகளவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால், மொத்தமாக 42இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, உலகளவில் மொத்தமாக 42இலட்சத்து மூவாயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அத்துடன்...

Read moreDetails

ஜூலியன் அசாஞ்சின் குடியுரிமையை இரத்து செய்தது ஈக்வடோர்

தற்போது பிரித்தானியாவில் சிறையில் இருக்கும் விக்கிலீக்ஸின் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சின் குடியுரிமையை ஈக்வடோர் இரத்து செய்துள்ளது. தென் அமெரிக்க நாட்டின் வெளிவிவகார அமைச்சு தெரிவித்த கருத்திற்கு பதிலளிக்கும்...

Read moreDetails
Page 905 of 1071 1 904 905 906 1,071
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist